ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 7 33

”போதும்.. போதும்.. இப்ப நான் என்ன பண்ணனும்…?”
” அழக ரசிக்கறப்ப… அதை தடை பண்ணக்கூடாது..!!”
மனப்பூர்வமாகச் சிரித்தாள்.
”உங்க ரசனைக்கு நான் மட்டும்தான் விருந்து..”
”இயற்கை.. அற்புதம் நெறைஞ்சது இல்லியா..?”
”அப்படின்னா..?”
”மத்த பெண்களும் இயற்கையோட படைப்புதான..?”
”உங்கள…” என வலிக்கக் கிள்ளினாள்.
பூங்காவிலேயே… மகிழ்ச்சியாக நேரம் போனது..! அங்கிருந்து காட்டேஜ்க்கு திரும்பினோம்.! அறைக்கு உணவு வரவழைத்து சாப்பிட்டோம்.! சாப்பிட்ட பின்.. ஜன்னல் ஓரமாக நின்று வெளியே வேடிக்கை பார்த்தாள். நிலாவினி. !
நான் பின்புறமாக நெருங்கி… மெதுவாக அவளை அணைத்தேன்.
”நிலா…”
”ம்..ம்..”
”ஒரு குட்டி தூக்கம் போடலாமே..?”
”சாப்பிட்ட உடனேவா..?”
”தூக்கம் வருது.. எனக்கு…” அவளை அணைத்து பிடறியில் முத்தமிட்டேன்.
”ம்..ம்..!! தூங்குங்க…!!”
”நீ.. என்ன பண்ணப்போற..?”
”உங்கள வேடிக்கை பாக்கறேன்..”
” சும்மா படு…வா..! தூக்கம் வந்துரும்..!!”
”தூங்க விட்டாத்தான.. தூங்க முடியும்..?’ என்று ஜன்னல் திரையை இழுத்து விட்டாள்.
அவள் வயிற்றிலிருந்த என் கைகளை மேலே ஏற்றி… குவிந்த மார்புகளின் மேல் வைத்தேன். இரண்டு கைகளிலும்.. அவள் கொங்கைகளைப் பிடித்து மெதுவாக உருட்டிப் பிசைய.. என் மார்போடு தன் முதுகைச் சேர்த்துக் கொண்டாள் நிலாவினி….!!!!!

”நிலா…”
” ம்..ம்…”
” லவ் யூ..!!”
”நானும்..!! எப்பயும்.. என்மேல இதே அன்போட இருப்பீங்களா..?”
”ஏய்.. என்ன அபத்தமான கேள்வி இது..?”
”என்மேல.. உங்களுக்கிருக்கற இந்த பிரியம் போயிருமோன்னு ஒரு கவலை…”
”பிரியம் போற மாதிரி.. நீ நடந்துப்பியா.. என்ன..?”
”சீ…சீ..!!நான் பிரியம் அதிகமாகற மாதிரிதான் நடந்துப்பேன்..!!”
அவள் மார்புகளை அழுத்தி பிசைந்தபடி அவளின் காதோரம் முத்தமிட்டேன். ”அப்றம் என்ன பயம்.. உனக்கு..?”
” இல்ல.. ஒருவேள… நான் தெரியாம ஏதாவது தப்பு பண்ணிடலாம்…”
”டோண்ட் வொர்ரீடா.. தங்கம்..!! நான் பெருசு பண்ணமாட்டேன்..!!”
”இ..இல்ல..! நான் தெரிஞ்சே எதும் பண்ண மாட்டேன்…! ஒருவேள தப்பு பண்ணிட்டா.. திட்டுங்க… சொல்லிக் குடுங்க..! ஆனா வெறுப்பா பேசிர வேண்டாம்..ம்..ம்..?”
”ஏய்..! நானும்…ஒன்னும் கொடுமைக்காரன் இல்ல நிலா..! யாருதான் தப்பு பண்ணாம இருக்க முடியும்..? அப்ப புரிஞ்சு நடந்துக்கறதுதான் நல்லது..! ஏன்னா… நான்கூட தப்பு பண்ணலாம்..!!”
”எனக்கு குடும்பம் நடத்துறதெல்லாம் எப்படினு தெரியாது. .! எனக்கு பழகறவரை கொஞ்சம் பொருத்துக்கோங்க..! தெரியாதத சொல்லிக் குடுங்க..! அப்பறம் சமையல் எல்லாம் ரொம்ப சுமாராத்தான் இருக்கும்..! பழகறவரை கொஞ்சம் சகிச்சிக்கோங்க..! நாம என்னிக்கும் சந்தோசமா வாழனும்..! அதான் என்னோட ஆசை… ம்..ம்..?”
”ம்..ம்..!! எனக்கும் புருஷ லட்சணமெல்லாம் பெருசா.. எதும் தெரியாது..! சொன்னா கேட்டுக்கறேன்..!!”
” ம்..ம்..!! அப்றம் வெளில எங்காவது போனா.. நீட்டா போகனும்னு ஆசை..! அதுக்காக.. புடவை.. நகை.. நட்டுனு நச்சரிக்க மாட்டேன்..! ஆனா எடுத்து குடுத்தா.. ரொம்ப சந்தோசப் படுவேன்..!!” என்றாள்.
என் பிடியில் இருந்த.. அவள் மார்புகள்.. எழுச்சி பெற்றன..! அவளுக்கும் மோகம் பிறந்து விட்டது. அவள் உடம்பில் சூடு.. அதிகமாகியது..!
”ம்..ம்..! அப்றம்..?” அவள் காது மடலைக் கவ்வி… பல்படாமல்.. மென்மையாகக் கடித்தேன்.
கழுத்தை வளைத்து தலையைச் சிலுப்பினாள்.
”உங்களுக்கு.. நெறைய பிரெண்ட்ஸ் இருக்காங்களா..?” என்று கேட்டாள்.
”ம்..ம்..! ஓரளவு..!! உனக்கு..?”
”எனக்கு கம்மிதான்..!! புதுசா யாரோடவாவது பழகனும்னா..எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கும்..! சட்னு பேச மாட்டேன்..!!”
”ம்..ம்..! அப்றம்..?”
”எனக்கு.. எப்பவுமே.. துணிச்சல் கம்மி….”
”அப்றம்…” என்று அவளை.. மெதுவாக கட்டிலுக்கு நகர்த்திப் போனேன்.!
சிணுங்கினாள்.
”காலைல வந்தவுடனேதான்.. உங்க கோட்டா முடிஞ்சிதில்ல..?”
”ஸாரி..!! இங்க தீர்மானங்கள் எப்ப வேனா மாற்றப்படலாம்..!!”
”ம்.ம்..” சிணுங்குவது பெண்களின் குணம்.. ஆனால் மறுப்பது இல்லை.
முத்தங்களில் துவங்கிய.. கட்டில் யுத்தம்.. எங்கள் இருவருக்குமே பிடித்தமான விளையாட்டாக மாறியது.!!

2 Comments

  1. sex டாபிக் இன்னும் டீப்பா சொன்னா கதை நல்லா இருக்கும். மத்தது ok தான் மேட்டர் வரும் போது ரசனையோட விவரித்தாள் நல்லா இருக்கும் ஷார்ட் ah முடிக்கிறது story க்கு மைனஸ்

Comments are closed.