ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

” யாருக்கு.. வேனும்… தண்ண்ணி…??”
” வேற என்ன வேனுமாம்… சாருக்கு…?”
” முத்தம்.. வேனும்…”
வேகமாக தலையை ஆட்டினாள்.
”ம்கூகூகூம்ம்..!! பேட்… பேட்.. பேட்… வெரீ பேட்…!! போலாம்.. போலாம்..!! ரைட்..ரைட்..!!”
”கல்யாணம் மட்டும் ஆகட்டும்.. மகளே… அப்றம் இருக்கு.. உனக்கு…!!”
”ஹைய்யோ..!! என்ன பண்ணுவீங்களாம்…? ம்ம்..?” ”அப்படியே… உன்ன…”
”ஹ்ஹா…!! ஆசை… தோசை..!!”
” இப்ப… நீ வரமாட்ட… கிட்ட…?”
”ம்கூகூம்…”
”உன்னோட பேசினா.. டைம்தான் வேஸ்ட..! நான் போறேன்…”
”ஓஃ..!! சாரு… டைம் வேஸ்ட் பண்ணவே மாட்டாரோ…??” என்று கிண்டலாக சிரித்தாள்.
”நீ… கடுப்பேத்தற தெரியுமா..?”
‘ பக் ‘ கெனச் சிரித்தாள்.
”ஹைய்யோ.. பாவம்..!! எனக்கும் ஆசைதான்..!!”
”என்ன.. ஆசை..?”
” சொல்லவா…?”
”ம்..ம்.. சொல்லு…!!”
” நா… உங்க மடில சாஞ்சு… வெளையாடனும்..!!”
”அட..கிறுக்குப் பய மகளே..!! அப்றம் ஏன்… இப்படி படுத்தற..? வா..!!”
”ந்நோ…”
”ஏய்… ஏன்…?”
”தப்பு நடந்துருமோனு… பயம்ம்மா இருக்கு..!!”
”அப்படி எதுவும் நடக்காது… வா..!!”
”ம்கூம்… மாட்டேன்..!!”
”ஏய்… நீதான… ஆசைன்ன..?”
”எஸ்…!! பட்…எல்லா.. ஆசைகளும் நிறைவேறிருமா.. என்ன..? எத்தனை ஆசைகள் காத்துல கரஞ்சு போய்ருது.. கற்பூரம் மாதிரி. ..??”
”சரித்தான்.. இனி.. இதுக்கு மேலயும் பேசி… புரியோஜனமே இல்ல…!”
”அதனால….?” என பின்னால் நகர்ந்தாள்.
”அட… ச்சீ…!! நா.. போறேனு சொல்ல வந்தேன்..!!”
தன் நெஞ்சில்.. இரண்டு கைகளையும் வைத்து..
”ஒரு நிமிசம்.. நான் பயந்தே போயிட்டேன்..!!” என்றாள்.
அவளை முறைத்தேன்.
”ஆனா..உன்ன என்னமோ.. நெனச்சேன் நிலா..”
”என்ன…?”
”செமையா.. ஓட்ற தெரியுமா..நீ..”
”யாரு..? நானா..? ச்ச.. உங்கள போயி… என்ன பேசறீங்க…? நானே பயந்து போயீ….”
”யாரு..நீ…?”

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.