பழிக்குப்பழி 2 138

அரை மயக்கத்தில் ஏன் அங்கிள் என்றாள், என்னோட பொண்ணுக்கு நீ செஞ்ச உதவிக்கு நான் செய்யும் கைம்மாறு என்றேன், உங்களுக்கு எப்படி தெருஞ்சுச்சு என்றாள். எனக்கு இவள் இப்படி கேட்ட பின்பு தான் என் 4 பெண்கள் சொன்னது உண்மை என ஊர்ஜிதம் ஆனது. நீ செய்த த்ரோகத்துக்கு இதுதான் என் தண்டனை, அப்படினா என்றாள், இனிமேல் நான் சாகிற வரை இங்க தான் எனக்கு துணையா எங்கூட இருக்க போற என்றேன், அதை கேட்டு ஷாக் ஆகி, முழு மயக்கம் அடைந்தாள். எனக்கு அவள் வருகை ஒரு புதிதான மகிழ்ச்சியான உணர்வை கொடுத்தது.

உடனே என் கிளினிக்கை பூட்டினேன், என் மனைவிக்கு கால் பண்ணினேன், ஏங்க வேலையெல்லாம் முடுஞ்சுச்சா என்றாள், சிறப்பா முடிந்தது, நான் இப்போ அங்க வர்றேன்.இன்றே கீர்த்தியை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்றேன். செரி சீக்கிரம் வாங்க என்றாள், ஹ்ம்ம் இதோ 2 மணி நேரத்தில் அங்கே இருப்பேன் என்று சொல்லி போனை துண்டித்து என் காரில் ஏறினேன்.

ஹாஸ்பிடல் சென்றடைந்தேன், அங்கே போனதும் என் மனைவி சந்தோசமாக ஓடி வந்து என்னை கட்டிக்கொண்டாள், நான் என் குழந்தையை பார்க்க சென்றேன், காயங்கள் முழுவதும் ஆறி தேறிவிட்டாள், எனக்கு என் குழந்தை மீண்டும் கிடைத்து விட்டதை போல உணர்ந்தேன், அன்றைய பொழுது முழுவதையும் அங்கேயே கழித்தோம், ஏங்க ரொம்ப நேரம் ஆயிடுச்சு இன்னிக்கு வேணா, இங்கே எதாது hotelல தங்கிக்கலாம் என்றாள்,எனக்கும் அதான் செறி என பட்டது, நன்றாக முதலில் சாப்பிட்டோம், நல்ல சாப்பாடு சாப்பிட்டு மாச கணக்கு ஆனது,

மூவரும் உறங்கினோம், என் பெண் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டால் என்று தோன்றியது, ஒரு 3 மணிக்கு எனக்கு விழிப்பு வந்தது, எழுந்தேன் பார்த்தால் என் மகளை காணவில்லை, மெதுவாக என் மனைவியை எழுப்பாமல் எழுந்து பார்த்தேன், பக்கத்து ரூமில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு வாயில் கைவைத்த படி வெளியே சத்தம் கேட்காமல் அழுது கொண்டிருந்தாள், அதை பார்த்ததும் என் இதயம் சுக்கு நூறாய் உடைந்து போனது, என் குழந்தை நார்மலாக தான் இருக்கிறாள் என்று நினைத்தேன், ஆனால் அப்படி இல்லை என்று புரிந்தது,