பழிக்குப்பழி 2 138

உடனே கிளம்பினேன், hardware சென்று ஒரு tub வாங்கிக்கொண்டேன், என் influenceஐ பயன்படுத்தி ஒரு 60ltr concentrated Hydrochloric acid வாங்கி கொண்டேன், இரவுக்காக காத்திருந்தேன், கொஞ்சம் இருட்டியவுடம் மீண்டும் பிணத்தை வெளியே கொண்டுவந்து, அந்த குழியில் body ஐ tubஇல் போட்டு, acidஐ கொட்டி மூடி போட்டு வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன், இனி ஏதும் பிரச்னை இல்லை என்று தோன்றியது, ரொம்ப பசிக்க நான் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு போனேன், உள்ளே பார்த்தேன் book படித்து கொண்டிருந்தாள், நான் அவளிடம் சொல்லிவிட்டு அவள் அறையை பூட்டிவிட்டு உறங்கினேன்,

உடம்பெல்லாம் அடுச்சு போட்டது போல தூக்கம் நன்றாக தூங்கினேன், மணியை பார்க்க மதியம் 1, அட இவ்வளவு நேரம் தூங்கிவிட்டேனா என்று, பவித்ராவை பார்க்க படுத்து இருந்தாள், பசிக்குதா என்றேன், இல்லையே வயிறு fullஆஹ் இருக்கு என்றாள் நக்கலாக, நான் முறைத்துக்கொண்டே, கிளம்பினேன், என்னாச்சு என்று பார்க்க ஆர்வத்தில் போனேன், மூக்கை பொத்திகொண்டு மூடியை எடுத்தேன், பார்த்தேன் எதுவுமே இல்லை, கலங்களாக இருந்தது, இருவரின் உடலும் கூழாக போய் இருந்தது, எனக்கு ஆச்சரியம், அதை அந்த குழியிலேயே ஊத்தி விட்டேன், தண்ணீரில் நன்கு கழுவி, குழியை மண்ணால் மூடி சமப்படுத்தினேன், reliefஆக இருந்தது, ஏதோ ஒன்றை சாதித்த திருப்த்தி.

அங்கேயே குளித்து ஆடையை மாத்திக்கொண்டேன், நல்ல non veg ஹோட்டல் சென்று மீன், சிக்கன், நண்டு, மட்டன் என்று வாங்கிக்கொண்டேன், மணி மதியம் 3 ஆனது
வீட்டுக்கு சென்றேன், நல்ல பசியில் இருந்தாள், அவள் முன்னே கடை போல அத்தனை itemகளையும் வைத்தேன், என்ன ஸ்பெஷல் என்றாள், நீ சொன்ன ஐடியா workout ஆயிடுச்சு என்றேன், ரொம்ப சந்தோசப்பட்டாள், இருவரும் நன்றாக சாப்பிட்டோம்…

நீ எனக்கு thanks சொல்லவே இல்லையே சொல்லு என்றாள், எதுக்கு சொல்லணும், நீ சொல்லலனா கூட நான் அதான் யோசுச்சிறுப்பேன் என்றேன், முறைத்தாள், இந்த இரண்டு வாரம், ரொம்ப நன்றாக போனது, காலையில் பவித்ராவுடன் பிரேக்பாஸ்ட், மதியம் அவளுடன் டின்னர், சாயங்காலம் காபி ஸ்னாக்ஸ், இரவு மீண்டும் அவளுடன் சப்பர். எல்லாமே நன்றாக போய்க்கொண்டு இருந்தது, என் மனைவியிடம் இருந்து phone வந்தது, நாளை வருவதாக, உடனே பவித்ராவை என் பழைய கிளினிக் செல்ல கூடி போக, வரமாட்டேன் என்று அடம் பிடித்தால், இருந்தும் கட்டாய படுத்தி கூட்டிக்கொண்டு போனேன்.

அவளை கூட்டிக்கொண்டு போகும்போது போலீஸ் என் கிளினிக்கை ஒட்டிய அந்த பக்க காட்டில் நின்று விசாரணை செய்து கொண்டிருந்தனர்,அய்யோ நன்றாக மாட்டிக்கொண்டேனே, ஒருவேளை நான் ஏதாவது தவறு செய்து இருப்பேனா, நான் கொலை செய்தது தெரிந்து இருக்குமோ என்கின்ற கவலை இரண்டாம் பச்சம் தான், பவித்ரா போலீசை பார்த்து கத்தி கூச்சலிட்டாள் எல்லாம் போச்சே, என்கிற கவலை தான் இருந்தது, நான் வண்டியை அங்கேயே நிறுத்தி விட, பவித்ரா போலீசை பார்த்துவிட்டாள் ஆனால் ஏதும் பேசவில்லை,