ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

”உன்னை தொடலாமா..?”
”ம்..ம்..” தலையாட்டினாள்.
என்னுள் ஒரு தாபம் பொங்கியது..! எத்தனை நேர ஏக்கம் இது..? சட்டென அவளைக் கட்டிப்பிடித்தேன்..!!
”ஆ..” என்று பதறினாள் நிலாவினி
”பாத்திங்களா.. பாத்திங்களா…?”
”ஏய்.. நோ..! ப்ளீஸ்.. நிலா..! உடனே எந்திரிச்சு ஓடிடாதே..!”
”அப்பன்னா.. என்னை விடுங்க..! அங்க.. இங்க.. தொடவேண்டாம்..!!”
”இல்ல..இல்ல.. உன் பயம் போகனுமில்ல..? அதான்.. சட்னு கட்டிப்புடிச்சா.. உன் பயம் போயிரும்…!!”
”அ… அதுக்கு.. இ… இன்னும் நாள்.. நாள் இருக்கு..! இ.. இப்ப எ.. என்ன அவசரம்..? ம்..ம்..?” என்று நாசூக்காக.. என் கையை விலக்க முயன்றாள்.
அவளை லேசாக அணைத்தபடியே..
”என்னது.. நீ இப்படி வெக்கப்படறே..?” என்றேன்.
என் கண்களை ஊடுருவியபடி
”நா.. என்ன..உங்க மாதிரி ஆம்பளையா..? வெக்கமில்லாம இருக்க..?” என மெதுவாக கேட்டாள்.
அவளது கனிந்த உதடுகள் இரண்டும்.. இன்பரசம் ஊறி.. ததும்பிக் கொண்டிருந்தன.! கள் ஊறிய.. பூவின் இதழ்களாக.. அவளது இதழ்கள்..! அதில் மெல்லிய துடிப்பு…! நடுக்கம்…!!
‘ஹா..’ என்னுள் மீண்டும் ஒரு ஆழப்பெருமூச்சு..!!
”நிலா…”
”ம்..ம்..?”
”ஐ லவ் யூ..!!”
”ம்ம்…”
” ஒரு கிஸ்… குடேன்..”
”ம்கூம்..”
”குடுக்க மாட்ட..?”
”ம்கூம்..” என அவள் தலையாட்டினாள்.
”அப்ப.. நான் குடுப்பேன்..”
”ந்நோ…”
”ப்ளீஸ்… ப்ளீஸ்…”
”ந்நோ… ந்நோ…”
”ப்ளீஸ்ஸ்ஸ்…” பச்சக் என.. அவள் உதட்டில் என் உதட்டைப் பதித்து… அழுத்தினேன்..!!!!

நிலாவினியின் மெல்லிய சிவந்த அதரங்களில்.. என் உதடுகள் பதிந்த அடுத்த நொடியே… சட்டென கண்களை மூடினாள். சட்டென்று தன் உதட்டை உள்ளிழுத்துக் கொண்டு.. முகத்தைச் சுருக்கினாள்.
”ம்..ம்..!!” என்று சிணுங்கலாக முனகினாள்.
நான் முத்தமிட்டு விலகி.. ஏக்கத்துடன் அவளைப் பார்த்தேன்.
” ஏய்.. நிலா…”
”ம்..ம்..?”
”கண்ணத் தெற..! நான் உன்ன ஒன்னும் பண்ணிட மாட்டேன்..”
மெல்ல தன் இமைகளை பிரித்து கண்களைத் திறந்தாள். அவள் பார்வையில் தெரிந்த கிறக்கம் என் மனதைச் சுண்டியது.
”நோ கிஸ்.. ஓகே..?” மெல்ல முனகினாள்.
”ம்..ஓகே…” மெதுவாக தோளை வளைத்துக் கொண்டேன்.
”உங்கள உக்கார விட்டதே தப்பு…” என்று என் மேல் லேசாக சாய்ந்தாள்.
வாசணையாக இருந்தாள். அவளது மென்னுடல் வெளிப் படுத்தும் வாசணையில் என் உணர்வுகள் ஜிவ்வென்று பறந்தன..! நான் மெல்ல சரிந்து அவளது இடப் பக்க நெற்றியில் முத்தமிட்டேன்..!
”நிலா…”
”ம்..ம்..?”
”ஏதாவது பேசேன்..”
”ம்..ம்..?”
”ம்..ம்..!!”
”உங்க சைடுல.. எல்லாரையும் கூப்பிட்டிங்களா..?”
”ம்..ம்..”
”உங்கப்பாவ…?”
” அவன.. நா.. கூப்பிடல..! அதெல்லாம் எங்க பெரியம்மா பொருப்பு..! ”
”ஏன்… அப்பான்னா.. புடிக்காதா..?”
”அதப்பத்தி.. இப்ப பேச வேண்டாமே..! ”
”ம்..ம்..!! நம்ம மேரேஜ்க்கு உங்க சித்தி வருவாங்களா..?”
” தெரியல…”
”அவங்ககிட்ட…பேசிருக்கீங்களா..?”

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.