இடை அழகி மேடம் சங்கீதா 13 100

நம்ம சொர்கத்துக்கு போகலாம்..” என்று அழைத்து சென்றான்.. வேறு ஏதோ ஒரு பாதையில் ராகவ் தன்னை அழைத்து செல்வதை உணர்ந்தாள் சங்கீதா.. அப்போது.. “ஹேய்.. இரு இரு….நாம இருந்த ரூம் அந்த பக்கம்தான?..” குழப்பத்தில் பேசினாள் சங்கீதா…. ராகவ் பதில் எதுவும் சொல்லாமல் மெளனமாக சிரித்துக்கொண்டே நடந்தான்.. ஏய்.. ஃபிராடு… சொல்லுடா… எனக்கு உன்மேல அப்போவே ஒரு டவுட் இருந்துச்சி.. நீ எப்போவும் அந்த மாதிரி சின்ன இடத்துக்கெல்லாம் ஒத்துக்க மாட்டியேனு உள்ளுக்குள்ள நினைச்சேன்…. இது என்ன ரூம் டா.. ஹேய் கேட்டுகிட்டே இருக்கேன்ல சொல்லு ராகவ்… பேச்ச குறைடி.. நான் எது செஞ்சாலும் உனக்கு பிடிச்ச மாதிரி பெஸ்டாதான் செய்வேன்… என் மேல நம்பிக்கை இல்லையா செல்லம்…ஹ்ம்ம்? “ஹ்ம்ம்.. அதெல்லாம் இருக்குடா… இருந்தாலும் நீ இப்போ என்னவெல்லாம் ட்ரை பண்ணி இருப்பேன்னு யோசிச்சு பாக்குறேன்…” ராகவ் இப்போது அவள் கண்களை ஒரு துணியால் கட்டினான்.. அவளுக்கு முகத்தில் சந்தோஷ சிரிப்பும்…நெஞ்சின் படபடப்பும் அதிகம் ஆனது.. கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் இன்னும் உற்சாகம் அடைந்தாள்… கதவின் முன்பு சங்கீதாவை நிற்கவைத்தபடி லாக் ஓப்பன் செய்தான் ராகவ்.. அந்த சத்தத்தை கேட்டவுடன் அடக்க முடியாத ஆசையும் ஆர்வமும் உண்மையில் தலைக்கேறியது சங்கீதாவுக்கு.. இருப்பினும் அவைகள் அவளுடைய முகத்தில் வெளிப்படும் சிரிப்பில் மட்டும்தான் தெரிந்தது…. ராகவின் கைகளை பின்புறமாக இறுக்கி பிடித்துக்கொண்டு “என்னென்னமோ பண்ணுற.. ஹ்ம்ம்..” என்று உள்ளுக்குள் உற்சாகமானாள்.. சராவின் கைகளை பிடித்து மெதுவாய் உள்ளே அழைத்து சென்று ரூமின் நடுவில் நிற்க வைத்து கதவை சாத்தி விட்டு வந்தான் ராகவ்…. அறையின் உள்ளிருந்து வரும் நறுமணம் சங்கீதாவுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.. ஜில்லென்று இல்லாமல் கொஞ்சம் மிதமான குளிர் இருந்ததை உணர்ந்தாள்..

நின்ற இடத்திலேயே அந்த இடம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் அவள் மூழ்கி இருக்கும்போது அவளது இடுப்பில் ராகவின் கைகளை உணர்ந்தாள்… சங்கீதாவுக்கு எங்கோ கனவில் மிதப்பது போல இருந்தது…..ராகவ்…ம்…என்ற முனங்கலோடும்…வெளி வராத வார்த்தைகளோடும் காற்றில் கலந்த குரலில் கேட்டாள் “ஹேய்.. என்னடா பண்ற?… கண்ண கட்டி கூட்டிட்டு வந்து, இன்னும் இந்த இடத்தையும் காமிக்காம…ஸ்…ஸ்…ஸ் ” – சங்கீதா பேசிக்கொண்டிருக்கையில்.. ராகவின் கைகள் சங்கீதாவின் இடுப்பின் இரு முனைகளையும் தடவி அழுத்திக்கொண்டிருந்தது.. “ஹைய்யோ.. மெதுவாடா செல்லம்… ஹப்பா….என் செல்லத்துக்கு ரொம்பத்தான் அவசரம்….ஹ்..ஹா..ஹேய் என்ன ஆச்சுடா ஏன்டா இப்படி அழுத்துற?…. அய்யோ இன்னிக்கி நான் செமையா மாட்டிகிட்டேன்… இந்த திருட்டு ராஸ்க்கல் என்னென்னமோ மாஸ்டர் ப்ளான் போட்டு வெச்சி இருக்குறா மாதிரி தெரியுது….ஹ்ம்ம்….ஐய்யோ…ஸ்…ஸ்.. குட்டிமா.. மெதுவாடா.. கொஞ்சம் லைட்டா வலிக்குது….ஸ்…உனக்கு என் இடுப்பு பிடிக்கும்னு தெரியுன்டா..ஹ்..ஹா. ஆனா கொஞ்சம் மெதுவா அமுக்கலாம்ல… உன் சரா பாவம் இல்ல?…ஹ்ம்ம்..” – ராகவின் பிடியை ரசிக்கும்போது கஷ்ட்டப்பட்டு காற்று கலந்த ஹஸ்கி குரலில் பேச முயற்ச்சித்தாள் சரா.. “ஹேய் பொருக்கி புருஷா….. கண்கட்ட எடுத்து விடுடா, நீ அப்படி என்னதான் பண்ணி வெச்சி இருக்கன்னு நான் பார்க்கணும்..” – சங்கீதா பேசும்போது “ப்ச் ப்ச் ப்ச்…” என்று அவள் தலை முடியை கொஞ்சம் தோள்களின் ஓரமாய் தள்ளிவிட்டு அவளது அழகான வழுவழுப்பான கழுத்தின் ஓரத்தில் மெதுவாக ராகவ் முத்தம் குடுக்க…. “ஸ்ஸ்ஸ்.. க்ஹேய்.. குட்டிமா.. என்னப் பண்ணுற நீ.. ஸ்ஹ்ஹா…. ஹா ஹா.. கூசுதுடா.. மெதுவா.. சரி சரி.. இது என்ன இடம் டா..” மீண்டும் ராகவ் அவளின் கழுத்தில் ப்ச் ப்ச் ப்ச்…. என்று தன் உதடுகளை அழுத்த.. உடனே ராகவ் பக்கம் திரும்பி அவனது தோள்களை இறுக்கி பிடித்து “ஸ்ஸ்ஹா… டேய் செல்லம்.. மெயின் இடத்துல இப்படி முத்தம் குடுத்துட்டே இருந்தா எனக்கு கண்ட்ரோல் போய்டும்டா… நம்ம ட்ரெடிஷ்னல் ப்ளான் நியாபகம் இருகுல்ல?… என் செல்ல குட்டிக்காக நான் வேற ஒரு ஸ்பெஷல் டிரஸ்ல தயார் ஆகணும் இல்ல?.. என்று குழந்தை குரலில் சரா கொஞ்சியபோது அவள் உதடுகளால் ராகவின் காது மடல்களை மென்மையாக தடவி முத்தமிட்டாள்.. ராகவ் அப்போது மெதுவாக அவளை தன்னுடன் இறுக்கியபடியே அவளது கண்ணில் உள்ள துணியை அவிழ்த்தான்….

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.