இடை அழகி மேடம் சங்கீதா 13 100

அப்போதுல இருந்தே இவங்களுக்கு கொஞ்சம் மண்டகர்வம் ஜாஸ்த்திதான்….” என்று சொல்லும்போது… வில்லியம்ஸ் “என்ன எங்களுக்கு ஃபைனான்ஸ்ல அறிவு இல்ல… செஸ் மட்டும் விளையாட தெரியும்னு அந்த கிழவன் காதை கடிக்குறானா?” என்று நக்கலாய் கேட்க… அப்போ உங்க கிட்ட இருக்குற உண்மையான திறமை செஸ் விளயாடுறதுதான்…. இல்ல?…. ஹாஹ் ஹா…. திறமைன்னு சொல்லாதப்பா…. நாங்க க்ராண்ட் மாஸ்டர்ஸ்…. என்று வில்லியம்ஸ் சிரித்து கொஞ்சம் அதே வழக்கமான திமிரில் சொன்னார்…. ராகவ் சற்று நேரம் அமைதியாய் யோசித்தான்…. என்ன?…. இவங்களுக்கு ஃபைனான்ஸ் அறிவு இல்லாதப்போ எப்படி வெறும் செஸ் விளையாட்டு திறமைய வெச்சி வேலைக்கு எடுத்துகுட்டங்கன்னு யோசிக்குறியா?… ச்ச…. ச்ச……அப்படியெல்லாம் யோசிப்பனா? நீங்க இல்லைன்னா கம்பெனியே திவாலாகி இருக்குமே?…. என்று கொஞ்சம் அவனுக்கே உரிய நக்கலுடன் பதில் சொன்னான் ராகவ்…. ஆனா இப்போ ஒரு பொறுப்புள்ள CEO வா ஒரு முடிவு செஞ்சி இருக்கேன்… ஒரு வேல நான் உங்க ரெண்டு பேரையும் செஸ் விளையாடி ஜெய்ச்சிட்டா நான் உங்கள விட பெஸ்டுன்னு அர்த்தம்….கரெக்ட்? – என்று ராகவ் சீரியசாக கேள்வி எழுப்ப… அந்த இரு பெருசுகளும் கொஞ்ச நேரம் இடை விடாது சிரித்தார்கள்….

“அதை விட நீ ரம்யா கிட்ட உன் ராஜினாமா கடிதத்தை குடுப்பன்னு நான் நினைச்சி கூட பார்க்கல சரா..” “நான் ஏற்கனவே முடிவு பண்ண விஷயம்தான் டா அது.. Mr.வசந்தனுக்கும் என் நிலைமை நல்லாவே தெரியும். அவரும் ஒத்துக்குட்டார்.. அதோட இனிமே எனக்கு எதுக்கு பேங்க் எல்லாம்..?.. எனக்கு என் உலகமே இந்த பொருக்கிதான்.. அந்த அழகு பிசாசோட கம்பெனிக்குத்தான் நான் இனிமேற்கொண்டு ஃபைனான்ஸ் மேனேஜர்..” – ராகவ் மீது சாய்ந்து அவன் கன்னங்களின் மீது தன் கன்னம் உரச சந்தோஷமாய் பேசினாள் சரா..

