ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

”நா.. ஸ்டேண்டுக்கு.. கஸ்தூ..”
”எங்கப்பா…?”
” சும்மா… வரேன்னாரு..”
”ஆ.. பொய் சொல்றீங்க…” என்று சிரித்தாள்.
”அட.. இல்ல..! நீ வேனா.. உங்கப்பாவையே கேட்டுப்பாரு..”
”க்கும்…”
போன வேகத்திலேயே திரும்பி வந்து விட்டார் மூர்த்தி. கஸ்தூரியிடம்..
”நீ.. போ தங்கம்மா..!!” என்றுவிட்டு.. என்னிடம் ”நடங்க போலாம்..” என்றார்.
கஸ்தூரி.. ஓடிவிட்டாள். நாங்கள் இருவரும் தெருவுக்கு போக..
”இந்த பொம்பளைங்களே.. ஆகாதுப்பா..!” என்றார்.
”ஏங்க… என்னாச்சு..?” என்று புன்னகையுடன் கேட்டேன்.
”பின்ன என்னப்பா.. ஒரு மனுஷன் வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடக்க முடியுமா..? அங்க போகாத… இங்க எதுக்கு போறேனு.. எதையாவது கேட்டு.. வம்பிழுத்து… மனுஷன் நிம்மதியவே கெடுக்கற புத்தி.. அவளுகளுக்கு ” என்றார்.
நான் வாய் விட்டுச் சிரித்தேன். இந்த நிலை கூடிய விரைவில் எனக்கும் வரலாம் என்றுதான் தோன்றியது.!!
☉ ☉ ☉
காலை..!! நான் தூங்கி எழுந்த சமயம்… பின்பக்கம் துணி துவைக்கும்.. ”தப்.. தப்..” சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
ஒரு வகையில் அந்தச் சத்தம் என் தூக்கத்துக்கு இடைஞ்சலாகக் கூட இருந்தது. பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து ஜன்னலைத் திறந்தேன். மேகலா..!!
நான் ஜன்னல் திறக்க.. அவள் என்னைப் பார்த்தாள். நான் புன்னகை காட்டினேன். அவள் புன்னகைக்கவில்லை. என்னைப் பார்த்தவுடன்.. ஒழுங்கற்று இருந்த… தன் ஈர உடைகளை சரி செய்தாள்..! நான் எதுவும் பேசாமல்.. அவளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றேன்..! சில நிமிடங்கள் கழித்து…நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். இடது பக்கத்தில் கண்ணை மறைத்த முடிக் கற்றையை இழுத்து காதோரம் சொருகினாள். அவள் இடுப்பின் மடிப்பு பளீரென வெட்டி மறைந்தது.
”எப்படி இருக்கீங்க..?” என்று கேட்டாள்.
”ம்..” என்றேன் ”நீங்க..?”
”இருக்கேன்..” என்று விட்டு.. இடுப்புச் சேலையை இழுத்துச் சொருகிக் கொண்டு.. பக்கெட்டில் முக்கி… துவைத்த துணிகளை அலசினாள்.
அவளின் கணத்த தனங்களை முடிந்தவரை… மூடி மறைத்திருந்தாள். அபபடியும்.. அவளது செழிப்பான அங்கம்… என் பார்வையில் படத்தான் செய்தது.!! அதுவும் குனிந்த வாக்கில் தெரிந்த.. அவளது பருத்த மார்புகளும்.. இடுப்பு சதையும் என்னை தொந்தரவு செய்தது..!
துணிகளை அலசிப் பிழிந்து விட்டு நிமிர்ந்து நின்று.. என்னை சைடில் பார்த்துக் கேட்டாள்.
”ஏற்பாடெல்லாம் பலமா.. இருக்குது போலருக்கு..?”
”ஏற்பாடா…?” புரியாமல் கேட்டேன்.
”ம்..ம்..”
”என்ன.. ஏற்பாடு…?”
”கல்யாண.. ஏற்பாடு..”
“ஹோ..” புன்னகைத்தேன்..!
மெல்ல. ”என்னையெல்லாம் மறந்துட்டிங்க…” என்றாள்.
”நானா…?”
” வேற.. யாராம்..? இவள்ளாம் நமக்கு யாரு… இவள்ட்ட எதுக்கு சொல்லனும்னு நெனச்சிட்டிங்க..? அந்தளவு நான் ஆகாதவளா போயிட்டேன்..?” என்றாள்.
”சே.. சே..! என்னங்க… உங்களப் போயி….”
”தெரியும்…” ஒரு மாதிரி கலங்கிய குரலில் சொன்னாள் ”அன்னிக்கு நான்.. உங்கள திட்டிட்டேன்.. அந்த கோபம்தான்..! அதனாலதான் ஒரு வார்த்தை கூட.. சொல்லாம…” என்றாள்.
” இ.. இல்ல… அ..அது…”
”பரவால்ல… நல்லாருங்க…” எனறு விட்டு அலசிய துணிகளை எடுத்து காலி பக்கெட்டில் போட்டு எடுத்துக் கொண்டு உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விட்டாள்..!
எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவள் சொல்வது போல… அவளை நான் கோபிக்கவில்லை. அவள்தான் என்னிடம் கோபம் கொண்டிருந்தாள்..! மேலும் சில நிமிடங்கள் அங்கேயே நின்றேன். அவள் வரவே இல்லை. நான் குளித்து விட்டு வந்து பார்த்த போதும் அவள் என் கண்ணில் தென்படவே இல்லை..!!
திருமண வேலையாக வெளியே போய்விட்டு… மதியத்திற்கு மேல்தான் வீடு திரும்பினேன். நான் ஓய்வாகக் கட்டிலில் படுத்திருந்த போது.. ஜன்னல் அருகே.. வளையல் ஓசை கேட்டது. ஜன்னலைப் பார்த்தேன்.
மேகலா ”ரெஸ்ட் போலருக்கு..?” என்று கேட்டாள்.
”ம்..” சிரித்து ” வெளில போய்ட்டு.. இப்பத்தான் வந்தேன்..”
ஜன்னல் பக்கத்தில் வந்து நின்றாள். தலைவாரி.. புடவை மாற்றி.. எங்கோ வெளியில் கிளம்பியிருந்தாள்.! அவள் கையில் ஒரு பிளாஸ்டிக் கூடை இருந்தது.
எழுந்தேன் ”கெளம்பிட்டாப்ல இருக்கு..?”
”ம்.. மார்க்கெட்…”

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.