மெய் மறந்தேன் – Part 1 124

”அது கொப்பர தேங்காயாடா உனக்கு…?”
”இல்லயா.. அப்ப..? தென்..?”
”கொன்றுவேன் படவா..! மூடிட்டு குடு..”
”என்னா…தூ…?”
”பூ..”
”இது.. என் சைட்டுக்கு..தர்றதா….”
”என்னை வேணா.. உன் சைட்டா வெச்சிக்க..” என்றாள்.
”வெச்சுகிட்டா போச்சு. !! கீப்..!!” என்று புன்னகையுடன் பூவை நீட்டினான்.
முகத்தில் மகிழ்ச்சி ததும்ப வாங்கினாள்.
”கீப்பா..?”
”வெச்சிக்கறதுக்கு பேரு… கீப்தான..?” என்றான்.
”ம்..ம்ம்.. நல்லா பேசக் கத்து வெச்சிருக்க..” எனப் பூவைத் தலையில் சொருகினாள். நன்றாக சொருகிவிட்டு.. அவனிடம் கேட்டாள் .
”எப்படி இருக்கு..?”
அவள் கைகளை தூக்கி பூவை கூந்தலில் சொருகியதில் மாராப்பு விலகி.. கும்மென்று புடைத்த அவள் மார்பு அட்டகாசமாய் தெரிந்தது.
”ம்..ம்ம்..! கும்முனு இருக்கு..” என சிரித்தான்.
அவள் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அவளை மிகவும் ரசித்து..
”இப்பத்தான்.. இந்த பூவுக்கே ஒரு அழகு.. வந்துருக்கு..” என்றான்.
”இந்த கதையெல்லாம் எளசுக எவகிட்டயாவது போய் சொல்லு..” என்றாள்.
”ஓ..! அப்ப உங்களது முத்திருச்சா..?”
”உம்..”முறைத்தாள். ”பாத்தா எப்படி தெரியுது..?”
”கொஞ்சம்.. முத்தல்தான்..!” என்றான்.
”டேய்.. எதைடா சொல்ற..?” என்று அர்த்தம் உணர்ந்து கேட்டாள். மாராப்பை மறுபடி இழுத்து விட்டாள்.
”உங்களத்தான்.. அண்ணாச்சிமா..”
”ஹூம்.. நீ வெளங்கவே மாட்ட..?” என்று புன்னகைத்தாள்.
”ஹூம்..! நீங்களும் வெலக்கவே மாட்டிங்க..!” என்றான் முகத்தை அப்பாவி போல வைத்துக் கொண்டு.
”என்னத்த வெளக்கறது..?”
”என்னத்தவோ..?”
மெல்ல..”நீ ரொம்ப அலையற பையா..” என்றாள்.
”வயசு அண்ணாச்சிமா… வயசு..” என்றான்.
”கல்யாணம் பண்ணிககோ.. எல்லாம் அடங்கிரும்..!” என்றாள்.
”ஆனா ஜாலி..? லைப்பே சிக்கலாகிருமே..?” என்று சிரித்தான்.
அதற்குள் கடைக்கு ஆள் வர.. அங்கிருந்து நகர்ந்து டெய்லர் கடைக்குப் போனான் சசி.
சம்சு கேட்டான்.
”பூவ என்னடா பண்ண..?”
”போய்.. எட்டிப்பாரு..” என்று விட்டு ஸ்டூலில் உட்கார்ந்தான்.
ராமு எழுந்து போய் பார்த்தான். சிரித்தவாறு உள்ளே வந்து..
”கில்லாடிடா..” என்றான்.
”அண்ணாச்சியம்மாக்கா..?” சம்சு கேட்டான்.
ராமு ”தலைல வெச்சிருக்கு..”
”என்னடா சொல்லி குடுத்த..?”
சசி ”லவ்வர்னுதான்..”
”உன் லவ்வர்னா..?”
”ம்..ம்ம்.!” என்று அண்ணாச்சியம்மாவுடன் பேசியதை அப்படியே சொன்னான்.
சம்சு ”அப்ப.. சீன் ஓவர்தான்..” என்றான் ”வண்டி கவுந்துருச்சு..”
”இன்னும் இல்லடா..! ட்ரை பண்ணிட்டிருக்கேன்..!”
