மெய் மறந்தேன் – Part 1 124

”அப்படி டைரக்டா சொல்ல முடியாது..! பட்…ஒரு யூகமா சொல்லலாம்..!” என்று வடிவேல் ஸ்டைலில் சொன்னாள்.
இடுப்பை வளைத்த அவன் கையை விலக்கி விட்டு.. கட்டில் மீது இருந்த அவள் பேகை எடுத்து தோளில் மாட்டினாள்.
”பை.. மச்சா.. ஈவினிங் பாக்கலாம்..”
அவள் கையைப் பிடித்தான்.
”ஏய்.. ஈவினிங் நான் பிஸியா இருப்பேன்டி..”
”வாட் பிஸிடா..? ஆறப் போடறீங்களோ..?”
”நோ..! சுதியோட இருப்பேன்..!”
”எவடா.. அந்த சுதி..?”
”ட்ரிங்க்ஸ்டி…”
”லிவர் ஸ்பாயில் ஆயிடும்டா..!ஓகே.. லெட் மீ..”
”என் கோட்டாவ தராம நீ போக முடியாது..”
”இத பார் மாமு..! நான் இன்னொருத்தர் லவ்வர்டா..!”
”ஸோ..?”
”நான் எப்படி. . உனக்கு கிஸ் தரமுடியும்..? அதும் நான் ஒரு தமிழச்சி..டா..” என்று சிரித்தாள்.
”ஏன்டி நான் மட்டும் என்ன.. கன்னடம்.. தெலுங்குனு எவனாவது சொன்னானா..? நானும் தமிழன்தான்..! மூடிட்டு கிஸ் குடு..!” என்று அவளை அணைத்தான்.
”குடுக்கலேன்னா..?”
”இப்படியே தூக்கி போட்டு…”
”ஹ்ஹா.. அதெல்லாம் உன்னால முடியாதுடா..! ஓகே.. ஓகே.. விடுடா.. எனக்கு டைமாகிருச்சு..! என்னை தொந்தரவு பண்ணேனா.. நான் உங்கம்மாவ கூப்பிடுவேன..!” என்று சிரித்தாள்.
”ஓகே கூப்பிடு..! நானும் உன்ன நான் எங்க ட்ராப் பண்ணேனு சொல்லிர்றேன்..!”என்றான்.
”பிளாக் மெயிலா.?”
”நோ டவுட்..”அவள் மார்பில் கை பதித்தான்.
”சரி.. தொலையறேன்..! விடு..!!” என்று அவன் கன்னத்தில் ‘இச் ‘சென ஒரு முத்தம் கொடுத்தாள்.
”ஏய்.. இதாடி.. கிஸ்ஸூ..?” அவள் மார்பை அழுத்தினான். அவள் மார்பு கெட்டியாக.. இறுக்கமாக இருந்தது.
”நா.. இதான்டா.. சொன்னேன்..” என்றாள்.
”எனக்கு லிப்புல வேனும்..”
”எனக்கு டைமாச்சுடா..” என்றாள் சிணுங்கலாக.
அவளை அணைத்து அவள் உதட்டை நெருங்கினான்.
”ஸோ.. டோண்ட் வேஸ்ட்..எ மினிட் டூ…”
அவள் உதடுகள் விரிந்தது. துடிப்பாக இருந்த.. அவளின் ஈர இதழ்களைக் கவ்வினான்..! பல்லால் கடித்து.. இழுத்து.. அவன் வாய்க்குள் கொண்டு வந்து சுவைத்தான்..! அவள் கண்கள் தானாக மூடியது..! அவள் மார்பில் பதிந்த அவன் கையை விலக்கினாள்..! அவளின் தடித்த கீழுதட்டை.. சப்பினான். அவள் உதடுகள் மெதுவாக பின்வாங்க.. சட்டென அவளது மேல் உதட்டைக் கவ்வினான்..!!
”ம்..ம்ம்.!!” என சிணுங்கி அவள் உதடுகளை பிடுங்கிக் கொண்டு அவன் பிடியில் இருந்து விலகினாள் கவிதாயினி.
