ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

”நீங்க சாப்பிடுங்க..! அவரும் வந்துருவாரு..! நான் போறேன்..! சீரியல் பாத்தா உங்க வீட்டுக்காரரு அடிச்சே போடுவாரு போலருக்கு..!! ” என்றாள்.
நான்.. ”அப்படியெல்லாம் எதுமில்ல… எப்ப வேனா வந்து பாருங்க…” என்றேன்.
”அதுக்கும் கோவிச்சுக்காதிங்க.. சும்மா சொன்னேன்..” என்று விட்டுப் போனாள்.

அவள் போனபின்.. என்னை நெருங்கி நின்று.. வியர்வை ஈரத்தைத் துடைத்துக் கொண்டு கேட்டாள் நிலாவினி.
”என்ன இன்னிக்கு.. டான்னு.. ஒரு மணிக்கே வந்துட்டாப்ல இருக்கு..?”
”சாவாரி எதுவும் கெடைக்கல.. சரி வெட்டி அரட்டைதானேன்னு வந்துட்டேன்..!”
” இன்னிக்குனு பாத்து.. அந்தக்கா வேற வந்துட்டாங்க.. அவங்களோட பேசிட்டிருந்ததுல.. சாப்பாடு ஆகவும் கொஞ்சம் லேட்டாகிருச்சு..! ” என்று என்னை இடித்துக் கொண்டு நின்றாள்.
”பரவால்ல..” என்று அவள் இடுப்பில் கை போட்டு இழுத்து.. அவள் மார்பில் முகம் வைத்தேன். என் தலைமயிரைக் கோதினாள். அவள் மார்பு மணத்தை ஆழமாக நுகர்ந்தேன். கிறக்கமாக இருந்தது.
”இப்ப சாப்பாடு ரெடி..! சாப்பிட வாங்க..!!” என்று என் முகத்தை நிமிர்த்தினாள்.
அவள் மார்புகள் இரண்டும் கோபுரக் கலசம் போலத் தெரிந்தது.. ! என் இரண்டு கைகளிலும்.. அவள் மார்புகளைப் பிடித்து.. ” பாங்க்… பாங்க்…!!” என்று ஹாரன் அடித்தேன்.
சிரித்து ”என்ன இது.. கொழந்தை மாதிரி..? பாங்க்.. பாங்க்னுட்டு..?” என்று என் கன்னத்தில் செல்லமாக அடித்தாள்.
”என்னோட.. செல்லம்டா… இது..! இத நான் எப்படி வேனா கொஞ்சுவேன். .!!” என்று மறுபடி அதேபோல அழுத்தினேன்.
” இப்ப கொஞ்சினது போதும்..! அப்றம் கொஞ்சிக்கலாம்.. சாப்பிட வாங்க..” என்று என் உச்சியில் முத்தமிட்டு விலகிப் போனாள்..!

☉ ☉ ☉

இரவு..!! நான் ஸ்டேண்டில் இருந்த போது தீபா போன் செய்தாள்.
”ஏன்டி.. கருவாச்சி…?” என்று கேட்டேன்.
” ஸ்டேண்டுல இருக்கீங்களா..?” என்று கேட்டாள்.
” ஆமா.. ஏன்..?”
”எங்களுக்கு வேலை முடிஞ்சுது..”
”சரி…”
” அதான்.. போன் பண்ணிப்பாத்தேன்..!”
”ஏன்டி.. என்ன விசயம்..?”
”ஒன்னுல்ல.. மச்சானே..! சும்மாதான்..! ஏன் சும்மா பண்ணா.. பேச மாட்டிங்களோ..?”
” அதும் நீ பண்ணி.. பேசாம இருக்க முடியுமா..?”
”ஆ..! அப்றம் பேசலேன்னா.. என்ன நடக்கும் தெரியுமா..?”
”என்ன நடக்கும்..?”
”அப்ப தெரியும்.. சேதி..”
”ஓகோ..! சரி.. அவ எங்க..?”
”இருக்கா..! பேசறீங்களா..?”
”பரவால்ல..! பஸ் ஸ்டாண்ட்ல நில்லுங்க… வரேன்..!”
”எப்ப…?”
”இப்பத்தான்டி… கருவாச்சி..”
” வரீங்களா…?”
” ம்..ம்..!”
” சரி.. சீக்கிரம் வாங்க..!!” என்று விட்டு போனை வைத்து விட்டாள்.
பேருந்து நிலையம்..!! கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் காணப்பட்டது..!!
நீயும்.. தீபாவும் நின்றிருந்த பக்கம் வந்தேன். தீபாவைப் பார்த்து…
”ஹாய்டி கருவாச்சி..” என்றேன்.
”ஹாய்.. மச்சான்…” பளீரெனச் சிரித்தாள்.
” முடிஞ்சுதா வேலை..?” என நான் உன்னைப் பார்த்துக் கேட்டேன்.
”ம்.. முடிஞ்சுதுங்க…!!” என்று தலையாட்டிச் சிரித்தாய்.
சிறிது நேரம் பொதுவாகப் பேசிவிட்டு…
”ஏதாவது வேனுமா..?” என நான் உன்னைப் பார்த்துக் கேட்டேன்.
”என்ன கேள்வி.. இது..?” என்று சிரித்தாள் தீபா.
நீ ”ஒன்னும் வேண்டாங்க..” என்றாய்.
தீபா ”எனக்கு வேனும்..” என்றாள்.
அவளைப் பார்த்தேன்.
”என்ன வேனும்..?”
புன்னகைத்தாள்.
”சாப்பிட.. ஏதாவது…”
”எனன சாப்பிடற…?” என்றேன்.
உடனே நீ.. ”அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க.! ஏய் சும்மார்ரீ… எருமை..!!” என்றாய்.
தீபா ”சரி… பிஸ்கெட்டாவது.. ஏதாவது வாங்கி குடுங்க..” என்றாள்.
நான் பக்கத்தில் இருந்த கடைக்குப் போக… அவளும் என்னுடன் வந்தாள். கொறிக்கும் ஐட்டங்களாகப் பார்த்து வாங்கிக் கொண்டாள். உன்னிடம் வந்த போது பஸ் வந்து விட்டது.
”நான் போய்ட்டு வரங்க..” என்றாய் நீ.
நான் ”ம்…!” எனத் தலையாட்டினேன்.
தீபா ”வரீங்களா..?” என்றாள்.
” எங்க..?”
அவள் உன்னைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.
”எங்க வீட்டுக்கு. .?”
நான் உன்னைப் பார்க்க.. நீ தயக்கத்துடன் சிரித்தாய்.

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.