ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

நான் சிரித்து ”பயப்படாதிங்க..! யாரும் நம்மள பாக்கல..” என்றேன்.
” மனசெல்லாம் ‘பக்.. பக்’ னு இருக்கு..” என முனகினாள்.
ஏதோ ஒரு ஆசை.. அல்லது சபலத்தில் வந்து விட்டாள். ஆனால் உள்ளுக்குள் ஒரு பயம்…! யாராவது பார்த்து விடுவார்களோ.. என்கிற அச்சம்..!!
படம் துவங்கி… நீண்ட நேரம் கழித்தே.. அவள் கையைத் தொட்டேன். மழையின் ஈரத்தால் அவள் கை ஜில்லென்றிருந்தது..!
”தப்பு பண்றோமோனு.. பயமாருக்கு…” என்று முனகினாள்.
அவ்வப்போது.. இது போன்ற தேவையில்லாத கேள்விகள் எல்லாம் நிறையவே கேட்டாள். அவளது பயத்தைப் போக்க.. நானும் சிறிது சமாதானம் சொன்னேன். இருட்டில் அவள் தோளில் கை போட்டு.. மிருதுவான அவளின் பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டேன். முதலில் லேசாக ஒதுஙகினாள். அடுத்த முத்தம் கொடுத்த போது.. அப்படியே உட்கார்ந்திருந்தாள். மெதுவாக அவள் தாடையைப் பிடித்து.. அவளது முகத்தை என் பக்கம் திருப்பி.. அவள் உதட்டில் முத்தம் கொடுக்க… சட்டென தன் உதடுகளை வாய்க்குள் இழுத்துக் கொண்டாள்.
ஒரு கன்றுக்குட்டிக்கு வருடுவதைப் போல அவள் கழுத்தை நீவியவாறு.. அவளின் கண்களுக்கு முத்தம் கொடுத்தேன். நெஞ்சகம் விம்மியெழப் பெருமூச்சு விட்டாள். என் கையை மெதுவாக நகர்த்தி.. அவளின் கணத்த மார்பைப் பற்ற… சட்டென என் கையைத் தடுத்துப் பிடித்தாள்.
“என்ன இது?” கிசுகிசுப்பாகக் கேட்டாள்.
“சும்ம்மா கும்முனு இருக்கீங்க ”
“ஷ்ஷ்.. விடுங்க..”
“இருங்க.. ”
அவள் கழுத்துச் சரிவில் என் முகத்தைப் புதைத்து சூடாக மூச்சு விட்டு.. அவள் மார்பைப் பிடிக்க… கொஞ்சமாக விட்டுக் கொடுத்தாள்.! அவள் முந்தானைக்குள் கை விட்டு.. அவளது கொழுத்த.. முலையை இறுக்கிப் பிடித்து.. அவள் கழுத்தில் மெண்மையாகக் கடித்தேன்.

”ம் ம்..” என்ற சிணுங்கலுடன் என் முகத்தை நகர்த்தினாள். கழுத்திலிருந்து என் உதடுகளை மேலே ஏற்றிப் போய்.. கன்னத்தை மேய..
அவள் கன்னம்…லேசாக உப்புக்கரித்தது..!!
”மேகலா..” மெதுவாக கூப்பிட்டேன்.
”……..”
” மேகி….”
”ம்….?”
”என்ன.. மேகி.. ஆழறீங்களா..?” என்று நான் கேட்க.. ‘சர் ‘ரென மூக்கை உறிஞ்சினாள். ஆனால் பேசவில்லை.
”என்னாச்சு..?” நான் மறுபடி கேட்க..
”நா..தப்பு.. பண்றேன்…” என கரகரக் குரலில் சொன்னாள்.
”என்ன இது..? வந்துட்டிங்க.. இல்ல…?”
”என்னை கம்பெல் பண்ணாதிங்க..! எ.. என்னால முடியாது..!!”
”என்ன.. மேகி.. இது..?”
” ப்ளீஸ்… புரிஞ்சுக்கோங்க..!! ”
”ம்..! ஓகே. .!!”
நான் சட்டென சோர்வடைந்தேன். ஏமாற்றத்துடன் அவள் மார்பிலிருந்து என் கையை விலக்கினேன்.
சிறிது நேரம் கழித்து..
”நா.. நா… போகட்டுமா..?” என்று கேட்டாள்.
அவளைப் பார்த்தேன்.
”ஏ..ஏன்..?”
”இ.. இல்ல… நா.. போறேன்..”
திகைத்தேன் !”என்ன.. மேகி…? இப்படி…?”
”ஸாரி..! என்னால.. ஒப்புக்க.. முடியல…”
”இல்ல… நா.. உங்கள.. எதும் பண்ணல…”
”ம்கூம்..! இது தப்பு..!” என அழுதாள்.
நான் பேசாமல் இருந்தேன்.
”நா.. நா.. போறேன்…!!” என்றாள் மீண்டும்.
” இதுக்கு.. மேல… உங்க விருப்பம்…” என்றேன் பெரிய ஏமாற்றமடைந்தவனாக.
அவள் சிறிது நேரம் அழுதாள். கண்களைத் துடைத்து.. மூக்கை உறிஞ்சிவிட்டு.. என் கையைத் தொட்டாள்.
”ஸாரி…”
” நான்தான்.. ஸாரி சொல்லனும்..!! ஸாரி..!!”
”இப்ப… நா.. என்ன பண்றது..?”
”போலாமா..?”
”ம்..ம்…!”
உடனே நான் எழுந்து விட்டேன்.
”வாங்க…”

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.