இடை அழகி மேடம் சங்கீதா 12 171

“ஹலோ நான் ராகவ் பேசுறேன்..” – ஷர்ட் டை அவிழுத்துக்கொண்டே கண்ணாடியில் தன் முகம் பார்த்து பேசினான்…. “சொல்லுங்க தம்பி..” “சார் எனக்கு நம்ம கம்பெனியோட டைம் இன் டைம் அவுட் டிஜிட்டல் மெஷீன் ரிப்போர்ட் வேணும்… அதுவும் கடந்த ஒரு மாசத்துக்கு இருக்குற ரிப்போர்ட் வேணும்..” – சொல்லிக்கொண்டே ஏதோ சிந்தித்தான்.. “என் கிட்ட ஏற்கனவே இருக்கு சார், ஆடிட் பன்றதுக்கு ஏற்கனவே எடுத்து வெச்சி இருக்கேன்.” – என்றார் தூக்கக் கலக்கத்தில் பொறுமையாக.. “நல்லதாப் போச்சு.., யாராவது ஓவர் டைம் இருந்து இருக்காங்களான்னு கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா?” – பரபரப்புடன் கேட்டான் ராகவ்.. “இருங்க பார்குறேன்.. ஹச்..” – சற்று இரும்பியவாறு தேடினார் பெரியவர்…. மறு முனையில் அவர் பார்க்கும்போது ராகவ்கு சற்றுமுன் நடந்த தாக்குதலின் காரணமாக சிலர் மேல் சந்தேகம் இருந்தது.. ஆனால் உறுதியான காரணம் எதுவும் மனதில் தோன்றாததால் அமைதியாக மீண்டும் சிந்தித்தான்.. “சார்.. சொல்லுறேன் கேட்டுகோங்க..” – என்று ஓரிரு பெயர்களை சொன்னார் காளிதாஸ். அவர் சொன்ன பெயர்களை கேட்டபோது ராகவ்கு ஜிவ்வென்று இருந்தது. காரணம் அதில் ஒரு பெயர் அவன் சந்தேகம் கொண்ட பெயர். மற்ற பெயர்கள் பல மணி நேரம் அலுவலகத்தில் இருந்ததாய் காமிப்பதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அந்த ஒரு பெயருக்கு அவ்வளவு அவசியம் இருப்பதாக தெரியவில்லை. “சார்… ஹச்.. இருக்கீங்களா?” – சத்தம் எதுவும் கேட்காததால் உரக்க பேசினார் பெரியவர்.. “ஆங்.. இருக்கேன் சார்.. தேங்க்ஸ்.. உங்களை நான் இந்த நேரத்துக்கு டிஸ்டர்ப் பண்ணதுக்கு மன்னிக்கணும்.. நீங்க படுத்துக்கோங்க….” – ஏதோ சிந்தித்துக் கொண்டே சொன்னான் ராகவ்.. “ஹச்.. இருக்கட்டும் பரவயில்ல..” என்று மீண்டும் முடியாமல் இரும்பிக்கொண்டே கட் செய்தார் பெரியவர். உடனே சங்கீதாவுக்கு ஃபோன் செய்தான் ராகவ்…. “ஹலோ…” – குழந்தைகள் கூச்சல் போட்டு விளையாடும் சத்தமும் சங்கீதாவும் சஞ்சனாவும் சிரித்துக்கொண்டிருக்கும் சத்தமும் கேட்டது.. “ஹேய் சரா….” – கொஞ்சம் பதத்தட்டுடன் அவசரமாய் கூப்பிட்டான் ராகவ். “ஹ்ம்ம்… இருங்க சார் நான் உங்க சரா இல்ல, சஞ்சனா… ஹா ஹா..” – கிண்டலாய் சிரித்தாள் சஞ்சனா.. “ஹேய் சஞ்சனா… இட்ஸ் ஓகே நான் யாராவது ஒருத்தர் கிட்ட பேசினா கூட போதும்… உங்களுக்கு ஒன்னும் இல்லையே?.. நல்லாதானே இருக்கீங்க?” – பயத்தில் கேட்டான் ராகவ்.. “என்னடா ஆச்சு திடீர்னு ஒன்னும் இல்லையான்னு கேட்குற?” – குழம்பினாள் சஞ்சனா.. “ஐ மீன்…. அதாவது… யாரும் ஒன்னும் வீட்டுக்கு வரலையே? எவ்ரிதிங் ஆல் ரைட்?” – அவசரத்தில் வார்த்தைகளை சரிவர வரிசை படுத்திகூட பேச முடியவில்லை ராகவ்கு.. “அதெல்லாம் ஒன்னும் இல்லைடா, உனக்கென்ன ஆச்சு ஏன் இப்படி பேசுற?.. ஆர் யூ ஆல் ரைட்?” “நத்திங்… நத்திங்… ஐயம் ஆல் ரைட்..

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.