மெய் மறந்தேன் – Part 1 124

”ஐயோ.. சீ.. சீ…” என்று காதைப் பொத்தினாள். கன்னம் குறுகுறுக்க.. முகமெல்லாம் வெட்கச் சாயை படர… கண்களை இடுக்கினாள்.
”ஆ… அப்பறம்.. அதுக்குள்ள….” என அவன் சொல்ல வர..
”ஐயோ ஐயோ.. கருமம் கருமம்..!!” என்று உதடுகள் துடிக்க.. வெட்கப் புன்னகையோடு கையில் இருந்த சீப்பால் அவனை அடித்தாள்.
அவன் சிரித்தபடி.. சாவியை எடுத்து பூட்டைத் திறந்தான்.
”ஆமா.. உனக்கு இன்னிக்கு ஸ்கூல் இல்ல..?” என்று அவளிடம் கேட்டான்.
”இருக்கு..” என்றாள். இன்னும் கிளுகிளுப்பு மாறாத முகத்துடன்.
”நீ போகல..?”
” ம்கூம்..”
”ஏன்..?” பூட்டை விலக்கி கதவைத் திறந்தான்.
”போகல..” என்றாள்.
உள்ளே போனான். பழைய ஓட்டு வீடு. இரண்டு அறைகளும்.. ஒரு சமையலறையும் கொண்ட வீடு. அவன் உடை மாற்றி வந்து.. மறுபடி கதவைப் பூட்டினான். தலைவாரிக் கொண்டிருந்த புவியாழினி..
”சாப்பிடலியா..?” என்று கேட்டாள்.
”ஏன்..?”
”உங்கம்மா.. உங்கள சாப்பிட்டு வரச் சொல்லுச்சு..”
” அப்படியா..? ஆமா நீ ஏன் ஸ்கூல் போகல..? ஸ்டடி லீவா…?” என்று சாவியை வைத்துக் கொண்டு கேட்டான்.
”ஆ.. அப்படியும் வெச்சிக்கலாம்..” என்று சிரித்தாள்.
”அதென்ன.. அப்படியும் வெச்சிக்கலாம்..?” என்று அவளைப் பார்த்தான்.
அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது.
”இது பெண்கள் பிரச்சினை..”
”ஓ..!!” என்றான். ”வயசுக்கு வந்துட்டியா..?”
”சீ..! நால்லாம் எப்பவோ வந்தாச்சு..!” என்று தாவணியை இழுத்து விட்டு.. மார்பை நன்றாக மூடினாள். அப்படியும் தெரிந்த.. அவள் வயிற்றுப் பகுதியை ரசித்தான்.
சைக்கிள் ஸ்டேண்டை எடுத்தான். ”அந்த மூன்று நாட்களா.? கவலை வேண்டாம்.. உபயோகியுங்கள்.. ஸ்டேஃப்ரீ.. ஒரு தாயின் தரையணைப்பு… சீ.. அரவணைப்பு போல.. நாள் முழுவதும்…” நிறுத்தி.. ”ஆமா அது என்ன.. சுகமான உணர்வா..? இதமான.. உணர்வா..?” என்று அவளிடமே கேட்டான்.
வெட்கத்துடன் வாயைப் பொத்திச் சிரித்தாள்.
”ஆனா… நீங்க ரொம்ப மோசம்..”
சைக்கிளை அவள் பக்கத்தில் தள்ளிப் போய் அவள் கன்னத்தில் கிள்ளினான்.
”என்னது உன் கன்னத்துல பரூ..?”
” சூடு…” என்றாள். தன் விரலால் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.
”ஏன்… நைட்ல தூங்காம.. கனவு காண்றியோ..?”
”ச்சீ… போங்க பேசாம..?”என வெட்கப் பட்டாள். ”உங்கம்மா உங்கள சீக்கிரம் வரச் சொன்னாங்க…”
”சரி.. ஒரு ஜோக் சொல்லட்டுமா..?” என்றான்.
”என்ன ஜோக்..?” என்று கேட்டு விட்டு உடனே முகம் சிவந்தாள். அவன் என்ன மாதிரி ஜோக் சொல்லுவான் என்பது அவளுக்கு தெரியும்.
”குளுகோஸ்… ஜோக்..?”
சட்டென. ”ஐயோ.. வேணாம்ப்பா…” என்றாள்.
”சொல்றேன் கேளு..! அப்பாகிட்ட ஓடி வந்த ஒரு பையன்… ‘அப்பா பக்கத்து வீட்டு ஆண்ட்டிக்கு குழந்தை பொறக்கப் போகுதுனு மம்மி சொன்னாங்க.. கொழந்தை எப்படிப்பா பொறக்கும்..’ னு கேட்டான்..! எல்லா அப்பா மாதிரியே அவனும்.. ‘அது வந்து.. கொழந்தைய காக்கா கொண்டு வந்து போடும்னாரு..” என்றான் சசி.
”அய்யே… இது ஜோக்கா..? சிரிப்பே வரல.. எனக்கு. .” என்றாள்.
”இன்னும் நான் முழுசா சொல்லல குட்டி..! அந்தப் பையன் அதுக்கு.. அவங்கப்பாவ பாத்து என்ன கேட்டா.. அது ஜோக் ஆகும்னு யோசிச்சு வெய்… நான் வந்து கேட்டுக்கறேன்..” என்றான்.
”ஆ.. இப்ப ரொம்ப.. முக்கியம்..?” என்று சிரித்தாள்.
”ஓகே.. பை.. குட்டி..” என டாடா காண்பித்தான்.
அவளும் டாடா காண்பித்தாள்.
”பை.. பை..!!”
”வீட்லதான இருக்க.. வர்றியா.?”
”நா வல்ல.. இப்படி இருந்துட்டு வரவும் கூடாது..” என்றாள்.
”ஓ.. மறந்துட்டேன்..! குட்..!” என்றான்.
”எனக்காக என்ன கொண்டு வருவீங்க..?”
”என்ன வேனும்… பூ…?”
”அதெல்லாம்.. எங்கம்மாவே கொண்டு வந்து குப்ப மாதிரி போடும்..! கொய்யா பழம் இருந்தா பொறிச்சுட்டு வாங்க..”
”அப்றம்.. உன்கிட்ட இன்னொன்னு சொல்லனும்..” என்றான் சசி.
”ஒண்ணும் சொல்ல வேண்டாம்..” என்று சிரித்தாள்.
”சரி.. எனக்கென்ன வரட்டுமா..?”
”சரி… என்ன சொல்லுங்க.?”
”இனி சொல்ல மாட்டேன்..! நான் சொல்றேன்னப்ப நீ வேண்டாம்ன..?”
”ஆ.. நீங்க மோசமா ஏதாவது சொல்லுவீங்க…”
”இது ப்யூர்லி பர்ஸ்னல்.. வரட்டா.. பை..” என்று கிளம்பினான்.
”பை.. பை..” என்று மீண்டும் கையசைத்தவள்.. சசி கண்ணிலிருந்து மறையும் வரை.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்… !!!!