”போடா.. டேய்..! இதுக்கு மேல.. நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டியதில்ல..! அது உன்கிட்ட மடங்கியாச்சு..! மேட்டர் பண்ற வழிய மட்டும் பாரு..! என்ஜாய்.. நண்பா… என்ஜாய்..!! ”என்று சொன்னான் சம்சு.
சசியின் மனம்.. திடீர் பரவசத்தில் தத்தளித்தது.
‘யாருக்கும் செட்டாகாத அண்ணாச்சியம்மா.. எனக்கா..?’
”நெஜமா.. மடங்கிருச்சாடா. ?” என்று நம்ப முடியாமல் கேட்டான்.
ராமு ”டேய்.. நான்தான் நேத்தே சொன்னேன் இல்ல..? கன்பார்ம்டா..! உனக்கு அடிச்சிருக்குடா.. லக்கி ப்ரைஸ்..!”என்று மேலும் உசுப்பேற்றினான்.
”ஆனா.. நண்பா..! சும்மா சொல்லக் கூடாதுடா..! வெளஞ்ச நாட்டுக் கட்டைடா.. அது..! முடிஞ்சவரை சிக்கலாகாம பாத்துக்க.. அவ்வளவுதான்..!!” என்றான் சம்சு.
”பாப்பம்டா..” கண்களில் காமக் கனவுகளைச் சுமந்தபடி சொன்னான் சசி..!!
☉ ☉ ☉
மைக்கன் மாரியம்மன் கோவில்..!!
மிகவும் பிரசித்தம் இல்லையென்றாலும்.. சுற்று வட்டாரப் பகுதியில்.. உள்ள கோவில்களில் இதுவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று..!! கோவிலின் முன்பு.. காவலர் குடியிருப்பு. .!! பக்கத்தில் பெரிய மைதானம்..!! மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்..! கோவிலின் முன்புதான் பேருந்து நிறுத்தம்..!!
சசி.. பிரகாஷ்.. சம்சு.. உட்பட ஐந்து நண்பர்கள் பஸ் ஸ்டாப்பில் உட்கார்ந்திருந்த போது.. குளித்து மிகவும் பிரஷ்ஷாக வந்தான் காத்து.
சம்சு ”ஏன்டா.. உனக்கும் வேலை இல்லையா.?” என்று அவனிடம் கேட்டான்.
”இல்லடா..”
”வா.. உக்காரு..”
”இருடா.. கோயிலுக்கு போய்ட்டு வரேன்..!” என்றான்.
சசி ”எதுக்குடா..?” என்று கேட்க.. பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே போனான் காத்து.
நண்பர்களை.. எதிரில் இருந்த டீக்கைக்கு அழைத்துப் போனான் பிரகாஷ். தற்சமயம் அவன் கையில் பணம் தாராளமாக விளையாடிக் கொண்டிருந்தது..! டீ.. முட்டை பப்ஸ்.. முடிந்து.. சிகரெட் வாங்கிக் கொண்டு.. மீண்டும் பஸ் ஸ்டாப்பில் போய் உட்கார்ந்தபோது… கோவிலுக்குள்ளிருந்து.. காத்துவின் காதலியும்.. அவளது தோழியும் வெளியே வந்தார்கள்.
”இவளுக எப்படா வந்தாளுக..?” என்றான் சம்சு.
”நாம டீ அடிக்க போன கேப்ல.. உள்ள போயிருப்பாளுகடா..” பிரகாஷ்.
பெண்கள் இருவரும் இவர்களைப் பொதுவாகப் பார்த்துப் பரிச்சயமாகப் புன்னகைத்தனர்..!
சம்சு ”நம்ம மாப்ள..என்ன பண்றான்..?” என்று காத்துவின் காதலியிடம் கேட்டான்.
”இருக்காருண்ணா..” என்றாள்.
”பேசியாச்சா..?” என் அவன் கேட்க…
”ம்ம்..” என்று தலையாட்டி விட்டுப் போனாள்.
நெற்றியில் விபூதிக் கீற்றும் சந்தனமுமாக வெளியே வந்தான் காத்து.
” தேவி தரிசனம் முடிஞ்சுதா நண்பா..?” என்று கிண்டலாக்க் கேட்டான் பிரகாஷ்.
காத்து சிரித்தான்.
”இன்னிக்கு அமாவாசைடா..”