Category: தமிழ் காம கதைகள்

அசுரன் Part 24 27

நிகழ் காலம் கஜா செக்ஸ் ஹார்மோனை தூண்டும் மாத்திரையை விழுங்கி விட்டு இருட்டில் யார் மீது படர்கிறோம் என்று தெரியாமல் அவள் மேல் படர்ந்தான். காத்தவராயன் ஆவி,” டேய் கஜா நான் உன் அப்பனுக்கு எல்லாம் அப்பன்டா….! என்னை மீறி நீ லிகிதாவை தொட முடியாது..நீ அவள் அறையை தேடி வந்த வரை சரி தான்.ஆனால் அவளுக்கு பின்னாடி நான் இருக்கிறேன்.நான் எப்படிபட்ட ஆள் என்று உனக்கு தெரியாது…?”என சிரித்தது. கஜாவிற்கு அவளின் இடுப்பை தொட்ட உடன் […]

அசுரன் Part 23 24

நிகழ் காலம் கஜாவின் ஃபோன் பக்கத்தில் இருந்தது..பாவம் பார்த்து லிகிதா அவனருகே காலால் தள்ளி விட்டு போய் இருந்தாள். கஜாவினால் கையை அசைக்க கூட முடியவில்லை.. Hey siri என தன் போனுக்கு கமாண்ட் கொடுத்து,ஒரு குறிப்பிட்ட நம்பருக்கு கால் செய்தான். உடனே டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு,அவனுக்கு சிகிச்சை கொடுத்து குணப்படுத்தினார்…கஜா பழைய நிலைமைக்கு வந்தான்..அவனுக்கு லிகிதா மேல் கோபம் கோபமாக வந்தது..எப்படியாவது அவளை தூக்க வேண்டும் என தனிமையில் திட்டம் தீட்டினான்.. சரியாக அந்த […]

அசுரன் Part 22 40

மன்னர் காலம் மதிவதனி மகேந்திரபுரி எல்லையை நெருங்கினாள்.. அவள் மாயமலை வீரர்கள் உடன் வருவதை பார்த்த காவலாளிகள் உடனே ஓடிச்சென்று மன்னனிடம் தெரிவித்தனர். மன்னன் இதை கேட்டு,”என் மகள் என் மீது போர் தொடுத்து வந்துள்ளாளா..!”என அதிர்ச்சி அடைந்தான். “இல்லை மன்னா,எங்களுக்கு அப்படி தோன்றவில்லை..மொத்த வீரர்கள் நான்கே பேர் தான் வந்துள்ளனர்..இளவரசி உங்களை காண வந்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது..” “வேண்டாம்… நான் அவளை பார்க்க விரும்பவில்லை.நேரில் பார்த்தால் கண்டிப்பா மனம் மாறி விடுவேன்.அவளை இங்கிருந்து போக […]

அசுரன் Part 21 43

நிகழ் காலம் “இப்போ எதுக்கு.. என்னை காப்பாற்றினீங்க…”என காப்பாற்றிய இருவரிடம் அனு எரிந்து விழுந்தாள். “அனு ஒரு நிமிசம் நான் சொல்றதை கேளுங்க…”ஆராதனா சொல்ல “என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும்..!நீங்க யாரு..? “என் பேரு ஆராதனா,நான் ஒரு நியூஸ் ரிப்போர்ட்டர்..” “நீங்க யாராவது இருங்க..என் பிரச்சினையை புரியாம என்னை நீங்க காப்பாற்றி இருக்கீங்க..இப்போ எனக்கு இருக்கும் பிரச்சினையில் நான் விடுபட வேண்டுமென்றால் எனக்கு சாவதை தவிர வேறு வழி இல்லை..நான் போறேன்..” “காத்தவராயன்” என்று ஆராதனா […]

அசுரன் Part 20 29

நிகழ் காலம் அறிவின் உடம்பில் புகுந்த உடனே,காத்தவராயன் அனுவிடம்,”என்ன அனு எனக்காகவே ரெடியாகி காத்து இருக்கே போல இருக்கு..” அனு வெட்கத்தில் தலை குனிந்து,”காத்தவராயா அறிவை பார்த்தால் எனக்கு எதுவும் தோன்ற மாட்டேங்குது..ஆனா அவன் உடம்பில் நீ புகுந்த பிறகு மட்டும் ஏன் என் உடம்பு சிலிர்க்குது என தெரியல.உன்னோட தீண்டல் என்னை மெய்மறக்க செய்யுது.என் மனசு ஒருபக்கம் நீ வேணும் என்று தோணுது,இன்னொரு பக்கம் வேண்டாம் என்று தோணுது..என்ன பண்றதே என்றே புரியல…நீ செய்த மாயாஜாலங்களை […]

