ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

”ம். ம்..!! பூஞ்சிட்டு…!! பருவ மொட்டு…!!” என்று கண்களைச் சிமிட்டினாள்.
”ஓ..!! பூஞ்சிட்டு…!! வண்டு வந்துருக்கேன்.. வா… பருவ மொட்டு…!!”
”ம்ம்.. எதுக்கு வந்துருக்காம் இந்த வண்டு….?”
”இந்த பருவ மொட்ட… ரசிக்க வந்துருக்கு…!!”
”ஆ..! ஆனா வண்டு ரசிக்காதே… தேன ருசிக்கத்தான செய்யும்..?”
”பசியாறனும்னா… அப்றம் ருசிக்கத்தான.. வேனும்..?”
”ம்ம்…!! ஆனா… பூ…ல.. தேன் இல்லேன்னா…?”
”பூ.. ல எப்படி தேன் இல்லாம போகும்…?”
”சப்போஸ்… வேற வண்டு வந்து குடிச்சிட்டு போய்ட்டா..? அப்ப தீரும்தான..?”
” ஆனா.. மறுபடி…ஊருமே…? அது தெரியாது உனக்கு. ..?”
”ம்..ம்..! சரி.. என்ன வேனுமாம்.. இப்ப… இந்த வண்டுக்கு..?”
”அன்பான… ஒரு அணைப்பு…!! பாசமான ஒரு முத்தம்…!!” என்றேன்.. !!

”ஆ..ஆ..!!” என்று கண்களை அகல விரித்துச் சிரித்தாள் நிலாவினி. ”பட்.. இப்ப… இல்ல. ..”
என்னை மிகவும் வசீகரித்து விட்டாள். அவள் மீது எனக்கிருந்த தாபம்.. இன்னும் அதிகமானது. மேலும் அவள் பக்கம் நகர்ந்தேன். சட்டென துள்ளிப் போனாள்.
”திஸ் இஸ் டூ…டூ மச்…”
என் மோகம் பெருகியது.
”ஏய்..கமான்… நிலா…”
” நோ..!!” தலையை ஆட்டினாள். ”ஒரு பொண்ணு… அதும்… சின்னப் பொண்ணு… தனியா… தனிய்ய்யா.. இருக்கப்ப… வீட்ல வந்து இப்படி… ரகளை பண்றது.. நல்லால்ல…!!” என்றாள்.
திகைத்தேன்.
”ஏய்… நானா..? நான் ரகளை பண்றேனா..?”
”பின்ன… என்னவாம்…? நீங்கதான் ரகளை பண்றிங்க”
”ஏய்… இப்ப. .. நா.. அப்படி.. என்ன ரகளை பண்ணிட்டேன்..?”
”என்.. மனசுல.. ஏக ரகளை…!!”
”அட…!” சிரித்து ”நா.. அங்க வரேன்..!!”
”ந்நோ…!! வந்தா.. கத்துவேன்..!! ஊரைக் கூட்டுவேன்…!!”
”எ..என்னா…ன்னு…?”
”ரேப்… ரேப்…. ரேப்… னு..!!” கத்திக் காட்டினாள்.
”அடிப்பாவி…”
என்க.. கட்டை விரலை உயர்த்தி.. தம்ஸ் அப் காட்டி அதை ஆட்டிச் சிரித்தாள். ‘ஒன்னும் அசைக்க முடியாது..’
உடனே நான்.
”நா.. மட்டும் பண்ணாத்தான.. ரேப்பூ…??” என்றேன்.

”ச்ச்சசீசீசீய்ய்ய்..!! கண்றாவி.. கண்றாவி…!!” என்று விட்டு உடனே பேச்சை மாற்றினாள் ”காபி தரட்டுமா..?”
உடனே நானும்.. கொஞ்சம் மாறினேன்.
”ஒன்னும் தேவையில்ல.. நான் போறேன்..!!”
” ரொம்ப நிம்மதி..!! நான் ஹாயா.. இருப்பேன்..!! ”
”ஓகே… பை…!!”
”தண்..ணி… கொஞ்சம்…?”

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.