ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

விஸ்வா, “ஓ! ஒரு ஸ்ட்ராங்கான காரணம் இருந்தா அந்த மாதிரி விஷயத்தை செஞ்சா பரவால்லைங்கறையா?”

ராம், “அதை நீ எடுத்துக்கும் விதத்தில் இருக்கு”

விஸ்வா, “என்ன எடுத்துக்கும் விதம்?”

ராம், “அவ அப்படி செஞ்சு இருக்கக் கூடாது. அது ஒரு முறை கேடு. ஒத்துக்கறேன். ஆனா, அதுக்கான காரணம் தெரிஞ்சா நீ முடிவு எடுக்க உனக்கு தெரியாத நீ இதுவரைக்கும் நினைச்சுப் பார்க்காத இன்னும் ஒரு கோணம் இருக்குன்னு தெரியவரலாம். இல்லையா? அந்தக் கோணத்திலும் யோசிச்சு அதுக்குப் பிறகு முடிவு எடுக்கணும். நான் சொல்றது சரியா?”

விஸ்வா மொனம் காத்தான் …

ராம், “சரி, அவங்க ரெண்டு பேருக்கும் இருந்த உறவைப் பத்தி உனக்கு எப்படித் தெரிஞ்சுது?”

விஸ்வா, “நானே என் கண்ணால பார்த்தேன்”

ராம், “Oh My God! … எப்போ? எப்படி?”

விஸ்வா, “நான் பத்து நாள் ட்ரிப்பில் ஜப்பானுக்கும் சிங்கப்பூருக்கும் போய் இருந்தேன். போன வேலை சீக்கிரம் முடிஞ்சதால ரெண்டு நாளைக்கு முன்னாடியே திரும்பி வந்தேன். ஃபாரினில் இருந்து வரப் போற எஞ்சினியர்ஸ் சிலருக்கு தங்க இடம் ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. ஒரு வருஷத்துக்கு முன்னாடி வாங்கின எங்க எக்ஸிக்யூடிவ் கெஸ்ட் ஹவுஸை நான் அது வரை பார்த்தது இல்லை. அங்கே ரூம்ஸ் வசதியா இருக்கா-ன்னு பார்த்துட்டு வரலாம்-ன்னு செக்ரடரிகிட்டே கெஸ்ட் ஹவுஸ் சாவி கேட்டேன். ரொம்ப தயங்கி தயங்கிக் கொடுத்தா. போறதுக்கு முன்னாடி சந்திரசேகரின் அனுமதி வாங்கிட்டுப் போகச் சொன்னா. அவரை செல் ஃபோனில் கூப்பிட்டேன். ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. நேரா போய் பார்க்கலாம்-ன்னு போனேன். அங்கே ஒரு ரூமில் அவங்க ரெண்டு பேரும் … I saw them .. அப்படியே ஸ்டன்னாகி அந்த ரூம் பக்கத்தில் சுவத்தில் சாய்ஞ்சு நின்னுட்டேன் … in a few minutes they finished … ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததைக் கேட்டேன். அவங்களுக்கு நான் வெளியில் நின்னுட்டு இருந்தது தெரியலை

சந்திரசேகர், “வனிதா, நாளைக்கு மத்தியானமும் ஒரு ஆட்டம் போடலாமா? ப்ளீஸ்?”

வனிதா, “நோ. நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லி இருக்கேன் இல்லை? ஒரு வாரத்துக்கு ஒரு முறைதான். அதுவும் விஸ்வா வந்ததுக்குப் பிறகு எனக்குத் தேவைப் பட்டாத்தான்”

சந்திரசேகர், “இந்த ஆறு மாசமா ஒவ்வொரு முறையும் நம்ம ஆட்டம் முடிஞ்சப்பறம் சொல்லறதைத்தான் இப்பவும் சொல்லறே. நான் எத்தனை தடவைதான் சொல்லறது? You will never be able to get from him what I can give you .. அவனால உன்னை திருப்தி படுத்த முடியாது”

வனிதா குரலை உயர்த்தி, “ஓ! ப்ளீஸ் ஸ்டாப் இட்!! அவரை பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை-ன்னு நான் எத்தனை தடவை சொல்றது? I am sick and tired of your attitude. You should be really ashamed of yourself. உங்களால முடியாத காரியத்தை உங்க கம்பெனிக்காக செஞ்சுட்டு இருக்கார். அவரைப் பத்தி கேவலமா பேச உங்களுக்கு ஒரு அருகதையும் இல்லை.”

சந்திரசேகர், “அதான் அவனால முடியாத காரியத்தை நான் செஞ்சுட்டு இருக்கேன்”

வனிதா, “Oh! Please shut up!! He is thousand times more a man than you”

சந்திரசேகர், “But a man who can not satisfy his own wife”

வனிதா, “I think I am a nympho maniac”

சந்திரசேகர், “Oh, come on Vanitha, பழியை ஏன் உன் மேல போட்டுக்கறே? நீயும் மத்த பொண்ணுங்க மாதிரிதான். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே நாம் பேசின விஷயம் தானே. இதுவரைக்கும் எதாவுது இம்ப்ரூமெண்ட் இருந்து இருக்கா? ஆக்சுவலா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, அந்த நாலு தடவையோட நாம் நிறுத்தி இருக்கக் கூடாது. இப்போ நீ இந்த மாதிரி கில்டியா ஃபீல் பண்ணி இருக்க மாட்டே”

வனிதாவிடம் இருந்தும் சிறிது நேர மௌனம் …

1 Comment

Comments are closed.