இடை அழகி மேடம் சங்கீதா 4 86

உடனே இரண்டு பக்கமும் அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருக்கும் ஜாக்கெட் துணியின் நுனிப்பகுதியால் அவளது கண்களின் கண்ணீரை துடைத்து, உடனே மற்றொரு முனையில் தொங்கும் ஜாக்கெட் நுனியால் அவளது முலைக்காம்பில் அவளது கண்மணியின் ஜொள்ளும், அவளது கண்ணீரும் கலந்து இருக்கும் ஈரத்தை துடைத்து, தன் இரு கரங்களால் ரஞ்சித்தின் முகத்தை பார்த்து “ராஜி குட்டி, செல்ல குட்டி, கண்ணு குட்டி, புஜ்ஜிமா புஜ்ஜிகண்ணா, புஜ்ஜிகுட்டு” என்று கொஞ்சி அவளது மூக்கின் நுனியால் அவனது மூக்கின் நுனியை உரசி கொஞ்சி மீண்டும் அவனது முகத்தை அவளது மார்பில் சாய்த்து அவளே அவளது முலைக்காம்பை எடுத்து தன் கண்மணியின் வாயில் வைத்து சப்பும் விதம் செய்து படுக்க வைத்து முதுகில் தட்டினால்… இதை இவள் உடனே செய்வதற்கு காரணம் என்னவென்றால் தன் தாய் அழுகிறாள் என்றாள் காரணம் ஏதும் தேவை இல்லை … உடனே ரஞ்சித்தும் அழுவான், எனவே அவளது கண்ணீரையும் சேர்த்து தன் கண்மணியின் கண்ணீரை நிறுத்த உடனடியாக சுதாறித்துக்கொண்டாள் சங்கீதா…

சங்கீதா… please அழாதீங்க… என்ன மாதிரி strong lady நீங்க… இதுக்கு போய் அழுவுறீன்களே… வர வர சின்ன குழந்தை ரஞ்சித் செய்யுற attrocity விட பெரிய குழந்தை சங்கீதா செய்யுற attrocity அதிகமா இருக்கே… பெரிய குழந்தை வாயிலையும் எதாவது artificial nipples வைக்கணும் போல தெரியுதே…. – ராகவ் சற்று அதிகம் பேசுகிறோம் என்று உள்ளுக்குள் உணர்ந்தாலும், சங்கீதாவின் முகத்தில் சிரிப்பை வரவைக்க மனதில் எது தோன்றியதோ அதை உடனடியாக பேசினான்..

இஸ்ஸ்ஹ்ஹ்.. இஸ்ஸ்ஹ்ஹ்.. (என்று மூக்கில் லேசான சத்தத்துடன் விம்மிக் கொண்டிருந்தவளுக்கு சிரிப்பு டக்கென வந்தது..) ஹேய்ய்ய்….. ஹஹ்ஹா… ச்சீ naughty… நான் ஒன்னும் என் குழந்தைக்கு artificial nipples எல்லாம் தர்றது இல்ல… – ஒரு நிமிடம் இதை சொல்லி விட்டு seriously ஏன் இதை சொன்னோம் என்று மிகவும் வெட்கப்பட்டு “ஹையூ…” என்று அடித்தொண்டையில் லேசாக கத்தி சொல்லி ஒரு நிமிடம் குனிந்தால் (with embarassment) சில நொடிகள் இரு புறமும் மௌனம்.. பிறகு சங்கீதா நிமிர்ந்து கண்ணாடியில் தனது வெண்மையான அழகான கண்களில் கண்ணீரால் லேசாக களைந்த மையை ப் பார்த்தாள்….
கூந்தலில் மல்லிகை தனது திறந்த மார்பின் மீது படர்ந்து இருந்தது.. அழுத கன்னங்கள் சிவந்து இன்னும் அவளுடைய அழகுக்கு cherry topping வைத்தது போல இருந்தது… ஒரு நிமிடம் ராகவிடம் phone ல் அவசரமாக “artificial nipples குடுக்குரதில்லை” னு சொன்னதை நினைத்து வெட்கப்பட்டு கண்ணாடியில் நேருக்குநேர் இருக்கும் சங்கீதாவின் முகத்த்தை பார்த்து “என்னடி ஆச்சு உனக்கு?.. why are you loosing ur control…. this is not the real sangeetha…” என்று தனக்கு தானே பேசிக்கொண்டாள்…..

அப்போ நீங்க என்ன artificial சங்கீதா வா? என்று phone ல் மறு முனையில் சத்தம் கேட்க உடனே சுதாரித்துக்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் “ஆங்..” என்று சொன்னாள் சங்கீதா.. முனு முனுத்ததை கூட கேட்டிருபானோ?… என்று மனதில் நினைக்கையில் வெட்கம் பிடுங்கி தின்னது சங்கீதாவுக்கு..அய்யோ…. மேல மேல மானம் போகுதே… என்று எண்ணிக்கொண்டாள்..

என்ன ஆங்?, – ராகவுக்கு ஏன் சங்கீதா பேச தடுமாறுகிறாள் என்று நன்றாகவே தெரியும். இருப்பினும் அவனுக்கும் அடுத்து என்ன பேசுவதென்று தயக்கம் இருந்தது…

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.