ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

”யாராவது வந்துட்டா..?” திடுமென பயந்தவள் போலக் கேட்டாள்.
”ம்.. இப்படியே பேசிட்டிருந்தா.. கண்டிப்பா வந்துருவாங்க..!!”
”வேண்டாம்..! அப்ப.. வேண்டாம்…!!”
”சரிதான் வாடி.. என் வெல்லக்கட்டி. .!!தாடி.. ஒரு.. முத்தம்..!!”
”வருவேன்..! வருவேன்..!! தருவேன்..! தருவேன்..!! ஆனா நீங்க என்னை டச் பண்ணக்கூடாது…!!”
”சரி… வா…!!”
”ம்.ம்.! கையை பின்னால கட்டிககோங்க…!!”
”ம்..!!” என் கைகளை பின்னால் கட்டிக் கொண்டேன் ”ஓகே வா..?”
”சட்னு கட்டிப் புடிச்சிட்டா…?”
”மாட்டேன்னு சொல்றேனில்ல..”
”குட்.. பாய்..!!” சிரித்து கொஞ்சமாக நகர்ந்து வந்தாள். புடவை மாராப்பை சரி செய்து கொண்டாள்.
”வந்துரு…! சட்னு வந்தரனும்..!!”
”ந்நோ..!! மெதுவாத்தான் வருவேன்..!!” நின்று விட்டாள்.
”இன்னும்… வா..!!”
”பயம்மாருக்கு..”
”என்ன பயம்…?”
”எ.. என்னமோ.. பயம்..!!” கண்களில் குறும்பு.. உதட்டில் புன்னகை..!
”சட்னு.. வா..!!” நான் கை நீட்டினேன்.
” ஏ..ஏய்..!! ஓ..நோ..!! டோண்ட் டச்..!!” என்று துள்ளி ஓடி.. பழைய இடத்துக்கே போய் நின்று கொண்டாள்.
நெஞ்சில் கை வைத்து..
”மோசம்.. மோசம்…! அய்யோ… திக்னு ஆகிருச்சு..! கொஞ்சம் இல்லை.. என்னைக் கட்டிப்புடிச்சு.. மூச்சுத் தெணற தெணற.. இறுக்கி.. கிஸ் பண்ணிருப்பீங்க.. இல்ல..? ஓ.. பேட்.. காட் .!! தப்பிச்சேன்..!!” என்றாள்.
அவள் பேச்சு கேட்க.. சுவையாகத்தான் இருந்தது. அதே சமயம் என் மனதில் அவள் மீதான ஏக்கம் அதிகரித்துக் கொண்டே போனது.
அவளை மடக்கிப் பிடிப்பதற்கு எனக்கு அதிக நேரம் ஆகாது. ஆனால் என் மனைவியாக வரப் போகிறவளை.. பயமுறுத்துவது.. அவ்வளவு நல்லதல்ல என்று எண்ணி.. அவளோடு சேர்ந்து… நானும்.. கதை படிக்கும் உங்கள் பொருமையைச் சோதிக்கிறேன் என நினைக்கிறேன்..? இருப்பினும் வேறு வழியில்லை..!!
”ஏய்.. நிலா..! வரமாட்ட.. இல்ல..?” என்று கேட்டேன்.
” வருவேன்..! தருவேன்..!!” என்றாள். மூக்கு விடைக்க..!
”ஆ..! இப்படியே சொல்லி.. சொல்லி.. என்னை டபாய்ச்சிட்டிரு..!!”
நான் வந்தும் நேரமாகிவிட்டது. யாராவது வரக்கூடும். ஆனால் நிலாவினி கண்கள் நிறையக் குறும்பும்.. உதடு நிறையப் புன் சிரிப்புமாக என்னைச் சீண்டிக் கொண்டிருந்தாள்.
”நா.. போறேன்..!!” என்றேன் தீர்மானமாக..!
”வேண்டாம்.. கூடாது..!!” என்றாள்.
” அப்பன்னா… வந்துரு..!!”
”வருவேன்… தருவேன… பூக்கள் சிரிக்கும்..!!”
”சிரிக்கற பூக்கள பறிச்சிடலாம்..”
”ஓ… ந்நோ…! பூக்கள் பாவம்..!!”
” சரி… பறிக்காம… கசக்காம.. ரசிக்கலாம்..! வா..!!”
மெல்ல..” வரவா..?” என்றாள்.
”நீ.. வல்லேன்னா.. இப்ப நான் ஷ்யூரா போயிருவேன்..”
”இருங்க… இருங்க..!! என் கை.. எப்படி நடுங்குது பாருங்க..!!” என்று அவளின் தந்தக் கைகளை என் முன்னால் நீட்டினாள்.
உண்மையிலேயே.. அவள் கைகளில் மெலிதான ஒரு நடுக்கம் தெரிந்தது. முகத்தில் வியர்வை..!
”ஆமா..! ஏன்…?”
”நீங்கதான்..!! உங்களாலதான்..!!”
”ஹேய்.. நான்தான்.. உன் பக்கத்துலயே வரலையே..?”
”வந்தா… பயமுறுத்தறீங்களே..? உக்காருங்க.. ப்ளீஸ்…”
”பரவால்ல.. நா.. நிக்கறேன்..!!”

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.