ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

”எனக்கு.. இன்னும் பயம் வரும்..! உக்காருங்க.. வர்றேன்.. தர்றேன்…!!”
”ஹூம்..!!”சோபாவில் உட்கார்ந்தேன் ”சரி.. வா..!”
அருகில் வந்து.. தனது சந்தனக் கைகளை நீட்டினாள். வெந்நிற தந்தக் கைகள்.
”நடுங்குதா பாருங்க..?”
”இல்ல.. ரிலாக்ஸா.. வா..”
”ஏதாவது பண்ணுவீங்களா..?”
”ம்கூம்… பண்ணமாட்டேன்..!”
சிரித்தாள் ”இல்லல்ல…?”
” இல்ல…”
தயங்கி மெதுவாக என் பின்னால் வந்து நின்றாள்.
”தொடட்டா…?”
”ம்..ம்..! தொடு..!!”
”தோளவா…? தலைவா…?”
”உன் விருப்பம்…”
”ஓகே..! கைய மார்ல வெச்சிக்கோங்க..!!”
”ம்..ம்..” அவள் பக்கம் திரும்பி.. என் கையை அவள் மார்பை நோக்கி நீட்டினேன்.
”நோ.. நோ..” மீண்டும் சட்டென துள்ளிப் போய்.. எட்ட நின்றாள்.
”ஹேய்.. நீதான.. மார்ல கை வெக்கச்சொன்ன..?”
”அது.. என் மார்ல இல்ல சார்..! உங்க மார்ல கைய கட்டிக்கச் சொன்னேன்..!”
”கட்டிக்கனுமா..?”
”ஆமா..”
”வா…”
”ஹைய்யோ..! என்னை இல்ல..! உங்க மார்ல கையை கட்டிக்கனும்..?”
”சரி..” கட்டிக்கொண்டேன் ”வா..”
”எனக்கு.. வேர்க்குது..”
”எனக்கு பயங்கரமா.. பீ பீ ஏறுது..”
”ஐயோ..! உங்களுக்கு பீ பீயா..?”
”ஆமா..! பீ பீ.. ஹார்ட் அட்டாக்னு.. உன்னால.. எல்லாமே என்னை அட்டாக் பண்ணிருச்சு..!!”
”ஓ..! ஆனா.. எனக்கு என்னாச்சு தெரியுமா..?”
”என்னாச்சு..?”
”திகில்..! நெஞ்செல்லாம்.. பயங்கரமா.. திக்.. திக்னு அடிச்சுக்குது..!!” என கண்களைப் படபடவென சிமிட்டினாள்.
”ரிலாக்ஸா.. தைரியமா வா..!!”
”ம்கூம்..” தலையாட்டினாள் ”ரியல்லா… பயம்மாருக்கு..”
எனக்கு ஒருவகை சலிப்புத் தண்மை உண்டாகி விட்டது. என்ன பெண் இவள்..? அருகில் வரவே இத்தனை தயக்கம் என்றால்… திருமணத்துக்கு பின்.. என் இச்சைப்படி… இவளோடு எப்படி உடலின்பம் காண்பது..?
”ஏய்.. இத பாரு நிலா..! நீ இப்படி சுத்தி.. சுத்தி வந்துட்டிருந்தேன்னா.. பயம்மாத்தான் இருக்கும்.. ஒரே முடிவு.. சடக்னு வந்து பக்கத்துல உக்காந்துக்க.. பயம் போயிரும்..!!” என்றேன்.
” உண்மையே சொல்றேன்..! எனக்கும் ஆசைதான்..”
”அப்றம் என்ன…? வாயேன்..?”
”வந்து.. உக்காரட்டா..?”
”ம்..ம்.. வா..”
சொன்னது போலவே.. சட்டென வந்து என் அருகில் உட்கார்ந்து விட்டாள்.
”ஹப்பாடா…!”நான் பெருமூச்சு விட.. அவளும் மார்பகம் விம்மினாள்.
”என்னது.. உனக்கும்..?” நான் கேட்க..
”திக்.. திக்னு இருக்கு..” என்று சிரித்தாள்.

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.