ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

சுற்றிலும் பார்த்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தேன். சில நொடிகளில் உள்ளிருந்து வந்தாள் நிலாவினி.
”ம்… லெமன் ஜூஸ்..”
ஒரு கண்ணாடி குடுவையில் கொடுத்தாள்.
”தேங்க்ஸ்..” வாங்கினேன்.
ஜில்லென்றிருந்தது. ”உனக்கு..?”
”ம்.. குடுத்ததே நான்தான்.. குடிங்க..”
” இல்ல… உன்ன…விட்டுட்டு. …”
”ஆஹா…. அப்படியே….” வாய்க்குள் நாக்கை சுழட்டினாள்.
சிரித்துக் கொண்டே குடித்தேன். உள்ளுக்குள் குளுமை படர்ந்தது..! குடித்துவிட்டு…
”நல்லாருக்கு..” என்றேன்.
” என்னது..?” என்று என்னைப் பார்த்தாள்.
”ஜூஸ்…”
”ஓ.. ஜூஸா…?”
”ஏன்.. நீ என்ன நெனைச்ச…?”
”நான் ஒன்னும் நெனைக்ககலப்பா..?”
”சரி.. அப்ப நா.. போகட்டுமா..?”
”ஏன்.. வேலை இருக்கா..?”
”அதெல்லாம் இல்ல…”
”நாம புதுசா.. என்ன..?”
என் எதிரே சேரில் உட்கார்ந்தாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறு.. தன் விரல் நகங்களைச் சுரண்டினாள். அவளது.அழகு என்னை ஈர்த்தது. !
”நிலா…”
”ம்..ம்..?” புருவம் உயர்த்தினாள்.
” ஐ லவ் யூ…”
”அவ்ளோதானா…?”
”ம்..ம்..! அப்றம் ஸாரி..!!”
”எதுக்கு..?”
”வந்து.. அன்னிக்கு… மாடி ரூம்ல.. கொஞ்சம் மோசமா பிஹேவ் பண்ணிட்டேன்..”
”ம்..ம்..!!” புன்னகைத்தாள் ”இட்ஸ் ஆல் ரைட்..”
”ஸாரி.. இப்பகூட அத நெனச்சா.. எனக்கு மனசு குறுகுறுங்குது..!”
” இன்னும் ப்யூ டேஸ் பொருத்துக்க முடியாதா..? அப்படி என்ன அவசரம்..? ம்ம்..?”
”அது.. அது வந்து… ஒரு மாதிரி.. இதாகி… அந்த டென்ஷன்ல…”
” அலோ.. கட்டிக்க போற.. பொண்ணாவே இருந்தாலும்.. முன்ன.. பின்ன.. டச் இல்லாத பொண்ண.. திடுதிப்னு கட்டிப்புடிச்சு கிஸ் அடிச்சா… ஒரு பயம் வராதா..?”
” அதுக்கு இப்ப… ஸாரி கேட்டுக்கறேன். .! அப்றம் வீட்ல போய்.. அத நெனச்சு.. ரொம்ம்ப பீல் பண்ணேன்..!!”
”ம்ம்..! ஆனா எனக்கு இப்பக்கூட பயமாத்தான் இருக்கு..!!” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
”என்ன பயம்..?”
”திடிர்னு.. ஏதாவது.. என்மேல பாஞ்சுட்டிங்கன்னா..?”
”ஹேய்… மறுபடி…”
”அன்னிக்கு. . வீட்ல எல்லாரும் இருந்தப்பவே.. அந்த மாதிரின்னா.. இன்னிக்கு வேற வீட்ல யாருமே இல்ல..! நான் மட்டும் தனியா இருக்கேன்.! ஒரு புள்ளி மான்குட்டி நான்…. சட்னு புலி மாதிரி என்மேல பாஞ்சுட்டிங்கன்னா..?” என்றாள்.
உண்மையாகச் சொல்கிறாளா… இல்லை கேலி செய்கிறாளா.. என்று புரியாமல் குழம்பிப் போய்… சட்டென எழுந்தேன்.
”நீ.. பயப்பட வேண்டாம்..நான் போறேன்..!!”

நிலாவினி புன்னகைத்தாள். ”பாத்திங்களா.. அப்ப கோபம்தான்..”
நின்று அவளைப்பார்த்தேன். ”கோபமில்ல.. நீதான் பயப்படறியே..? ”
”அப்ப போறீங்களா…?”
”ஏன்…?”
”ம்..ம்.. சரி..! அப்றம்…?”
” ம்.. என்ன…?”
”இந்த ஸேரில நான் எப்படி இருக்கேன்..?”
அவளின் பளீர் நிற உடலும்.. அதைச் சுற்றி வளைத்து அம்சமாகக் காட்டும் புடவையும் என் கண்களைக் கட்டிப் போட்டது. நான் என்னை மறந்து சில நொடிகள் அவளின் இளமை பூரிப்பை ரசித்தேன்.

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.