ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

”ஓ..!!” என்று.. தலையை அன்னாந்து சிரித்தாள்.
”ஜஸ்ட்… ஒன் வீக்தான்..அப்றம்..?” என்றேன்.
” அப்றம்..?”
” டச்சிங் மட்டும் இல்ல.. கிஸ்ஸிங்கும் சேத்து…. ”
”ஹ்ஹா..! ” மறுபடி தலையை அன்னாந்து சிரித்தாள்.
”அ.. அது .. அப்றம்..! இப்ப… நோ..நோ..!!” என்றவாறு கொஞ்சமாக நெருங்கி வந்து நின்று.. புடவைத் தலைப்பை விசிறினாள்.
”காத்து வருதா..?”
வந்தது.. ”ம்கூம்.. ” என்று உதட்டைப் பிதுக்கினேன்.
இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தாள்.
”இப்ப…?”
”அதுக்கு.. நீயே வந்தர்லாம்..”
”வரவா..?” பூஞ்சிரிப்பு.
”ம்..ம்.. வா..” என்று.. அவளது நெஞ்சில் திரண்டு நிற்கும்.. அழகான வடிவழகை பார்த்தேன்.
” ம்ம்.. உங்க பார்வை போற.. எடமே.. சரியில்ல..” என மார்பை நன்றாக மூடினாள்.
சிரித்தேன்.
”கோவிச்சுக்காத.. என் பொண்டாட்டி… ”
”ஆஹா..!! ஆனா நா..கோபப்படுவேன்…!! வண்டி.. வண்டியா கோபப்படுவேன்…!!”
”என்னத்துக்காக…?”
”சொல்லமாட்டேன்… !! என் புருசா….!!”
” ம்..ம்..!! என் தூக்கம் பாழாகப் போகுது…!!”பெருமூச்சு விட்டேன்.
”ஆ.. போகட்டும்… போகட்டும்..”
பேசிக்கொண்டே கைக்கெட்டும் தூரம் வந்து விட்டாள். ஆனால் எப்போது வேண்டுமானாலும் பின் வாங்கலாம் என்கிற.. எச்சரிக்கை உணர்வு அவளிடம் தென்பட்டது..!
அவளது அந்தக் குறும்பு… என் தாபத்தை அதிகப் படுத்தியது. காதலோடு அவளைக் கட்டி.. அணைக்க வேண்டும் என்கிற.. ஏக்கம் என் நெஞ்சில் முட்டியது..!
”நிலா…”
”ம்..ம்..?”
”இன்னும் பக்கத்துல… வாயேன்”
”எதுக்கு…?”
”எதுக்கோ…” நான் கையை நீட்ட… சட்டென பின்னால் நகர்ந்தாள்.
”ஆ.! பாத்திங்களா….பாத்திங்களா…?”
”ஏய்.. நிலா….”
”ஸாரி. .. ஸாரி…ஸாரி. ..”
சிரிக்கும் அவள் பார்வையில் கரைந்தேன்.
”யாராவது.. வருவாங்களா..?” என மெல்லிய குரலில் கேட்டேன்.
” ஆமாம்.. வருவாங்க…!!” பக்கத்தில் வந்தாள்.
”யாரு…?”
”யாரோ…?”
மெல்லக் கை நீட்டி.. நிலாவினியின் விரலைத் தொட்டேன். அவள் விலக்கவில்லை. அவளது மிருதுவான விரல்களை மென்மையாக வருடினேன்.
”உன்னோட.. விரல்களே இத்தனை அழகுன்னா..?”
”ம்..ம்.. அழுகுன்னா…?”
நான் சொல்ல வாயைத் திறக்க.. உடனே ”நோ..நோ..! சொல்ல வேண்டாம்..!! என்றாள்.
சிரித்து ”பளிங்குனால் ஒரு மாளிகை…. மகுடத்தால் மணி மண்டபம்….” என்று பாட…
”ச்ச..ச்ச..!!” என்று கிண்டல் செய்தாள்
” பாட வரலேன்னா விட்ற வேண்டியதுதான..?”
” அதெல்லாம்.. பாட வரும்..”
”அ ப்றம்.. ஏன்.. குரல் இப்படி நடுங்குது…?”
” அது… வேற… நடுக்கம்…”
”வேறன்ன….?”
”எங்கே… நீ பாடு.. பாக்கலாம்..?”
”ம்கூம்…”
”ஏன்…?”
”உங்க குரல்லயாவது நடுக்கம்தான் இருக்கு..! என் குரல்ல… ஒப்பாரிதான் வரும்..!” என்று சிரித்தாள்.
மறுபடி நான் ”மடல்வாழை குடையிருக்க.. மச்சமொன்று அதிலிருக்க…..” என்று ஆரம்பிக்க…
”ச்சீ. .!!” என்று வெட்கப்பட்டாள். ”அலோ.. இங்க என்ன வேலை…உங்களுக்கு. ..?”
”ம்..ம்..! என் பொண்டாட்டிய.. காதலியை… ரசிக்கற வேலை..!!”
”ஆ..!! ” விரலைப் பிடுங்கிக் கொண்டாள் ”ரசிச்சாச்சா…?”
”க்கும்… எங்க…..?”
”அப்ப… போலாம்..!! வீட்ல ஆள் இல்ல. …”
” அப்ப…என்கூட வாயடிச்சிட்டிக்கறது யாராம்..?”

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.