“நம்ம பசங்களை அவங்க ரெண்டு தாத்தா பாட்டிகளும் போட்டி போட்டு பார்த்துக்குறேன்னு சொல்லி நம்மள வழி அனுப்பி வெச்சுட்டாங்க…இருந்தாலும் பசங்க ஞாபகமாவே இருக்குடா…” என்றாள் சரா.. “ஹேய் சரா…. குழந்தைங்க ரொம்ப நாளா ஏங்கிக்கிட்டு இருந்த பாசம் அவங்களுக்கு கிடைச்சு இருக்கு…அவங்க சந்தோஷமா இருப்பாங்கடா… கீழ லேண்ட் ஆனதும் போன் பண்ணி பேசலாம் சரியா…”என்றான் அன்பாக அவள் தலையை தடவியபடி… அப்போது முன் சீட்டில் ஓரு குழந்தை எக்கி பிடித்துக்கொண்டு.. கையில் உருட்டி வைத்த வெண்ணை உருண்டை போன்ற தலையுடன் வாயில் ஜொள்ளு விழ தன் சிறிய பொக்கை வாயை காட்டி “ஹேஹ்ஹே” என்று அழகாய் சிரித்தது.. “ஹா ஹா.. அந்த வெள்ளகார குழந்தை “பேபீஸ் டே அவுட்” படத்துல வர்றா மாதிரியே க்யூட்டா இல்ல?…” – ஆசையாய் அந்த குழந்தையின் பூ போன்ற கன்னத்தை தடவி பார்த்தாள் சரா…. “நமக்கு பொறக்க போற குழந்தை கூட இப்படிதான் இருக்கும், உன்ன மாதிரியே அமுல் பேபி மாதிரி…… ஹா ஹா..” “ஏற்கனவே என்ன மாதிரி ஒரு பையனும், உன்ன மாதிரி ஒரு பொன்னும் இருக்குதுங்க… வேணும்னா கார்த்திக் மாதிரி ஒரு சமத்து பையனை பெத்துகலாம்… ஹா ஹா..” என்று சிரித்தாள்.. “ஹாஹ்ஹா… ஹா..ஹா..” – கார்த்திக் பற்றி சரா பேசும்போது ராகவ் அவனை எண்ணி சிரித்துக்கொண்டிருந்தான்.

“ஏய்.. எதுக்கு இப்போ சிரிச்ச?.. அந்த குழந்தைய பார்த்தா?..” -குழப்பத்தில் கேட்டாள் சரா.. “அது ஒன்னுமில்ல…. தாலி கட்டி முடிச்ச பிறகு கார்த்தி உன் கிட்ட சொன்னத நினைச்சி சிரிச்சேன்..” “ஹா ஹா.. அவன் ஒரு அராத்து…. அதுலயும் சொல்லும்போது முகத்தை சீரியஸ்ஸா தொங்க போட்டு ஏதோ சொன்னான்…. ஆமா அவன் என்ன சொன்னான்..? மறந்துடேன்டா.. ஹா ஹா – என்று சங்கீதா சிரிக்கும்போது ராகவ் “வாவ் ஹணி…. க்ளாசிக் ஸ்மைல்டி.. திருப்பி அதே மாதிரி சிரி… ப்ளீஸ் ப்ளீஸ்… வின்டோ வெளிச்சத்துல சைடு ஃபேஸ்ல உன் சிரிப்பு அவ்வளோ நெச்சுரலா ரொம்ப அழகா இருந்துச்சிடி… நான் ஒரு ஃபோட்டோ எடுக்குறேன்டி… சிரி சிரி….” என்று ராகவ் தனது சிறிய டிஜிட்டல் கேமராவை எடுக்கும்போது….. “ஹைய்யோ… போடா… வர வர சும்மா இதே வேலையா போச்சு உனக்கு.. க்ஹ்ம்…” கிளிக்.. கிளிக்… என்று சங்கீதா வெட்கப்படும்போது ராகவ் அவளது சிவந்த கன்னங்களுடன் கூடிய சிரிப்பை கிளிக் செய்து கொண்டான்… “ஏய்.. சரி… முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு…. அவன் ஏதோ சொன்னானேடா… என்ன சொன்னான்..” “அது ஒண்ணுமில்ல “உங்கள மாதிரி நாலஞ்சு அழகான பொண்ணுங்களுக்கு என் அக்கா தங்கையா இருக்குற பாக்கியம் கிடைச்சி இருக்கு..

9 Comments

  1. Next post please

  2. Next post quick please

  3. Next post quick please….

  4. Next quick please

  5. Hello next post quick please. Don’t delay we are waiting

  6. Hello next post quick please. Don’t delay we are waiting …….

  7. Hello next post quick please. Don’t delay we are waiting please …….

  8. Katha moka bro kumar sagama eruntha ennum super ra erunthu erukum epdi na avan wife aa tarcher pannathala avan wife avan boyfriend kitta solli velai la erunthu thukidanum aprm atha vachi ava avana asinga paduthanum aprm kumar ku theriyura maariyae ragav kuda lunch dinner sapdanum en bro epdi eduthu tu poita po kadhai la oru interest yae ella

Comments are closed.