இடை அழகி மேடம் சங்கீதா 13 100

ஆனால் கார்த்திக்கின் இந்த கேள்வியில் அவளால் உணர முடிந்ததெல்லாம் அவனுடைய உண்மையான அக்கறையான உணர்வைத்தான். “கார்த்திக்.. ” “ஹ்ம்ம்.. சொல்லு…” “மீதுன் பத்தி நான் சொன்னப்போ நீ என்னை கொஞ்சம் கூட தப்பா நினைக்கல?” “வெகுளியா எல்லா பசங்களையும் நம்புற புள்ளையா இருக்காளேன்னு பாவப்பட்டேன்..” என்றான்…. “கோவம் வரல?…. எப்படி இவ்வளோ அஜாக்ரதயா ஒரு பையனோட போய் டிஸ்கோ ஆடினா அப்படின்னு தோணல?” ஆச்சர்யம் குறையாமல் கேட்டாள் சஞ்சனா.. “வெறும் டிஸ்கோவுக்கு போய் ஒரு பையன் கூட அந்த சுகத்தை மட்டும் அனுபவிக்குற பொண்ணுங்க இருக்காங்க…. ஆனா உன் கிட்ட அந்த குணாதிசயத்த பார்க்க முடியல.. எப்படி சொல்லுற? காலைல எக்ஸிபிஷன்ல நீ என் கூட பேசின விதம், அப்புறம் புஃப்பேல நான் சாப்பிடும்போது கஷ்ட்டப் பட்டப்போ எனக்கு உதவின விதம், உன் இயல்பான பேச்சு, அப்புறம் எனக்கு பொறை ஏரினப்போ அக்கறையா தலையில தடவினது, அதெல்லாத்தையும் விட உன் மனசுல இருக்குற எல்லாத்தையும் ஒளிவுமறைவில்லாம உண்மையா ஷேர் பண்ண விதம்…. அதுலயும் ரொம்ப முக்கியமா உன் தன்மானம் சம்மந்த பட்ட விஷயத்தையும் கூட ரொம்ப உண்மையா என் கிட்ட பகிர்ந்தப்போ என் கிட்ட இப்படி உண்மையா பழகுறதுக்கு ஒருத்தி கிடைச்சிருக்காளேன்னு எனக்குள்ள நினைச்சேனே தவிர உன் மேல கோவம் வரல…. என்று கார்த்திக் பேசும்போது அவன் பேச்சில் உள்ள உண்மையை அவன் கண்களில் பார்த்து தெரிந்து கொண்டாள் சஞ்சனா.. இப்போது கார்த்திக்கின் கைகளில் இருந்து தளர்த்தி வைத்திருந்த தன் கைகளை மீண்டும் இருக்கி அணைத்துக் கொண்டு “கார்த்திக்…” என்று அவன் தோள்களில் சாய்ந்து மெதுவாக சொல்ல.. சொல்லு சஞ்சனா.. என்றான்..

ரொம்ப நாளுக்கு பிறகு.. இன்னைக்கிதான் என் வாழ்க்கைல பெஸ்ட் டே னு சொல்ல தோணுது.. ஒஹ்… ஏன்னு கேக்க மாட்டியா? ஏன்? உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷப் படுறேன்.. இன்னைக்கி வரைக்கும் இவ்வளோ வித்யாசமா நான் ஃபீல் பண்ணதில்லடா… ஐ அம் சோ ஹாப்பி…. என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தப்போது அவனின் கண்கள் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தது… எண்ணத்த அப்படி பார்க்குரான்னு சஞ்சனா திரும்பி பார்க்கையில அங்கே ஒரு வெளிநாட்டு பெண் நீச்சல் உடையில் நீந்துவதற்கு தாயார் நிலையில் இருந்தாள்.. நம் தலைவர் வாத்தின் காதுகள் சஞ்சனா பேசுவதைக் கேக்கையில் கண்கள் அந்த பெண்ணின் மீது ஓட்டி இருந்திருக்கிறது.. அதைப் பார்த்த சஞ்சனா.. வெடுக்கென உரிமையில் கோவித்துக் கொண்டு அவன் தலையில் செல்லமாக தட்டிவிட்டு அங்கிருந்து விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள். அப்போது கார்த்திக் சற்று முன் சஞ்சனா சொன்ன வார்த்தைகளை சொன்னான்..
more posts about Feeling
மான்சியைத் தேடி – அத்தியாயம் – 24மான்சியைத் தேடி – அத்தியாயம் – 24மன்னிப்பாயா மான்சி – அத்தியாயம் – 27மன்னிப்பாயா மான்சி – அத்தியாயம் – 27தீர்க்க சுமங்கலி மான்சி – அத்தியாயம் – 4தீர்க்க சுமங்கலி மான்சி – அத்தியாயம் – 4மான்சி மை லவ் – அத்தியாயம் – 38மான்சி மை லவ் – அத்தியாயம் – 38மான்சி மை லவ் – அத்தியாயம் – 26மான்சி மை லவ் – அத்தியாயம் – 26

உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷப் படுறேன்.. அதே வேகத்துடன்..நடந்தாள் இன்னைக்கி வரைக்கும் இவ்வளோ வித்யாசமா நான் ஃபீல் பன்னதில்ல…. கொஞ்சம் வேகம் குறைவாக நடந்தாள்…. ஐ அம் சோ ஹாப்பி…. – என்று கத்தினான்…. இப்போது சாதாரணமாக நடக்க ஆரம்பித்தாள்… “ஏய்ய் சஞ்சு….” என்று கடைசியாய் அவன் கத்திய குரலைக் கேட்டு சடன் ப்ரேக் போட்டு நின்றாள். அவள் பெயரை சுருக்கி செல்லமாக சஞ்சு என்று கார்த்திக் அழைத்தது அவள் மனதில் ஒரு விதமான கிச்சி கிச்சு கலந்த சந்தோஷத்தை குடுத்தது… அவனை திரும்பி பார்த்து நின்றாள்…

“நமக்கு கூட வெட்கம் வருதே…..”ன்னு மனதில் ரகசியமாக எண்ணி அதை முடிந்த வறை காட்டிக் கொள்ளாமல் வேகமாக அவனை நோக்கி நடந்து வந்தாள்…. அவள் வேகத்துக்கு ஏற்ப அவன் பின்னாடி நகர்ந்து சென்றான்… ஒரு கட்டத்தில் நின்றான் கார்த்திக்… “கோவமா?.. ” என்று அவன் கேட்க… “இல்ல…” என்று சிரித்து சொல்லி அவனை அப்படியே பின்னாடி இருக்கும் நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு “அவ கிட்ட உட்கார்ந்து பேசு…” என்று சொல்லி மெதுவாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து வேகமாக நடந்து தன் அறைக்கு சென்றாள்…. இப்போது ரகாவின் அறையில்…. தனியாக தனது அறையில் மேஜையின் முன் அமர்ந்து ஒரு காயின் வைத்து டாஸ் போட்டு போட்டு காற்றில் சுழலவிட்டு கையில் பிடித்து ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தான் ராகவ்.. மீண்டும் காய்ன் காற்றில் மேலே சுழன்றது…. திடீரென ஏதோ ஒரு சிந்தனை அவனைப் பிடித்து அப்படியே நிறுத்தியது… உடனே தனது செல்ஃபோன் எடுத்தான். அதில் ராஜேந்திரனுக்கு ஃபோன் போட்டான்.. ஹலோ சார்.. சொல்லுங்க என்ன இந்த நேரத்துக்கு.. உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்.. சொல்லுங்க ராகவ்…. அமைதியாய் இருந்தான் ராகவ்…. என்ன கேக்க போறீங்க? – கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டார் இன்ஸ்பெக்டர்.. மீண்டும் அமைதியாய் இருந்தான் ராகவ்.. அதான் அவனை எப்படியும் பிடிச்சிடலாம்னு சொன்னேனே சார்.. நீங்க கவலைய விடுங்க.. – என்று நம்பிக்கை தரும்விதம் பேச முயற்சித்தார் இன்ஸ்பெக்டர்… இப்போதும் அமைதியாய் இருந்தான் ராகவ்…. சார்…. இருக்கீங்களா?… யார் கிட்ட எவ்வளோ காசு வாங்கின?…. – சற்று மெதுவான குரலில் கையில் இருக்கும் காய்னை மீண்டும் காற்றில் டாஸ் போட்டுக் கொண்டே பேசினான்.. என்ன காசு…. என்ன பேசுறீங்க?…. சப்….

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.