மெய் மறந்தேன் – Part 1 124

”என்ன நெக்கலா..? அந்த மூஞ்சிய போய்.. எவளாவது லவ் பண்ணுவாளா..?”
”சே.. ஏங்க.. அவருக்கு என்ன..? முடி நரைச்சாலும்.. ஆளு இன்னும் பாக்க ஸ்மார்ட்டாத்தான இருக்காரு..?” என்றான்.
அவனை முறைத்தாள் அண்ணாச்சியம்மா. சிரித்தான் சசி.
”ஓகே.. ஓகே.. கூல்..! நம்ம மேட்டருக்கு வருவோம்..! என்னாச்சு அந்த லவ்..?”
சசியை ஆழ்ந்த பார்வை பார்த்த அண்ணாச்சியம்மாவின்.. நெஞ்சைப் பிளந்து கொண்டு.. மீண்டும் ஒரு நெடுமூச்சு வெளியேறியது. அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக அவனுக்கு தோன்றியது.. !!!!!

சசியை ஆழ்ந்து பார்த்த.. அண்ணாச்சியம்மாவின்.. கவனத்தைக் களைத்தான் சசி.
”அலோ.. வ்வ்..”

”ஹ்ம்ம்..?”
”என்னாச்சு.. உங்க லவ்..?”
”ப்ச்…”
”பரவால்ல.. சொல்லுங்க..! ப்ளீஸ்..! இது என்னைத் தவிற.. வேற யாருக்கும் போகாது..!” என்றான்.
”சொல்ல மாட்ட இல்ல..?” என்று அவனைக் கேட்டாள்.
” நம்புங்க..! உங்க நம்பிக்கையை காப்பாத்துவேன்..”
”ம்.. புட்டுகிச்சு..” என்றாள்.
”த்சோ… த்சோ…” என்று உச்சுக் கொட்டினான் சசி.
”ஏன்டா.. இன்னிக்கு நீ.. ஓட்டறதுக்கு.. வேற எவளும் கெடைக்கலயா உனக்கு..?” என்று முறைப்பாகக் கேட்டாள்.
சிரித்தான். ”சே.. ஃபீல் பண்ணேன்.. அண்ணாச்சிமா..! ஓகே கோவிச்சுக்காம சொல்லுங்க..”
”இப்ப என்னத்துக்கு.. இதெல்லாம்…?”
”இல்ல.. உங்க.. கடந்த காலத்தையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னு…”
”ஆ.. தெரிஞ்சு…?”
”அட… ஆள் இப்பவும்.. சூப்பரா இருக்கீங்க.. அதான் உங்களப் பத்தி…”
”நா… சூப்பரா இருக்கேனா.. உனக்கு..?” என்று அவனை நேராக முறைத்தாள்.
”அட.. என்ன.. இப்படி கேட்டுட்டீங்க.? அசத்தல் ஃபிகர்.. நீங்க..!!”
”நா.. அசத்தறனா..?”
” ம்..ம்ம்..”
”உன்னைவா…?”
சிறிதே நிதானித்தான்.
”சொல்டா…?” என்றாள்.
துணிந்து.. ”ம்.. ம்ம்..” என்று தலையாட்டினான்.
”ஸோ..?”
” ஸோ…?”
”என்னை லவ் பண்றியா..?”
” அப்படியும் சொல்லலாம்..”
”அதென்ன.. அப்படியும் சொல்லலாம்..?”
”நீங்க ஓகே சொன்னா…”
”சொன்னா.. ?”
”லவ் பண்ணலாம்..”
அவளது உதடுகள் புன்னகையால் மலர்ந்தது. பலகை மேல் கையூன்றிக் குனிந்து.. இடது காலைத் தூக்கி பக்கத்தில் இருந்த.. ஒரு சின்ன அரிசி மூட்டைமேல் வைத்தாள். வெளியிலிருந்து பார்த்தால் அவள் கால் தெரியாது. ஆனால் சசிக்கு தெரிந்தது. அவள் புடவை கொஞ்சமாக மேலேறியிருக்க.. அவள் காலில் இருந்த மெல்லிய ரோமங்கள் தெரிந்தது. அதன் மேல்.. ஒயிலாய் கொலுசு. விரல்களில் மெட்டி..!
”நா.. கல்யாணமானவ.. பையா..” என்றாள்.
”ஸோ வாட்..? அழகாத்தான இருக்கீங்க.. சினேகா மாதிரி..” என்றான்.
”ஏய்.. சும்மா ஐஸ் வெக்காத பையா..! அண்ணாச்சிக்கு தெரிஞ்சுது.. தோலை உறிச்சிருவாரு..” என்றாள் கூலாக.
”தெரியாம.. பண்றதுதான்.. த்ரில்.. அண்ணாச்சிமா..”
மிகச் சன்னக் குரலில் ”ராத்திரி லவ்வா.?” என்று கேட்டாள்.
”தப்பா..? உங்கள பாத்தா.. ராத்திரி முழுக்க பண்ணிட்டே இருக்கனும் போலதான் இருக்கு..”
”என்னது..?”
”ஐய்யோ.. லவ்வுங்க..”
சிறிது முறைப்பு. பின் நுணி நாக்கை நீட்டி தன் உதடுகளை தடவிக் கொண்டாள்.
”அப்ப.. பண்ணலாங்கறியா..?”
”நீங்க சொன்னா.. சரிதான்..”