இப்பவா ? நாங்க …
இல்லை நீங்க வேண்டாம் நான் முதல்ல போயி பாக்குறேன் என்ன பிரச்சனைன்னு … அப்புறம் நான் ஆபிஸ் வேற வந்தாகணும் … ஒரு ரெண்டு நாள் கழிச்சி நீங்க வாங்க அதான் சரி வரும் !!!
ம் என்னவாம் திடீர்னு சொல்றீங்க …
இல்லை அனிதா காலைலே வலிக்குதுன்னு சொல்லிருக்கார் அதனால ஆஸ்பத்திரி கூட்டி போயிருக்காங்க … அப்புறம் எல்லா டெஸ்ட்டும் எடுத்து இப்பதான் சொல்றாங்க …
சரிங்க நீங்க கிளம்புங்க நான் டிரஸ் எடுத்து வைக்கிறேன் !
அதெல்லாம் வேண்டாம் அனிதா ரெண்டு நாள் தான நான் பாத்துக்குறேன் !!
ம் ! சரிங்க அப்ப கிளம்புங்க …
சரி சரி … கதவை லாக் பண்ணிக்க நாளைக்கு ஆபிஸ் போறப்ப திறந்தா போதும் பாத்துக்க சரியா …
ம் சரிங்க …
அவரும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி குழந்தைக்கும் எனக்கும் முத்தம் ஒன்றை குடுத்துவிட்டு கிளம்பிட்டார் !!!
நானும் உள்ள வந்து கதவை லாக் பண்ணிட்டு வந்து படுத்தேன் !
எனக்கு என் மாமனாரின் உடல் நிலையை விட சலீமின் மெசேஜ் என்ன ஆணுச்சின்னு பார்க்க ஆரம்பித்தேன் ! மாமனார் தான ….
சலீமின் மெசேஜ்கள் !
நீ மிடி போட்டு வரவும் என் மனைவி மாதிரி ஒரு எண்ணம் சாரி அனிதா !
இனிமேல் அப்டி நடக்கவே நடக்காது !
அனிதா நீ அழகு இல்லை அப்சரஸ் … என் மனைவியும் உன்னை மாதிரி அழகா இருப்பா ஆனா அவளை கடவுள் என்னிடமிருந்து பறித்துவிட்டார் …
ஆனா அவளைவிட பேரழகான ஒரு பொண்ண என்கிட்ட வேலைக்கு அனுப்பி இருக்கார் !
நீ என்னிடம் ரொம்பவும் சகஜமா பழகுற ஆனா நான் உண்மைய சொல்றேன் உன்னை முதல் முதலா பார்த்த நாள்லேர்ந்து நான் நானாகவே இல்லை !
உன்னை அன்னைக்கு புர்க்கால பார்க்கும்போது உன்னை எங்காச்சும் கடத்திகிட்டு போயி கல்யாணம் பண்ணிடலாமான்னு நினைச்சேன் !
நீ எப்டியோ எனக்கு தெரியாது ஆனா நான் இவளோ நாளா உன்கிட்ட நடிச்சிகிட்டு தான் இருந்தேன் …
ஆமாம் அனிதா எனக்கு நீ வேணும் … ஒரே ஒரு தடவை … உன் அழகான குடும்பத்தை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு …
எனக்கு தினம் தினம் உன் நினைப்பு தான் … உன்னோட போட்டோ பாத்துகிட்டு தான் தினமும் தூங்குறேன் …
ஐம் சாரி அனிதா நான் இப்டி கேட்பது ரொம்ப ரொம்ப தப்பு என்னை மன்னிச்சுடு !!!
எனக்கு அந்த மெசேஜ்களை படித்த பின் நான் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கேன்னு எனக்கே புரியலை !
கோவமா அழுகையா சோகமா ஆத்திரமா என்ன மாதிரியான உணர்வு எதுவும் புரியலை !
அப்போது ஒரு மெசேஜ் மின்னியது …
ஹாய் அனிதா யு தேர் …
பதில் அனுப்பலாமா வேண்டாமா ? அணுப்புவோம் என்ன இப்ப …
ம் !
சாரி அனிதா !
ம் !
அப்பாடா என்னோட சாரிய ஏத்துக்கிட்டியா ?
ஹலோ நான் ஒன்னும் ஏத்துக்கலை …
அப்டியா சரி சாரி அனிதா …
ம்க்கும் இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை …
எப்படி இந்நேரத்துல பேசுற உன் ஹஸ்பெண்ட் எங்க ?
அவர் தூங்குறார் …
ஒன்னும் பிரச்னை இல்லையே பேசலாமா ?
ம் …
என்ன அனிதா இன்னும் கோவம் குறையலையா ?
எப்படி குறையும் ?
கோவத்துல நெஞ்சு விம்முதா ?
சலீம் வேண்டாம் அப்புறம் நான் பேசமாட்டேன் …
உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது எதுக்கு நான் உன்னை பார்க்கணும் எதுக்கு நான் இப்டி பைத்தியமா ஆகணும் ?
என்ன விண்ணைத்தாண்டி வருவாயா டைலாக்கா ?
நான் டயலாக் தான் சொல்றேன் ஆனா டயலாக் அடிக்கலை …
சார் நீங்க தான் சொன்னீங்க …
என்ன ?
இந்த அழகான குடும்பத்தை நான் பிரிக்க விரும்பலைன்னு …
ம் நானும் பிரிக்க விரும்பலை ….
அப்புறம் இப்டி பண்ணா என்ன அர்த்தம் …?
பிட்டு குழலுக்கு தேங்காய் பூவ போல ஒன்றாய் கலந்திட நெஞ்சு துடிக்குது …
அப்டின்னா ?
Alagana story adutha part anupuga wait pannuren