ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

”என் சொத்துதான.. ப்ளீஸ்..!! ப்ளீஸ்.. நிலா..!!” என்று.. நான் கொஞ்ச…
”ம்ம்…” என்று சிணுங்கி நெளிந்தாள்.
படபடத்துக் கொண்டிருந்த அவள் முந்தானைக்குள் என் வலது கையை விட்டேன். ரவிக்கைக்குள் பொம்மென புடைத்து வீங்கியிருந்த அவளது இடது மார்பைப் பிடித்தேன்.
“ஷ்ஷ்ஷ் ஆஆ..”
“ம்ம்ம்ம்.. ஹா..”
பொம்மென்று விம்மிப் புடைத்த.. அவளின் பருவக்கனி… என் கைகளுக்கு பதமாக இருந்தது..!! என் தேவதையின் பருவப் பூப்பந்து.. அவள் சொன்னது போல ஒரு பச்சிளங் குழந்தையின்.. பட்டுக் கன்னம் போல… மெது மெதுவென்றிருந்தது.!! அதன் மென்மையைக் கையில் உணர்ந்தவாறு அதை நான் மெதுவாக அழுத்தினேன்.
”ம்ம்ஸ்ஹா..” என்றவாறு… என் முகத்தை இழுத்து தன் மார்பில் இறுக்கினாள்..!
பருவத் தகிப்பு.. அவளது பூவுடலையும் பற்றிக் கொணாடது..!! சில நொடிகள் கழித்து.. அவள் மார்பைப் பிடித்திருந்த என் கையை விலக்கினாள். அவள் மார்பில் இருந்த.. என் உச்சந் தலையில் முத்தம் கொடுத்து.. மெதுவாக என் முகத்தை விலக்கினாள்.
”போதும்ப்பா..” என்றாள்.
”நிலா…”
”ம்ம்…?”
”ப்ளீஸ்…” என்று விட்டு.. அவள் புடவைக்கு மேலாக.. அவளது மார்புக்கு முத்தம் கொடுத்தேன்.
”ம்..ம்..” என்று சிணுங்கி.. பின்னால் நகர்ந்தாள்.
”ஓகே… பை..டி..! என் அழகு பொண்டாட்டி…!!”
”ம்ம்.. பை..டா.. என் குசும்பு புருஷா…” என்று சிரித்த.. அவளை விட்டுப் பிரிய மனமின்றி… விடைபெற்றுக் கிளம்பினேன்…!!!!

சூரியன் மேற்கில் சாய்ந்து கொண்டிருந்த நேரம்..! நான் கட்டிலில் படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்த போது.. ஜன்னலில் நிழலாடியது. ஜன்னலைப் பார்த்தேன்..!
மூர்த்தி..!! மேகலாவின் கணவன்..!!
”என்ன பண்றீங்க..?” என்று லேசான சிரிப்புடன் கேட்டார்.
”சும்மாதான்..” நானும் சிரித்தேன். ”ப்ரீயாத்தான இருக்கீங்க..?”
”ம். ப்ரீதான்…” கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்தேன்.
”இருங்க.. வரேன்..” என்றவர் அடுத்த நிமிடம் சந்துக்குள் புகுந்து..என் வீட்டுக்கு வந்தார்.
”வாங்க..” எழுந்து.. சேரை எடுத்து போட்டேன் ”உக்காருங்க..”
”வீட்ல பயங்கர போர்ப்பா..” என்றுவிட்டு உட்கார்ந்தார். அவர் கண்கள் லேசான போதையில் மிதந்து கொண்டிருந்தது.
”சினிமா.. கினிமா.. போலாமே..” என்றேன்.
” அது.. அதவிட போர்..” என்று சிரித்தார் ”அப்றம் கல்யாண வேலையெல்லாம் எப்படி போய்ட்டிருக்கு..?”
”ம்..ம்..! போகுதுங்க…! எனக்கு அலைச்சல் இல்ல..”
”எல்லாருக்கும் இப்படி அமையாது..! இதான் நேரம்ங்கறது..!!”
”ம்..ம்..!!”
”இந்த… நகை..பணம்… இதெல்லாம்..?” என்று ஆர்வமாகப் பார்த்தார்.
” இல்ல… அதெல்லாம் பேசலைங்க..”
” அவங்களும் சொல்லலையா..?”
” ம்.. அவங்களே பண்ணுவாங்க..! ஒரே பொண்ணு..!”
”வசதி.. இருக்கில்ல…?”
”ம்..ம் .! ஓரளவு வசதிதான்..”
பின்னர் லேசான தயக்கத்துக்குப் பின் மெல்லக் கேட்டார்.
”வரீங்களா.. வெளில போலாம்.?”
”எங்க…?”
” லைட்டா… ஒரு.. கட்டிங்.. போட்டுட்டு.. வரலாம்..”
எனக்கும் போகலாமென்றே தோன்றியது.
”ம்.. போலாம்..” என்றேன்.
உடனே எழுந்து விட்டார்.
”ஒரு நிமிசம்.. வீட்ல ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தர்றேன்..” என்று வெளியே போனார்.
என் மனதில் லேசான ஒரு கவலை வந்தது..! என்னுடன் என்றால்.. மேகலா என்ன நினைப்பாள்..?? என்ன நினைத்தால்தான் என்ன… என்று எண்ணியபடி.. எழுந்து டிவியை அணைத்து விட்டு புறப்பட ஆயத்தமானேன்..!
நான் உடை மாற்றி.. கண்ணாடி முன்னால் நின்று தலைவாறும் போது.. மூர்த்தி வந்து விட்டார்.
”போலாம்..!!” என்று சிரித்தார்.
” ஆ..! ஒரு நிமிசம்..” என்று ஜன்னலைச் சாத்தினேன். நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேற.. கஸ்தூரி ஓடிவந்தாள்.
”அப்பா… உன்ன அம்மா கூப்பிடுது..”
”எதுக்கு…?”
”தெரியலே.. உன்ன கூப்பிட சொல்லுச்சு.. அவ்வளவுதான்..”
”உங்கோத்தாக்காரி.. இருக்காளே..” என்று சலித்துக் கொண்டவர் ”ஒரு நிமிசம் இருங்க.. வந்தர்றேன்..” என்று அவர் வீட்டுக்குப் போனார்.
அங்கேயே நின்றுவிட்ட கஸ்தூரி என்னைப் பார்த்துக் கேட்டாள்.
”அண்ணா.. எங்க போறீங்க..?”

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.