அசுரன் Part 18 47

நிகழ் காலம் பரபரவென பறந்து வந்த கற்கள் பிரஸ் கேமராக்களை பதம் பார்த்தன..நடந்த களேபரத்தில் அவரவர் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள ஓடினர்.. லிகிதாவையும் சேர்த்து தான். “என்ன தல,இந்த பயந்தாங்கொள்ளி கூட்டத்துக்கா அந்த இன்ஸ்பெக்டர் என்னால முடியாது என்று சொன்னான்..சாதாரண கல்லுக்கே இப்படி பயந்து ஒடுதுங்க..” சரியாக அந்த நேரம் லிகிதா கண்மண் தெரியாமல் யார் என்று பாராமல் ரவுடிகளின் தலைவன் கஜாவின் இடது தோளின் மீது அவளின் பஞ்சு போன்ற முலைக்கனி லேசாக மோதி […]

அசுரன் Part 17 27

மன்னர் காலம் மதிவதனி மற்ற ராணிகளுடன் நந்தவனத்தில் இருந்தாள். காத்தவராயன் காலை முதல் அவளிடம் வராதது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. “மதிவதனி உன்கிட்ட ஒரு விசயம் கேட்கலாமா?”சகுந்தலா கேட்க, “தாராளமாக கேளுங்கள் அக்கா…”, “இந்த மாயமலை உனக்கு பிடித்து இருக்கா மதிவதனி…” “ம்ம்ம்ம்..நிச்சயமாக அக்கா…அதிலென்ன சந்தேகம்.மூலிகை காற்று,பளிங்கு போன்ற நீர்,பச்சை பசேல் என மரங்கள்..எங்கும் இயற்கை,எதிலும் இயற்கை.. கொஞ்சி குலாவும் பறவைகள்.இதை பார்க்க பார்க்க என் மனம் இந்த மாயமலை அழகில் மயங்குகிறது..ஆனால் காத்தவராயனை மட்டும் தான் […]

அசுரன் Part 15 39

மன்னர் காலம் காத்தவராயன் குகையில் ஓடி சென்று பார்த்த பொழுது அங்கே மதிவதனியை காணவில்லை.முழுக்க முழுக்க சிலைகள் மட்டுமே கண்ணில் பட்டன.ஆனால் காத்தவராயனுக்கு ஒன்று மட்டும் தெரிந்தது.அவனுக்கு வாசனை நுகரும் திறன் அதிகம் என முன்பே கூறி இருப்பேன்.அவள் வாசத்தை வைத்து மதிவதனி குகையில் தான் இருக்கிறாள் என்று தெரிந்தது.குகைக்கு வெளியே செல்ல மேலே துளை இருந்தது.அது வழியாக அவள் செல்லவில்லை என உறுதியாக தெரிந்து கொண்டான்.அவனுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை,வெளியில் இருந்தால் காற்று வீசும் திசையை […]

அசுரன் Part 14 28

மன்னர் காலம் “அப்போ என்னோடு கூடி குலாவி ,கலவி கொண்டு அதை நீ நிரூபித்து காட்டு மதி” என்னால் அது மட்டும் முடியாது..!மதிவதனி கறாராக சொன்னாள். என்னால் பலவந்தமாக உன்னை எடுத்து கொள்ள முடியும் மதி,ஆனால் பூவை காட்டிலும் மென்மையான உன் மேனியை தொடும் பொழுது ஏனோ பலவந்தபடுத்த தோன்றவில்லை.நீ என் படையை போரில் அழித்த போதும்,என் மகனை,அம்மாவை கொன்ற போதும் கூட உன்மேல் கோபம் வரவில்லை.உன்னை பார்க்காத பொழுது நீ செய்த செயலுக்கு எல்லாம் உன்மேல் […]

அசுரன் Part 13 57

நிகழ் காலம் அனுவின் யோனியில் இருந்து காத்தவராயன் சுன்னியைப் உருவினான்..அனுவின் கைக்கட்டை அவிழ்த்தான். அனு நிற்க முடியாமல் தள்ளாடினாள். என்ன அனு ஆச்சு? “எல்லாம் நீ பண்ண வேலை தான். என் அந்தரங்க பாகத்தில் நீ நக்கிய நக்கில் இப்போ என் தலையே கிறுகிறுத்து போச்சு.” ” நீ கூட தான் என் பாம்பை ஊம்பிய விதத்தில் எப்படி சூடாகி விடைச்சு போய் இருக்கு பாரு..”காத்தவராயன் அவளிடம் காட்டினான். அனு வெட்கப்பட்டு கண்ணை மூட “என்ன அனு,இன்னும் […]