டேய் இதெல்லாம் உன் ஆசையா, என் ஆசையா? பாவி! – அவள் அவனை பொய்க்கோபத்தோடு முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
நிஷாவுக்கு தாவணி இப்போ நல்லாவா இருக்கும்? என்றாள் லக்ஷ்மி
அய்யோ அத்தை நீ வேற பாயிண்ட் எடுத்துக் கொடுக்குறியே….!
ஆசைப்படுறா. சென்னைல போடவிடலையாம். இங்கேயாவது போட்டுட்டுப் போகட்டுமே.. சாயங்காலம் கொஞ்ச நேரம்
அப்படியா கண்ணு… தாவணி போடணுமா.. உனக்கு அவ்ளோ ஆசையா
நிஷா, தயங்கித் தயங்கி, அ… ஆமா அத்தை… என்றாள். ப்ளஸ் டூ படிக்கும்போதோ காலேஜ் பர்ஸ்ட் இயரிலோ…. ஊர்த்திருவிழாவுக்கு இங்கே வந்திருந்தபோது தாவணியில் தான் சந்தோஷமாக சுற்றித் திரிந்ததை நினைத்துப் பார்த்தாள். இந்தப் பொறுக்கி என்னையேதான் பார்த்துக்கொண்டிருந்திருப்பான் போல.
இப்போல்லாம் யாருப்பா பாவாடை தாவணிலாம் போடுறா. சரி அவ ஆசைப்பட்டான்னா வாங்கிக்கொடு
சொல்லிவிட்டு, லக்ஷ்மி தூங்கப்போக, கதிர் அவளை அவளது ரூமில் கொண்டுபோய் விடுவதற்காக, படிக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நிஷாவைத் தூக்கப்போனான்
அவகிட்ட எதுக்குடா போற?
தனது படுக்கை அறைக்குள் நுழைந்த லக்ஷ்மி வெளியே வந்து நின்றுகொண்டு கேட்க, இவள் இன்னும் உள்ள போகலையா? என்று கதிர் கடுப்போடு நின்றான். நிஷா முகத்தை திருப்பிக்கொண்டு சிரித்தாள்.
ரூம்ல ஒரு லைட்டு எரியலையாம்.. என்றான்.
எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம். போய் படு. நிஷா நீ போய் தூங்கும்மா.
சரி அத்தை.
40 next please quick
மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்
Pls stpo the story . Very boring
Great episode i felt like watching a romantic movie scene.
Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..
நிஷா கதிர் காதல் அழகு
கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்
கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ
சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.
சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்
Disappoinment maiuru mathiri erukku
நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..
அழகு… அருமை…
Seenu nisha only best pair