ஸ்ஸ்ஸ்ஸ்…….
மஹா வெடுக்கென்று உறுவிக்கொண்டாள். முகம் சிவந்தாள்.
ரவிக்கு கொடு
ம்…
அவள், கொஞ்சம் கேக்கை பிய்த்து ரவிக்கு ஊட்டிவிட்டாள். அவன், இவளுக்கு ஊட்டிவிட்டான். 2 கிலோ கேக் ஏன் வாங்கிட்டு வந்தீங்க? என்று அவனிடம் கோபித்துக்கொண்டாள்.
ரவி உன் கண்ணத்துல தடவுறதுக்குத்தான் இவ்ளோ வாங்கிட்டு வந்திருக்கான்னு நெனைக்கிறேன். என்ன ரவி?
ஆமா ஸார்
அப்புறம் என்ன? எடுத்துத் தடவு. பர்த்டே பொண்ணுன்னா கண்ணத்துல கூட கேக் இல்லைனா எப்படி?
இதைக்கேட்டதும் ரவி சிரித்துக்கொண்டே கேக்கை எடுக்க, அவளோ ரவி.. வேணாம்… என்று பின்னால் நகர்ந்தாள்.
பார்க்கலாம் ரவியா மஹாவான்னு!
ராஜ் சிரித்துக்கொண்டே ரவியை தூண்டிவிட, அவன் வேகமாக கையை அவள் கண்ணத்தருகே கொண்டு போக, நோ… நோ.. என்று சிணுங்கிக்கொண்டே முகத்தை சாய்த்துக்கொண்டு தடுத்தாள் மஹா
ராஜ், சோபாவில் உட்கார்ந்துகொண்டு, மஹாவின் சிணுங்களையும் வெட்கத்தையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். தடுக்கும்போது அவள் புடவை அங்கும் இங்குமாக விலகி அவள் தொப்புள் குழி தெரிய, அதை கண்குளிர பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.
ரவி.. விடாதே..! என்றான்.
இப்போது ரவி கொஞ்சம் முரட்டுத்தனமாக தடவ முயற்சிக்க, அவள் கையை இங்கும் அங்குமாய் அசைக்க, கைபட்டு கேக் கீழே விழுந்துவிட்டது.
இதுக்குத்தான் சொன்னேன். கேட்டீங்களா?? என்று கோபத்தோடு ரவியை முறைத்துப் பார்த்தாள் மஹா.
அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
G. Sankar
Next please 63
Next please 63
Next please 63
Next please 63
Supr