சூரியன் மேற்கில் மறையும் நேரம்.. அம்மாவுடன் வீடு திரும்பினான் சசி. புவியாழினி வீடு பூட்டியிருந்தது.

சசி டிவியைப் போட்டுக் கொண்டு கட்டிலில் கால் நீட்டி.. தலையணை மீது கையூன்றிச் சாய்ந்து உட்கார்ந்தான். அம்மா டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் டி வி பார்த்தவாறு டீ குடித்துக் கொண்டிருந்த போது.. உள்ளே வந்தாள் புவியாழினி. இப்போது சுடிதார் போட்டிருந்தாள்.
”ஹாய்..” என்றான் சசி.
அவளும் ”ஹாய்..” என்று சிரித்தாள். மார்பில் கிடந்த துப்பட்டாவை கீழே இழுத்து விட்டுக் கொண்டாள்.
”டீ..?”
”நோ.. தேங்க்ஸ்..”
” எங்க போன..?”
”தங்கமணி வீட்டுக்கு..”
”இன்னும் கவி வரல போலருக்கு..?”
”ஏன்..?” என்று அவனைப் பார்த்தாள்.
”கேட்டேன்..”
”உங்கம்மா எங்க?”
”உள்ளருக்கு..”
” கொய்யா பழம் கொண்டு வந்தீங்களா..?”