இடை அழகி மேடம் சங்கீதா 4 86

ஒன்னும் இல்ல… ரஞ்சித் சேட்டை பண்ணிகுட்டு இருக்கான்.. என்று சொல்லி லேசாக அவனது முதுகில் மென்மையாக தட்ட அவனது பிஞ்சு இதழ்கள் அவளது முலைக்காம்பை ஒரு நொடி கொஞ்சம் அழுத்தமாகவே கடிக்க, “ஸ்ஸ்ஸ்” என்று லேசாக அவள் சத்தம் குடுத்தாள்..

உடனே ராகவ் “ஐயோ என்ன ஆச்சு என்று கேட்க”.. ரகாவின் அக்கறையான கேள்வியில் வந்த வசீகர க் குரல் அவளுக்கு மனதில் இதம் குடுத்தது. கூடவே ரஞ்சித்தின் ஈரமான உதடுகள் அவளின் முளைக்கம்பினில் பதிய, லேசாக சிலிர்த்தது அவளது உடல்..

“ஒன்னும் இல்ல ராகவ்…” என்று சொல்லி தனது இரு கண்களையும் மூடி தலையை மேல்நோக்கி நிமிர்ந்து இருபுறமும் மெதுவாக ஆட்டினாள்… “whats happening sangeetha?…. என்று அவளின் ஆழ் மனது கேட்க்கும் கேள்விக்கு பதில் தெரியவில்லை என்பது போல….”

சங்கீதா.. நான் ஒன்னு சொல்லட்டுமா?… என்றான் ராகவ்..

சொல்லு ராகவ்… கேட்டுகுட்டே இருக்கேன்… – மெதுவான குரலில் இமைகளின் ஓரத்தில் இருக்கும் கண்ணீர் த் துளியை அவளது அழகிய விரல் நுனியால் துடைத்தவாறு கூறினாள்

நீங்க நினைச்சா வேற ஒரு வாழ்கைய அமைச்சிகலாமே.. ஏன் இப்படி கஷ்டப்படனும்?

பசங்க எதிர்காலம் முக்கியம் இல்ல?… அது மட்டும் இல்லாம தொட்டு தாலி கட்டினவர் ராகவ்… அவர் மூலமா ரெண்டு பசங்கள பெத்து இருக்கேன்…. நினைச்ச மாதிரி நீ சொல்லுறதை செய்ய முடியாது இந்த society ல. நல்லவரோ கேட்டவரோ, அவரோடதான் நான் வாழனும்….

ஹைய்யூ… தாங்கலடா சாமி….

உன் வயசுக்கு அப்படித்தான் இருக்கும் கேட்க்கும்போது.. அதான் உன் கிட்ட நான் இதெல்லாம் பேசுறது இல்ல.. – லேசாக மீண்டும் விசும்பினாள்…

சரி சரி…. ஒன்னு சொன்னா தப்பா நினைக்க கூடாது ப்ளீஸ்…

சொல்லு ராகவ்..

உங்க காதலன் னு யாரோ ஒருத்தனை சொன்னீங்களே… யாரு அது..

ப்ளீஸ் ராகவ், கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு.. அவர் பெரு ரமேஷ்…

ஒரு சிம்பிள் question, என்னோட எதிர் வீட்டு ஆண்டி வசதியா நல்லா இருக்காங்க னு சொல்லிட்டு அவங்க மடியில நான் அம்மா னு சொல்லிகுட்டு போய் உறவு கொண்டாட முடியுமா?

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.