பழிக்குப்பழி 2 138

ஹார்ட்beat செக் செய்தேன் மெதுவாக துடித்தது, எல்லாம் சீராக இருப்பது போல தான் இருந்தது, உடம்பு ஐஸ் கட்டி போல இருந்தது, உடனே அவளை தூக்கி கொண்டு என் இப்போதைய கிளினிக் சென்றேன், அங்கே உயிர் காக்கும் உபகரணங்கள் எல்லாமே இருக்கும், ஹீட்டர்ஐ fullஇல் வைத்து, வாளியில் சூடு நீரை நிரப்பு அவளை உள்ளே உட்கார வைத்தேன், அதற்குள் அவளுக்கு இன்ஜெக்ஷன் மற்றும் saline போட்டேன், ஒரு 3 மணி நேரம் கழித்து கண் விழித்தாள்,

அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன், உடம்பில் சுத்தமாக சத்துஇல்லை அவளுக்கு, கொஞ்ச நேரத்தில் நார்மல் ஆகினாள், நான் வாங்கி வைத்த சாப்பாட்டை தட்டில் போட்டு கொடுத்தேன், 10 நாள் சாப்பிடாதவள் போல வேகமாக சாப்பிட்டாள், எனக்கு பார்க்க பாவமாக இருந்தது, எதுவும் பேசாமல் போய் படுத்துக்கொண்டாள்,

கொஞ்ச நேரத்தில் எழுந்து, நான் போகணும் என்று சொன்னாள், நான் முடியாது என்றேன், என் காலை பிடித்து மன்னிப்பு கேட்டாள், நான் ஏதும் பேசவில்லை, நான் மன்னிப்பு கேட்டேன், உன்னை இரண்டு நாள் கண்டுக்காமல் விட்டுவிட்டேன், இனிமேல் அப்படி நடக்காது என்றேன், என்னை பார்த்தாள், மீண்டும் அவளை என் பழைய கிளினிக் இடத்திற்கு கொண்டு சென்றேன், அவளுக்கென்று பிஸ்கட், தண்ணீர் கேன், பிரேட், ஜாம் படிக்க புத்தகங்கள் என்று வைத்தேன்,

ஒரு 10நாட்கள் இப்படியே போனது, தினமும் அழுது கொண்டே இருந்தாள், பேப்பரை பார்த்தேன் அவளை காணவில்லை என்று சிறிய விளம்பரம் வந்து இருந்தது, போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது என்று போட்டு இருந்தது, யாரு செய்தி குடுத்தார்கள் என்று போய் விசாரித்தால் அவள் பாட்டி என்று தெரிந்தது, நான் அவர் வீட்டுக்கே சென்றேன், 80 வயது இருக்கும், நான் அவள் தோழியின் தந்தை என்று அறிமுகம் செய்துகொண்டேன், என்னை வரவேற்றார், அவள் அம்மா அப்பா எங்கே என்று கேட்டேன், இருவரும் விவாகரத்து வாங்கி வெவ்வேறு ஆட்களை மணம் செய்து கொண்டார்கள் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியானேன்,

பாட்டி அழுதது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தேன், அவள் இப்படி கெட்டு போய் இருப்பதற்கு அவள் குடும்பமும் ஒரு காரணம் என்று புரிந்தது, அவளை போய் பார்த்தேன், நடந்ததை கூறினேன், ரொம்ப அழுதாள், இன்னும் தன்னை எத்தனை நாள் அடைத்து வைக்க போகிறீர்கள் என்று கேட்டாள், நான் நாளைக்கு சாக போகிறேன் என்றால் உன்னை இன்று விடுதலை செய்வேன், சுருக்கமாக என் ஆயுள் முழுவதும் என்றேன், அழுதாள்.

அவளுக்கு சாப்பாடு போட்டு விட்டு வீட்டுக்கு சென்றேன், என் மனைவி என்னை கூப்பிட்டு பாப்பா accidentக்கு அப்புறம் ரொம்ப மாறிட்டாங்க, என்ட்ட பேசவே மாற்றா, ஏதாச்சும் கேட்ட எருஞ்சு விழரா என்று feel பண்ணினாள், செரி நான் பேசறன் என்று ஆறுதல் சொன்னேன், பேசாம நீயும் workல joint பண்ணிடு என்றேன், இல்ல வேணாம் பாப்பாவ இப்டி விட்டுட்டு நான் எப்படி போறது என்றாள், இல்ல கொஞ்ச நாள் பாப்பாவ freeயா விடுவோம் என்றேன்,