ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

”பாத்ததுகூட இல்ல..!”
”நெஜமாவா…?”
”ம்..ம்..!!”
”உங்க தங்கச்சிய…?”
”ம்கூம்…”
”என்ன ஆளுப்பா… நீங்க..?” என்று சிரித்தாள்.
”அத விடு..! பின்னாள்ள பேசிக்கலாம்..!!” என்று அவள் தலையைத் தடவினேன்.
மறுகையால் அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தினேன். அவளது போதை வழியும் வெள்ளைச் சிரிப்பில்.. நான் உள்ளம் கரைந்தேன். காதல் வழிய.. அவள் கண்ணில் முத்தமிட்டேன். இமைகளை மூடிக்கொண்டாள்..!
நான் உஷ்ணமானேன்..! கண்களை மூடிய நிலாவினி கண்களைத் திறக்கும் முன்.. அவளது செவ்விய இதழ்களைக் கவ்வினேன்..! அமுதூற்றுக்களான அவள் இதழ்களை.. நான் கிறக்கத்துடன் உறிஞ்சிச் சுவைத்தேன்..!
”ம்..ம்..!” என்று இறுக மூடிய கண்களுடன் சிணுங்கினாள்.
அவள் தோளை என்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டு.. அவள் இதழ்களில் நான் தேன் குடித்துக் கொண்டிருந்த போது.. நிலாவினியின் கைபேசி அழைத்தது.! சட்டென என்னிடமிருந்து அவளது உதடுகளைப் பிடுங்கிக் கொண்டு விலகி எழுந்து போனாள்.!
நான் பெருமூச்சு விட்டு… எழுந்து நின்றேன். என் தலை முடியைக் கோதிக் கொண்டேன். கைபேசியில் பேசிக்கொண்டே வெளியே வந்தாள் நிலாவினி. அதிகம் பேசவில்லை. அளவாகப் பேசி முடித்துக் கொண்டு…என்னைப் பார்த்து..
”பிரெண்டு…” என்று சிரித்தாள்.
”சரி.. நா.. கெளமாபட்டுமா..?” என்றேன்.
” ம்..ம்..” தலையாட்டினாள்.
”இன்னொரு முத்தம்..?”
”ச்சீ..! போதும்ம்ப்பா..! போங்க..!!”
” ப்ளீஸ்…”
”அய்ய்ய்ய்யோ… தேவுடா..!!” என்று உடம்பை நெளித்து.. சிணுங்கினாள். அவளை நெருங்கினேன்.
”ப்ளீஸ்.. நிலா…!!”
”ம்..ம்..!! ஏன்ப்பா…”
நான் அவளை நெருங்கி அணைக்க.. சிணுங்கிக் கொண்டே நின்று விட்டாள். அவள் இடுப்பை வளைத்து அணைத்து.. நடுங்கிக் கொண்டிருந்த.. அவள் உதட்டில் என் உதட்டைப் பதித்து… மெதுவாக உறிஞ்சினேன். சில நொடிகள்.. விட்டு.. சட்டென உதட்டைப் பிடுங்கிக் கொண்டாள்..! என் நெஞ்சில் கை வைத்து என்னைத் தள்ளி விலக்கினாள்.
”போதும்ப்பா…” என்று விலகி நின்றாள்.
” சரி.. நா.. போகட்டுமா..?”
”ம்..ம்..!”
” பை..”
”பை..” என்று கையை உயர்த்தி.. விரல்களை அசைத்தாள். அப்போதும் அவளை விட்டுப் போக எனக்கு மனமில்லை.
”நிலா…” ஏக்கமாய் அவளை அழைத்தேன்.
”ம்..ம்..?” என் கண்களைப் பார்த்தாள்.
” நீ.. தேவதை மாதிரி இருக்க..”
”தேங்க்ஸ்..!!”
” ஐ லவ் யூ…”
” நானும்…”
” உன்ன விட்டு போக எனக்கு உசுரே இல்ல…”
”ஆ..!! ”
”இன்னொரு..கிஸ்…?”
” அய்ய்யோ… என்னப்பா.. நீங்க. .. எனக்கு.. இப்பவே.. கை..காலெல்லாம் வெடவெடனு ஆகிருச்சு..!!”
”ஏய்…கல்யாணத்துக்கு அப்பறமும்.. இப்படித்தான் சொல்லப் போறியா..?”
”ஹய்யோ..! அப்ப.. நா.. இப்படி சொல்ல முடியுமா..?”
”அப்றம் இப்ப.. மட்டும்..ஏன் இப்படி…?”
”இத.. நான்.. எதிர்பாக்கல..! புரிஞ்சுக்கோங்க.. ப்ளீஸ்..!!”
”ம்..ம்..! சரி.. ஒரே ஒரு கிஸ் மட்டும் குடுத்துக்கறேன்..!”
“இதுக்கு முன்ன குடுத்தது?”
“அது… பத்தல.. ” என்று சிரித்தேன்.
அவள் என்னை முறைத்தாள். பின் பெருமூச்சு விட்டாள்.
”ம்ம்..! கிஸ் மட்டும்தான்.. வேற எதுவும் பண்ணக் கூடாது..”
”சரி..” என்றேன்.
மார்பருகே புடவைத் தலைப்பை சரி பண்ணிக் கொண்டு.. அவளே என் பக்கத்தில் வந்தாள்.
”லிப்ல வேணாமே..”
”ஏய்… இப்படி ஒரு.. செக்கச் சிவந்த.. உதட்ட வெச்சிட்டு.. லிப்ல வேணாம்னு சொன்னா.. எப்படி நிலா..?”
”ம்ம்.. அய்யோ..!!” என்று சிணுங்கினாள்.
தாபத்துடன் அணைத்தேன்.
”லவ்.. யூ.. என் தேவதை பொண்டாட்டி..”
”ம்ம்…” கண்களை மூடிக் கொண்டாள்.
அவளை பயமுறுத்த விரும்பாமல்.. அவள் நெற்றியில் இருந்து.. முத்தத்தை ஆரம்பித்தேன். நெற்றி.. புருவம்.. கன்னங்கள்.. கண்கள்… மூக்கு… கடைவாய்.. தாவாக்கட்டை… கழுத்து…என நான் மார்புக்கு இறங்க… அதற்கு மேல் முடியாது என்பதைப் போல என் முகத்தைத் தடுத்தாள்.
”ந்நோ… ப்ளீளீஸ்ஸ்..”

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.