ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 7 33

”கல்யாணத்துக்கு வந்துருந்தாங்க இல்ல. .?”
” ம்..ம்..!!”
”வேலைக்கு போகுதா.. அது..?”
”இல்ல.. வீட்லதான்…இருக்கு..!!”
”அவங்க வீட்டுக்காரரு..?”
”வாட்ச் கடை வெச்சிருக்காரு..”
”அதுலெல்லாம்.. என்ன வருமானம் கெடைக்கும்..?”
”ம்..ம்..! சரி.. சரி.. கிஸ் தா..!!”
”ஒன்னும் தர்றதில்லை.. விடுங்க.. என்னை..”
”நீயா.. தராம விடமாட்டேன்..”
”அழிச்சாட்டியம் பண்ணாதிங்கப்பா..”
”தம்பி எந்திரிக்கறதுக்குள்ள குடுத்துட்டேன்னா.. உனக்கு நல்லது..”
”ஆ…! எந்திரிச்சா…?”
”அப்றம்.. வெளையாட தங்கை பாப்பா வேனும்னு கேப்பான்..”
”ச்சீ..! தந்து தொலையறேன்..!!” என்று என் உதட்டில் அவள் உதட்டைப பதித்து முத்தமிட்டாள்.. !!

சிறிது நேர இன்பத்தழுவல்.. அன்பு முத்தங்களுக்குப் பிறகு.. எழுந்து குளிக்கப போனேன். என் தலைக்கு எண்ணை வைத்து.. ஒரு குழந்தையைக் குளிப்பாட்டுவது போல.. என்னைக் குளிப்பாட்டி விட்டாள். குளித்து விட்டு வந்து.. தலைதுவட்டும் போது கதவு தட்டப்பட்டது. நிலாவினி போய் கதவைத் திறந்தாள்.
குணா…!!
”வாடா…” என்றேன்.
”டிபன் ஆச்சாடா..?” என்று கேட்டான்.
”ஆச்சு..! ஆனா இன்னும் சாப்பிடல.. உக்காரு..!!”
தன் தங்கையைப் பார்த்து.. ”ஆமா.. என்னது உன் நைட்டியெல்லாம் இப்படி நனஞ்சிருக்கு..?” என்று கேட்டான்.
”நான் குளிச்சன்டா…” என்றேன்.
”நீ குளிச்சா… இவ எப்படி..?”
”அது.. அப்படித்தான்..!!” என்க… நிலாவினி புன்சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போனாள்.
ஒன்றாக உட்கார்ந்து டிபன் சாப்பிட்டோம்..! அதன்பின்… ஒன்றாகவே ஸ்டேண்டுக்கு கிளம்பினோம்..!!
கார் அவன் வீட்டில்தான் இருந்தது. நடந்து போகும்போது குணாவிடம் கேட்டேன்.
”கல்யாணத்துக்கு அடுத்த நாள்.. சுவேதா கூட புரோகிராமா..?”
”ஆமா..! உனக்கெப்படி தெரியும். .?”
”அவளே சொன்னா…”
”அவள எங்க பாத்த… நீ..?”
”தொட்டபெட்டால பாத்து… மானத்த வாங்கிட்டா…”
”என்னடா சொல்ற..?”
”என்னத்த சொல்றது..? உன் தங்கச்சி சண்டை போட்டா..”
”அப்படி.. என்னடா.. பண்ணா.. அவ..?”
”ஹனிமூன் போன எடத்துல வந்து…ஒருத்தி வழிஞ்சு… வழிஞ்சு பேசினா… பொண்டாட்டி சும்மா விடுவாளா.. என்ன..? அப்பறம் ஒரு வழியா… சமாளிச்சேன்…!!” என்றேன். …!!!!!

சூரியன் மேற்கில் சாய்ந்து கொண்டிருந்த நேரம்..! நான் கட்டிலில் படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்த போது.. ஜன்னலில் நிழலாடியது. ஜன்னலைப் பார்த்தேன்..!
மூர்த்தி..!! மேகலாவின் கணவன்..!!
”என்ன பண்றீங்க..?” என்று லேசான சிரிப்புடன் கேட்டார்.
”சும்மாதான்..” நானும் சிரித்தேன். ”ப்ரீயாத்தான இருக்கீங்க..?”
”ம். ப்ரீதான்…” கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்தேன்.
”இருங்க.. வரேன்..” என்றவர் அடுத்த நிமிடம் சந்துக்குள் புகுந்து..என் வீட்டுக்கு வந்தார்.
”வாங்க..” எழுந்து.. சேரை எடுத்து போட்டேன் ”உக்காருங்க..”
”வீட்ல பயங்கர போர்ப்பா..” என்றுவிட்டு உட்கார்ந்தார். அவர் கண்கள் லேசான போதையில் மிதந்து கொண்டிருந்தது.
”சினிமா.. கினிமா.. போலாமே..” என்றேன்.
” அது.. அதவிட போர்..” என்று சிரித்தார் ”அப்றம் கல்யாண வேலையெல்லாம் எப்படி போய்ட்டிருக்கு..?”

2 Comments

  1. sex டாபிக் இன்னும் டீப்பா சொன்னா கதை நல்லா இருக்கும். மத்தது ok தான் மேட்டர் வரும் போது ரசனையோட விவரித்தாள் நல்லா இருக்கும் ஷார்ட் ah முடிக்கிறது story க்கு மைனஸ்

Comments are closed.