இடை அழகி மேடம் சங்கீதா 12 171

நான் சொன்னது ஸ்பீக்கர்ல கேட்டுடுச்சி… கீழ இருந்த ரெண்டாயிரம் பேரும் எழுந்து நின்னு கை தட்டி எங்களை அசிங்கப் படுத்திட்டாங்க…” – சொல்லி முடித்தவுடன் அவன் முகத்தில் ஒரு விதமான சோகமும் மென்மையான சிரிப்பும் கலந்து சொன்னதில் சஞ்சனவுக்கும் சங்கீதாவுக்கும் குபீரென்று சிரிப்பு வந்து விட்டது… “அந்த ரவுண்டுலேயே அடுத்து ஒரு கேள்விய கேட்டாங்க.. கொஞ்சம் கஷ்டமான கேள்விதான்.. அதுக்கு எல்லா டீமும் பாஸ் சொல்லிட்டாங்க… எங்க மேஜைக்கு மைக் வரும்போது நாங்கதான் நியாயமா பாஸ் சொல்லணும்… அதுக்கு பதிலா வந்த கூட்டமே கோரஸ்ஸா சேர்ந்து சத்தமா ‘பாஸ்’ னு கத்தி க்லாப் பண்ணாங்க….” “ஹைய்யோ.. முடியல கா” என்று சங்கீதாவின் தோள்களில் சாய்ந்து சிரித்தாள் சஞ்சனா.. “சேஷன் கூட உங்கள மாதிரிதான் சிரிச்சிட்டாருங்க… அப்புறம் அவர் கூட இருந்த பொண்ணு ஒரு நிமிஷம் கூட்டத்தை அமைதி படுத்தி.. எங்களை மதிச்சி “உங்களுக்கு ஏதாவது பதில் சொல்லன்னுமா”ன்னு கேட்டுச்சி, கூட்டமும் கொஞ்சம் நாங்க ஏதோ சொல்ல போறோம்ன்னு நினைச்சி அமைதியாச்சு…. “க்லெடியேட்டர் நடு க்ரவுண்ட்ல நின்னுகுட்டு க்லைமாக்ஸ்ல கூட்டத்தை ஒரு நிமிஷம் பார்ப்பான்.. அந்த மாதிரி ஒரு நிமிஷம் அமைதியான அந்த கூட்டத்தை பார்த்துட்டு…. மனசுல வீரத்தை வர வெச்சிகுட்டு லேசா கண்ணுல தண்ணியோட இந்த துரோகி ராகவை சைடுல பார்த்தேன்…. திரும்பவும் நானே …. நானே….. கட்டபொம்மன் கைல வாள் எடுக்குறா மாதிரி அந்த மைக் எடுத்து….” “ஹா ஹா.. ‘பாஸ்’னு சொன்னீங்களா? ….ஹம்மா…”- சிரிப்புக்கு நடுவே சஞ்சனா பேச முயற்சித்தாள்.. ‘ஆமாம்….” – தலையை தொங்க வைத்து பெரும் தியாகம் செய்தது போல சொல்லி முடித்தான் கார்த்திக்.. “ஹா ஹா… கா..கார்த்திக்.. ப்ளீஸ்… கொஞ்சம் பிரேக் குடுங்க ப்ளீஸ்.. ஹம்மா..” – சங்கீதாவால் முடியவில்லை… “இதெல்லாம் கூட பரவாயில்லங்க…. அந்த கூடத்துல என்னை லவ் பண்ண பொன்னும் வந்திருந்தா… அவ எதிர்க்க என் இமேஜ் மொத்தமா டேமேஜ் ஆயிடுச்சிங்க.. அவ என் கிட்ட ஒரு நாலு நாள் பேசவே இல்ல…” – மிகவும் நொந்து சொன்னான் கார்த்திக்.. “ஒஹ் னோ….சோ சேட்..” – என்றாள் சஞ்சனா.. “அப்போ இவன் எனக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லி அந்த பொண்ணு கிட்ட ராத்திரி ஒரு நாலு மணி நேரம் ஃபோன் பண்ணி என்னவோ பேசி இருக்கான்…. காதல்னா என்ன, எப்படிப் பட்டவனை காதலிக்கணும், எப்படி எல்லாம் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கனும்னு ரொம்ப நேரமா அவ கிட்ட பேசி இருக்கான்… அடுத்த நாள் அவ என் கிட்ட வந்து… “வந்து…” – அவன் சொல்வதற்கு முன்பே சிரிக்க தொடங்கி விட்டாள் சஞ்சனா..“சொல்ல போனா இன்னிக்கி காலைல நானே உன் கிட்ட வந்து ஃபீல் பண்ணாத, ‘நடந்ததை மறந்துடு நான் உனக்கு இருக்கேன்’னு சொல்லலாம்னு நினைச்சேன்டா…. பட் நேத்து ராத்திரி ராகவ் என் கிட்ட பேசினதுல இருந்து எனக்கு உன் மேல இருக்கிறது லவ் இல்ல, வெறும் இன்ஃபாக்சுவேஷன் தான்னு தோணுச்சி… சாரி டா உன் மனசுல தேவை இல்லாம ஆசையா வளர்துட்டேன்… மன்னிச்சிடுடானு சொல்லிட்டா…. அது கூட பரவாயில்ல.. அதுக்கப்புறம் என் கிட்ட ஒரு லெட்டர் குடுத்து அதை இந்த துரோகி கிட்ட குடுக்க சொன்னா… நான் அவ அனுமதி இல்லாமலேயே அதை பிரிச்சி பார்த்தேன்… அதுல அந்த க்ராதாகி இவனை லவ் பண்ணுறேன்னு எழுதி இருந்தா… அதைப் பார்த்து என் பிஞ்சு மணசு எவ்வளோ கஷ்டப் பட்டிருக்கும்? – கவுண்டமணி போல அழுது புலம்பினான் கார்த்திக்.. “ஆக மொத்தத்துல பப்ளிக்கா குவிஸ் ப்ரோக்ராம்ல மானம் போக வெச்சி… காதலியை சேர்த்து வேக்குறேன்னு சொல்லி அவளை கழட்டிவிட்டுடன் இந்த எனிமி…” “ஹா ஹா… ரொம்பவே பாவம்ங்க உங்க நிலைமை.. ஹா ஹா..” – பரிதாபப்பட்டாலும் சிரித்துக்கொண்டே இருந்தாள் சங்கீதா.. “இதெல்லாம் கூட பரவாயில்ல.. ஒரு முக்கியமான எக்ஸாம்.. எப்படியோ கஷ்டப் பட்டு பிட் அடிச்சி பாஸ் பண்ணிடலாம்னு இருந்தேன்… வெற்றிகரமா காப்பி அடிச்சி எழுதியும் முடிச்சிட்டேன்.. ஆனால் நடந்த இந்த ரெண்டு சம்பவத்தையும் நினைச்சி நினைச்சி…”.. நிறுத்தினான்.. “என்ன ஆச்சு சொல்லுங்க…” என்றாள் சங்கீதா..

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.