பழிக்குப்பழி 2 138

ஒடம்பு எப்படி இருக்கு என்றாள், பேசாத என்று கோபமாக கத்தினேன், உனக்கு accident ஆனா நான் என்ன பண்றது என்று அவளும் சத்தமாக பதில் தந்தாள், ஆமாம் இப்போலாம் என்னை நீ வா போ என்றும், சிலசமயம் வார்த்தையாலும் திட்டுகிறாள், எல்லாமே உன்னால தான் என்றேன், சத்தமாக சிரித்தாள், வேணா செம கோபத்துல இருக்கேன், அப்புறம் அன்னைக்கு மாதிரி தான் என்று மெரட்டினேன், முறைத்து பார்த்து அமைதியானாள், ஆமா அந்த அடிபட்ட ரென்டு பேரும் எங்க என்றாள், அவனுக செத்துட்டானுக என்றேன், அவள் அதிர்ச்சியானால், செரி bodyய என்ன பண்ண என்று கேட்டாள், அதான் யோசுச்சுட்டு இருக்கேன் என்றேன்.

dont worry நான் ஹெல்ப் பன்றேன் என்றாள், ப்பே என்று உதாசீனபடுத்தினேன், எனக்கு Non veg சாப்படனும் போல இருக்கு, வாங்கித்தா என்றாள், செரி எல்லாம் ok ஆகட்டும் என்றேன், என்னை பேசாம இங்கேயே அடைச்சு வெய்யேன், இந்த இடம் ரொம்ப பிடுச்சிருக்கு என்றாள், இது என்னோட வீடு, நான் பண்ண தப்புக்காக என் wifeஅயும், என் பொண்ணயும் வெளியூருக்கு அனுப்ச்சிருக்கேன் என்றேன், செரி கீர்த்தி எப்படி இருக்கா என்றாள், ரொம்ப அக்கரை தான் என்றேன், ஏன் இப்போ என்கிட்ட மூஞ்ச காற்ற என்று கத்தினாள்,

கோபமாக இருந்தது, இருந்தாலும் என் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, உடம்புல இருக்க காயம் ஆரிடுச்சு, மனசுல இருக்க காயம் இன்னும் போகல என்றேன், தலை கீழே குனிந்தாள், கொஞ்ச நேரம் பிறகு, செரி சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிவை குழந்தைலாம் வந்துச்சுனா எல்லாம் செரி ஆகிடும் என்றாள், நான் அமைதியாக அவளுக்கு கர்ப்ப பையை எடுத்துவிட்டார்கள் என்றேன், ரொம்ப ஷாக் ஆகி ஏன் ஏன் என்றாள், நீ அனுப்புச்சுல ஒரு நாலு பேற, அந்த நாலு பேருநாள, என் பொண்ணுக்கு அந்த உறுப்பு சேதம் ஆயிடுச்சு அதுனால என்றேன், உடனே அமைதியானவள் கொஞ்ச நேரம் கழித்து ஓ என்று அழுக ஆரம்பித்துவிட்டாள், இங்கே பாரு உன் நடிப்புலாம் இனி எடுபடாது என்றேன், அழுதபடியே என்னை எரிப்பது போல கோபத்தில் பார்த்தாள்,

நான் அவளை அங்கேயே விட்டுவிட்டு பழைய கிளினிக் வந்தேன், இனி பகலில் ஏதும் செய்ய முடியாது, இன்று இரவுக்குள் ஏதாவது பண்ண வேண்டும் என்று முடிவு செய்தேன். மீண்டும் வீட்டுக்கு சென்றேன், கதவை திறக்க கண்கள் வீங்கி இருந்தாள், நல்லா அழுது இருப்பாள் போல, நான் சீண்டுவதற்காக, இப்டிலாம் அழுதா உன்னை விற்றுவேன்னு நினைக்காத என்றேன், என்னை பார்த்து முறைத்தாள், நான் எப்போமே கிளீன் shave செய்பவன், இந்த இரண்டு நாள் டென்ஷனில், shave செய்ய மறந்து விட்டேன், கொஞ்சம் ஒரு 4mm அளவுக்கு முடி வளர்ந்து இருந்தது, அதை பார்த்து உனக்கு தாடி நல்லா இருக்கு, நீ எப்போவும் தாடிவை என்றாள், நான் ஏதும் சொல்லவில்லை, dispose பண்ணிட்டியா என்றாள், இல்லை என்று தலை ஆட்டினேன், எனக்கு ஒரு ஐடியா, நான் ஒரு முறை tv ல பாத்திருக்கேன், பிணத்தை ஆசிட்ல கரச்சுறுவாங்க என்றாள், எனக்கு இந்த ஐடியா நல்லா இருப்பது போல தோன்றியது,