அடுத்த நாள் ஆகாய நிற சேலை அணிந்து உதயுடன் கான்பெரென்ஸ்க்கு சென்றேன். எல்லோர் பார்வையும் என் மேல்தான் இருந்தது.
உதய் என் இடையோடு தன்னை சேர்த்து நடந்தார். வேறு எந்த ஆணும் என்னை நெருங்காமல் பார்த்துக்கொண்டார். கடைசி நாள் என்பதால் சிறிய பார்ட்டியும் நடந்தது. உதய் பிசினெஸ்காக கொஞ்சம் மது அருந்தினார்.
மாலை நேரம் இருவரும் அறைக்கு திரும்பினோம். வழக்கம் போல நான் உடை மாற்ற குளியலறைக்குள் செல்ல முயற்சிக்கும் பொது உதய் என்னை இழுத்து அவர் மேலே போட்டுக்கொண்டார்.
என் முகமெல்லாம் முத்த மழை பொழிந்தார். என் இதழை சப்பி உறிஞ்சு சுவைத்தார். என் கழுத்தில் அவர் மீசை கோலம் போடும் பொது நான் என்னை மறந்தேன், விண்ணில் பறக்க ஆரம்பித்தேன்.
அவர் கன்னங்களில் இரண்டு நாள் தாடி என் கன்னங்களை உரசியது சுகம் என்றால், அதை விட சுகம் அவர் மீசை என் உதட்டில் குத்தியதுதான்.
தலையெல்லாம் கிறுகிறுத்து இருந்தது. எது சரி எது தவறு என்று யோசிக்கும் மன நிலையில் நான் இல்லை.
அவர் கைகள் என் இடையில் ஸ்பரிசித்து மெல்ல என் இடுப்பை பிணைய ஆரம்பித்தார்.
அஹ் …என்ற ஒலியுடன் அவரின் மீது அழுந்த படிந்து கொண்டேன்.
உதய் உள்ளே இருக்கும் மது வேலை செய்து கொண்டிருப்பதை அறியாமல் நானும் மதமதத்து ஒத்துழைக்க ஆரம்பித்தேன்.
எங்கே சென்றது என் விழிப்பு?
எங்கே சென்றது என் நாணம்?
எல்லாம் மறந்து இவரோடு உடலின் ஒவ்வொரு அணுவிலும் சுகம் கண்டு கொண்டிருக்கேன்?
இவர் யார்?
என்னை திருமணம் செய்து கொள்வாரா ?
என்ற கேள்விகள் என்னுள் மூழ்கி என் உடலெங்கும் காதலும் காமமும் ஆட்சி செய்ய தொடங்கியது.
உதய் என் சேலை தலைப்பையும் என் கொசுவத்தயும் ஒரே நேரத்தில் பிடித்து இழுத்தார். அந்த நேரத்தில் “மதி” என்று பாட்டியின் அதட்டல் குரல் கேட்டது.
எங்கிருந்து அந்த பலம் வந்தது என்றே தெரியவில்லை, உதயை உதறி விட்டு மாற்றுத் துணியுடன் குழியலறையில் சென்று கதவை அடைத்து தாழ் போட்டேன்.
ஷவர் திறந்து நனைந்தேன்.
உதய் கதவை வேகமாக தட்டினார். மதி கதைவை திற….ஏய் கதவை திறன்னு சொல்லுறேன்ல.
கொஞ்ச நேரம் தட்டியவர் வெளியே சென்று கதவை அடைக்கும் சத்தம் கேட்டது.
நான் நிதானமாக குளித்து உடை மாற்றி அறைக்குள் வந்து அறையின் ஹீட்டரை ஆன் செய்தேன்.
குளிருக்கு கதகதப்பு மனதின் பாரத்தை குறைத்தது.
Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…
Ex a lent, supper
Hi
Super
Super
Cont..mannichudunaga ram story
Nice ?
அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !
Nice story
story touch my heart
Hi
Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