ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 7 33

”இந்த பூக்கள் எல்லாம் எத்தனை அழகு..? ஒவ்வொரு நாட்லருந்தும் கொண்டு வரப்பட்ட.. ஒவ்வொரு பூவும்.. அதிசயம்…!! ” என்றாள் நிலாவினி.
நான் அவள் தோளில் கை போட்டு அணைத்திருந்தேன்.
”தெய்வீக அழகு..!!”
”என்ன ஒரு…வாசணை..? நல்லா மூச்ச இழுத்து பாருங்க..” என மூச்சை இழுத்து ‘ஹம் ‘ செய்து..
”ஹப்ப்பா… இதயமே கொள்ளை போகுது..!!” என்றாள்.
”ம்..ம்..! எல்லாம் இயற்கை.. அதிசயம்..!!”
”நாளெல்லாம் பாத்துட்டே இருக்கலாம் போல.. எத்தனை அழகழகான பூக்கள்..!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு அழகோட… எத்தனை ரகங்கள்..!! எத்தனை விதங்கள்..!! எத்தனை வண்ணங்கள்…!! என்ன ஒரு மணம்..!! வாவ்.. ப்யூட்டிஃபுல்..!!”
”ம்..ம்..! என்னவொரு மென்மை..!! என்னவொரு பொலிவு..!!”
”கண் கொள்ளாக் காட்சி..!!” என்றாள்.
” ம்..ம்..! பூரண நிலவான.. உன் மன்மதப் பூ.. போல..!!” என்றேன்.
முதலில் அர்த்தம் புரியவில்லை.. அவளுக்கு..!
”என்ன.. பூ..?” என என்னைப் பார்த்தாள்.
”மன்மதப் பூ..!!”
”ஃபுல்லா.. ரிபீட் பண்ணுங்க…?”
”பூரணப்பொழிவான… உன் மன்மதப் பூ.. போல…!!”
அர்த்தம் புரிந்து.. சிவந்த கன்னம் மேலும் சிவந்து…என் விலாவில் இடித்தாள்.
”ச்சி… பொல்லாத ரசனை..”
”நிஜமா நிலா..!! எத்தனை அழகு தெரியுமா..? அப்படியே வாய வெச்சு முத்தம் குடுத்தா.. உதட்ட எடுக்கவே கூடாதுனு தோணும்..!!”
”போதும்.. போதும்…” என்றாள்.
”இல்ல.. பொதுவாவே அழகான…ஒவ்வொரு பொண்ண பாக்கறப்பவும் எனக்கு… அவங்க மன்மதப் பூ.. பத்தின எண்ணம் வரும்..! இது வெறி… இல்ல.. ஒரு ரசனை..!! விகல்பமில்லாம பாத்தா… அத விதம்… விதமா ரசிக்கத் தோணும்..!!” என்க… என் முழங்கை.. அருகே. புண்ணாகுமளவு… கிள்ளினாள் நிலாவினி.
”ஏய்..” என்று சிரித்து கையை உதறிக் கொண்டேன்.
உடனே பதறி.. ”அச்சச்சோ..ஸாரி..! வலிக்குதா..?” என்றாள்.
”இல்ல.. இனிக்குது..?”
” புதுசா..கல்யாணமான பொண்டாட்டிகிட்ட.. இது மாதிரிலாம்.. பேசினா.. இப்படித்தான்..!!”
”சே..! உண்மையா மனசுல தோணினதைச் சொன்னா… தப்பா..?”
”அதுக்காக…?”
”ஓகே.. ஓகே..! உனக்குத்தான் நிர்வாணம் புடிக்காதில்ல..!!’’
”அதெல்லாம் இல்ல… புடிக்கும்…!”
”நான் நம்பனுமாக்கும்…”
”இனிமே… புடிக்கும்..!! நம்பலாம். !!”
”நெஜமா…?”
” நெஜமா…!!”

பூங்கா முழுவதும் சுற்றி வந்து.. பச்சைப் புல் வெளியில் உட்கார்ந்தோம்..! செருப்பைக் கழற்றி தனியாக ஒதுக்கி வைத்தாள் நிலாவினி. மெஹந்தி போட்ட அவளது செம்பஞ்சுக் குழம்பு பாதங்கள் வெண்மையாக.. பளீரென இருந்தன.! மெட்டி அணிந்த விரல்கள்..! நாவல் நிற.. சாயம் பூசின… நகங்கள்..!!
”என்னருக்கு.. என் கால்ல..?” என்று கேட்டாள்.
”அழகு…” என்றேன்.
”பாதத்துலகூடவா..?”
”உன் பாதங்கள்… வெள்ளைத் தாமரை..!!”
”ம்கூம்…!” கண்களில் வியப்பைக் காட்டினாள்.
தன் பாதங்களைப் பார்த்து விட்டு புடவைத் தலைப்பால் அவைகளை மூடி மறைத்தாள்.
”ஏன்.. மறைக்கற..? அழகை ரசிக்க விடுமா..!!”
”பெரிய கலாரசிகராக்கும்..?”
“கலா ரசிகன் இல்ல.. என் நிலா ரசிகன்”
“ம்ம் ”
”ஏய்.. அப்படி பாத்தா.. இந்த உலகத்துல.. ரசனைன்ற ஒரு விசயமே இல்லாம போயிருக்கும்…!”
”நான் உங்களுக்கு மறைபொருளா… என்ன..? எல்லா ரகசியங்களும் பாத்ததுதான…?” என வெட்கத்தோடு சொன்னாள்.
”உண்மைதான்..”சிரித்தேன் ”ஆனா ஒரு பொண்ணோட.. படைப்ப.. காதலோட பாக்கறதுக்கும்.. காமத்தோட பாக்கறதுக்கும்.. ஒரு ஓவியனா.. கலைக் கண்ணோட்டத்தோட பாக்கறதுக்கும்… கவிஞனா பாக்கறதுக்கும்… நடூல நெறைய.. புரிதல்களும்.. ஆச்சரியங்களும் இருக்கு..தெரியுமா…?”
”ஆஹா..!!” என்று சிரித்தாள்.
”ஒரு பெண்ணோட படைப்பு.. சாதாரணமானதுனு நீ நெனைச்சா…. அது ரொம்ப தப்பு நிலா ..” என்றேன்.

2 Comments

  1. sex டாபிக் இன்னும் டீப்பா சொன்னா கதை நல்லா இருக்கும். மத்தது ok தான் மேட்டர் வரும் போது ரசனையோட விவரித்தாள் நல்லா இருக்கும் ஷார்ட் ah முடிக்கிறது story க்கு மைனஸ்

Comments are closed.