பழிக்குப்பழி 2 138

நான் உயிரோடு இருக்கும்போதே என் பொண்ணுக்கு இப்படி ஒரு தீங்கு நடப்பதை அறியாமல் இருந்துவிட்டேனே என்று மனம் உடைந்து போனது, அந்த நால்வருக்கும் நான் கொடுத்த தண்டனை போதவில்லை என்று தோன்றியது, ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இன்னொரு பெண்ணுக்கு எப்படி இப்படி ஒரு துரோகம் செய்ய மனம் ஒத்துழைத்தது என்று பவித்ரா மேல் எனக்கு செரியான ஆத்திரம் வந்தது, நேராக அங்கே கிளம்பினேன், உள்ளே போனேன், உட்கார்ந்து இருந்தாள், என் leather பெல்ட்ஐ கழட்டி கண்ணை மூடி கொண்டு அடித்து விழாசினேன், என்ன மனுஷி நீ, எப்படி உனக்கு மனம் வந்தது என்று சொல்லி கொண்டே அடித்தேன், வலி தாங்க முடியாமல் அலறினாள், என் கைகள் வலிக்கும் அளவுக்கு அடித்தேன், உனக்கு இனிமே சோரே கிடையாது என்று சொல்லிவிட்டு கதவை பூட்டி கிளம்பினேன்.

வீட்டுக்கு போய், குளிர்ந்த பச்சை தண்ணியில் குளித்தேன், கோபம் கொஞ்சம் தணிந்தது, அடித்த அடியில் என் கையே சிவந்து போனது, போய் அமைதியாக படுத்து கொண்டேன், எப்படி தூங்கினேன் என்றே தெரியவில்லை, என் மனைவி வந்து என்னை எழுப்பினாள், எண்ணங்க ஆச்சு என்றாள், இல்லமா தலை வலிக்குது என்றேன், செரி இருங்க காபி போட்டுட்டு வர்ரேன் என்றாள், பவித்ரா ஞாபகம் வர மணியை பார்த்தேன், இரவு 7 மணி, அவள் காலை மதியம் சாப்பிடவில்லை,

இப்பொழுதுதான் உடல் தேறி வருகிறாள், செறி என்று அவளுக்கு night tiffin வாங்கி கொடுக்கலாம் என்று கிளம்பினேன், அதற்குள் காபி ஓடு வந்தாள், நான் குளித்துவிட்டு கிளம்பினேன், கதவை திறந்தேன், லைட் கூட போடாமல், படுத்து இருந்தாள், கூப்பிட்டு பார்த்தேன் எழும்பவில்லை, பக்கம் போய் தட்டி கூப்பிட்டேன், உடம்பு கொதித்தது, லைட் போட்டேன், உடம்பு முழுக்க காயம், அங்கங்கு ரத்தம் கட்டி இருந்தது, அழுது அழுது காய்ச்சல் வந்திருக்கும் போல

உடம்பு முழுக்க காயங்களால் கந்தி போய் இருந்தது, ஆடையும் கொஞ்சம் கிழிந்து இருருந்தது, கண் விழித்தாள், நான் பக்கம் தான் நின்று கொண்டு இருந்தேன், ஊர்ந்து வந்து என் காலை பிடித்து கொண்டு, மெல்லிய குரலில், என்னால் இந்த சித்ரவதையை தாங்க முடியவில்லை தயவுசெய்து என்னை கொன்றுவிடுங்கள் என்று சொன்னாள்,