மீண்டும் கண்ணாடி பார்த்து.. துப்பட்டாவை மார்பில் சரியாகப் போட்டுக் கொண்டாள்.
”ஓகே டா.. மச்சான்..! ஈவினிங் பாக்கலாம்..” என்று திரும்பினாள்.
பித்தம் தலைக்கு ஏறிய சசி.. மறுபடி அவளை இழுத்துப் பிடித்து.. அவள் உதட்டை உறிஞ்சினான்..! அவன் முத்தத்தில் ஒரு நிமிசம் கிறங்கி… பின் அவனிடமிருந்து விடுபட்டாள்..!
”கவி..” அவள் கையை பிடித்தான்.
”பை…டா..! வீட்ட பூட்டிரு.. எனக்கு டைமாகிருச்சு..!” என்று அவன் கையை உதறி விட்டு வெளியே ஓடினாள்.
அவன் பூட்டை எடுத்துக் கொண்டு முன்னால் போக.. கவிதாயினி குனிந்து காலில் செருப்பை மாட்டிக் கொண்டிருந்தாள். அவள் சுடிதார் கழுத்து விரிந்து.. உள்ளே இருந்த.. ஸ்லிப்பை மீறி அவள் மார்பு பிளவு அழகாய் காட்சியளித்து.
அவன் ரசித்து பார்த்த அடுத்த நொடியே நிமிர்ந்தாள்.
”ஓகேடா.. பை..!!” என்று கையை ஆட்டிவிட்டு ஓடினாள்.
போகிற போக்கில் சசியின் வீட்டிற்குள் பார்த்து…
”அக்கா.. பைப்ல தண்ணி விட்றுக்கான்..” என்று கத்திவிட்டுப் போனாள்.
சசியின் அம்மா உள்ளிருந்து..
”இவனுகளுக்கு நேரம் காலமே இல்ல..” என்றவாறு வெளியே வந்தாள்.
வீட்டைப் பூட்டிவிட்டு திரும்பிய சசியைப் பார்த்து..
”அந்த ஓஸ் பைப்ப கொண்டு போய் மாட்டி விட்றுடா.. ” என்றாள்.
பாத்ரூம் ஓரமாக வைத்திருந்த ஹோஸ் பைப் ரோலை எடுத்துப் போய்.. வீட்டின் முன் இருந்த தெரு பைப்பில் மாட்டி தண்ணீரைத் திறந்து விட்டான் சசி..! தண்ணீர் பீய்ச்சியடிக்க.. சட்டென நிறுத்தி விட்டு.. நன்றாக சொருகினான்..! அவன் பைப்போடு போராடிக் கொண்டிருக்க..
”அண்ணா.. புவி போய்ட்டாளா..?” என்று அவன் பின்னால் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான்.
தங்கமணியும்.. நசீமாவும் நின்றிருந்தார்கள். இருவரும் புவியின் நெருங்கிய தோழிகள்.
”ம்.. போய்ட்டா…!” என்றான்.
”சரிண்ணா..” என்று விட்டு அவள்கள் ஓடினார்கள்…!
மீண்டும் தண்ணீரைத் திறந்து விட்டான் சசி.! தண்ணீர் சீராக வந்தது….!!!!

சசி டெய்லர்கடைக்குப் போனபோது.. சம்சு இருந்தான். அவன் திருமணம் ஆனவன்..! மில் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தான். சைக்கிளை நிறுத்தினான் சசி.

”வாடா.. நல்லவனே..” என்றான் சம்சு.
கட்டிங் டேபிள் மீது சாய்ந்து நின்றிருந்த அவன் கையில் ஒரு ரோஜா பூ.. ஃபிரெஷ்ஷாக இருந்தது.
சசி பக்கத்தில் போக… ”பொட்ட்க் கண்ணா..” என்று சிரித்தான் சம்சு.
”ஏன்டா..?”என புரியாமல் கேட்டான் சசி.