ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 7 33

கொஞ்சம் இறுக்கம்… கொஞ்சம் தவிப்பு… கொஞ்சம் உஷ்ணம்… கொஞ்சம் திணறல்…. நிறைய வியர்வையோடு… எங்கள் கூடல் நிகழ்ந்தது..!!
தொட்டபெட்டா…!!
தமிழகத்தின் மிக உயரமான சிகரம்..!! வெண் மேகங்கள்.. தாழ்வாக வந்து…தரையில் தவழ்ந்து கொண்டிருந்தது..! லேசான காற்றில் குளிர் ஊடுருவியிருக்க…சல்வாருக்கு மேல் ஸ்வெட்டர் போட்டிருந்தாள் நிலாவினி. நான் கழுத்தில் மப்ளர் சுற்றியிருந்தேன்.!

காரை பார்க் பண்ணிவிட்டு இறங்கியதும்…
” ஐஸ்க்ரீம்..!!” என்றாள்.
”என்னது…?”
ஐஸ்க்ரீம் வண்டியைக் கை காட்டினாள்..!
”கூலா… ஜில்லுன்னு….!! எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க…?”
”ஏய்.. ஹாட்டா ஏதாவது எடுத்துக்கலாமே..?”
”ந்நோ..டா.. புருஷா..!! கூலாத்தான் எடுக்கறோம்..!!” என்று சிரித்து விட்டு ஐஸ்க்ரீம் வண்டியை நோக்கிப் போனாள்..!
அவளோடு சேர்த்து.. நானும்.. ஐஸ்க்ரீம் சுவைத்தேன்..!! வெளியே நடுங்கும் குளிரில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம்..! அதைச் சுவைத்துச் சாப்பிட்ட போது.. ஒருவிதமான உஷ்ணம் பரவி… கண்ணிலும்… மூக்கிலும் நீர் வரவழைத்தது.!!
கை கோர்த்து நடந்து… கண்ணாடி கூண்டுக்குள் நின்று.. தொலை நோக்கியில் பார்த்தபோது… தெளிவில்லாமல்… மேகங்களே தெரிந்தது..!!
பார்த்ததையெல்லாம்..
”லவ்லி…! வாவ்…!! வொண்டர்ஃபுல்..!!” என ரசித்தாள் நிலாவினி.
கண்ணாடி கூண்டுக்கு பின்புறம்…. பாறைகளின் சரிவு..அதள பாதாளமாக இருந்தது..!!
”நிறைய.. சூசைட் நடக்குமில்ல..?” என்றாள்.
”தவிர்க்க முடியாதது..!!” என்றேன்.
”ம்..ம்..! விழுந்தா.. எழும்பு கூட மிஞ்சாது..!!”
”ஆனா… ஆகாயத்துல.. பறக்கலாம்..”
சூடாக சுண்டல்.. சோளம் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டோம்.! கிட்டதட்ட.. ஒரு மணிநேரம் கழித்து லேசாக மழை தூரத் தொடங்கியது..!
”மழைவருது.. காருக்கு போகலாம்..” என்றாள் நிலாவினி.
”ம்கூம்..!! நனையலாம்..!!” என்றேன்.
”ஐயோ..!! இந்த குளுர்ல.. மழைல நனைஞ்சா.. உடம்பு தாங்காது.. வாங்க…!!” என்று என் கையைப் பிடித்து காருக்கு இழுத்துக் கொண்டு போனாள்.
தூரலில் நனைந்தவாறு… காரை நெருங்க…
”ஹெல்லோ..!!” என குரல் கேட்டது.
குரல் வந்த திசையில் திரும்பினேன். சுவேதா.. என்னைப் பார்த்துச் சிரித்தாள். ஒரு இளைஞனுடன் கை கோர்த்து நின்றிருந்தாள்.
”ஹலோ…” நானும் சிரித்தேன்.
அருகில் வந்தாள் ”ஹவ் ஆர் யூ..?”
” ம்..ம்..! ஃபைன்..!!’’
” அப்பறம்.. மேரேஜ்க்லாம் என்னை கூப்பிடவே இல்ல..? இதான்.. உங்க வைப்பா..?” என்று நிலாவினியைப் பார்த்தாள்.
‘வைப்பா..’ என்றால் மனைவியா..? வைப்பட்டியா..?
” ம்..! நிலாவினி..!”என்றேன்.
”வாவ்..! நைஸ்… ஐ ம் சுவேதா..!” என அறிமுகம் செய்து கொண்டாள்.
நிலாவினி என்னைப் பார்த்தாள். கண்களில் ‘யாரு இவ?’
”தெரிஞ்சவங்க..” என்றேன்.
ஜீன்ஸ் பேண்ட்டும் பனியனுமாக இருந்தாள் சுவேதா. மழைத் தூரலில் நனைந்த பனியனில் அவளது திரண்ட முலைகளின் வடிவம் எடுப்பாகத் தெரிந்தன.! ஆனால் அந்தக்கவலை சிறிதும் இல்லை அவளிடம்..!
”ஹனிமூன் ட்ரிப்பா..?” புன் சிரிப்புடன் கேட்டாள்.
”யா..” என்றேன்.
இவளிடமிருந்து வெட்டிக் கொள்வதே நல்லது.
”என்ஜாய் பண்ணியிருப்பீங்க..?” என கண்களைச் சிமிட்டினாள்.
”நீங்க… எப்படி…?” என இழுத்தேன்.
”மை பிரெண்ட்.! இவனோட வந்தேன்..” என்றாள்.
” பாய் பிரெண்டா..?” நிலாவினி தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாதே என்பதற்காகக் கேட்டேன்.
”யா..யா..” சிரித்தாள் ”நேத்து உங்க பிரெண்டு குணா.. ‘கால் ‘ பண்ணாரு..”
இதற்கு மேல் இவளுடன் பேசுவது ஆபத்து..! உடனே நான்.
”அப்படியா..? கார்ல உக்காந்து பேசலாமே..? மழைல எதுக்கு நனைஞ்சிட்டு…?” என்றேன்.
”இட்ஸ் ஆல் ரைட்..! உங்கள நான் டிஸ்டர்ப் பண்ண விரும்பல… என்ஜாய்…” என்றாள்.
அவளிடமிருந்து விடை பெறறு காரில் உட்கார்ந்தோம். நிலாவினியைப் பார்த்தேன்.
”போலாமா.. நிலா..?”
”ம்..ம்..!!” என்றாள்.
காரைக் கிளப்பினேன்..!

2 Comments

  1. sex டாபிக் இன்னும் டீப்பா சொன்னா கதை நல்லா இருக்கும். மத்தது ok தான் மேட்டர் வரும் போது ரசனையோட விவரித்தாள் நல்லா இருக்கும் ஷார்ட் ah முடிக்கிறது story க்கு மைனஸ்

Comments are closed.