நான் இயன்றவரை புன்னகை புரிந்து வெளியேறினேன்.
வாயில் படியில் நின்றிருந்த உதய சந்திரனின் உதட்டில் ஒரு ஏளன புன்னகை மலர்ந்தது.
அப்பாடா என் நண்பன் தப்பிசிட்டான் என்ற பெரு மூச்சுடன் விலகி வழி விட்டான்.
அவன் ஏளன உதட்டு வளைவில் கூனிக் குறுகி வெளியேறினாள் மதி
உதய சந்திரன் விஜயின் நண்பன். பணத்தை விட்டெறிந்தால் எவலும் பல்லிலிப்பாள் என்ற மனப்பாங்கு உள்ளவன்.
மதி வீஜயுடன் பழகுவது அவன் பணத்திக்குதான் என்பதை ஆணிதனமாக நம்புகிறவன்.
காவ்யா பணக்கார வீட்டுப் பெண் சோ பணம் பணத்தோடு சேரப் போகிறது.
மதுவுக்கு ஏமாற்றம் அவமானம் எல்லாம் ஒன்று சேர்ந்து அழுதாள்.
இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளது. தான் சொந்தக் காலில் நின்று நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்
என்று முடிவுக்கு வந்தவள் மறந்தும் தன் நண்பனை பிறகு சந்திக்க வில்லை.
அவனும் காவ்யா காதலில் திளைத்து மதியை மறந்தான்.
விஜி என்னை நேசிக்க வில்லை என்பதை விட உதயசந்திரன் என்னை பணப்பேய் என்று நினைத்தது அதிகமாக வலித்தது .
கல்லூரி இறுதி தினம் விஜி என்னை சந்திக்க வந்தான்.
மதி..மதி..யேய் என்ன மதி பேசமா போற?
உனக்கு என் கியாபகம் எல்லாம் இருக்கா.
ஐயோ என்னப்பா நான் காவ்யாகூட இருந்தாலும் உன்னை நினச்சுட்டுதான் இருந்தேன்.
பாரு இல்லானே நீ எம் பி ஏ படிக்க அப்பாகிட்ட சீட் வாங்க சொல்லி இருப்பேனா?
அதெல்லாம் வேண்டாம் விஜி நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்.
என்னது நீ வேலைக்கு போறயா..சரிதான் போ இந்த காலத்துல வெறும் பி ஈ வெச்சு என்ன சம்பாதிக்க முடியும்னு நினைக்குற?
அது உன்னை மாதிரி வசதியான பிள்ளைகளுக்கு விஜி
லூசு மாதிரி உளறாம நாளைக்கு என் பெர்த் டே பார்ட்டி கு வா மாத்தெல்லாம் அங்க வெச்சு சொல்லுறேன் ஓகே பை மதி.
மாலையில் நடந்து கொண்டிருக்கும் விழாவில் நான் கலந்து கொள்ள வில்லை.
என் தோழியின் அக்கா மூலமாக சென்னை சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மனம் துடித்தது .
அந்த சந்திரன் என்னை என்னவென்று எண்ணி விட்டான்.
விழாவில் நான் கலந்து கொள்ளாமல் இருந்தது உதயனுக்கு வருத்தம் என்று அப்போது எனக்கு தெரியாது
Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…
Ex a lent, supper
Hi
Super
Super
Cont..mannichudunaga ram story
Nice ?
அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !
Nice story
story touch my heart
Hi
Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