ஐ லவ் யூடா பொருக்கி என்று அவன் கண்ணத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, தூங்கினாள்.
சீனு, பிரபு கல்யாணத்துக்காக ஆந்திரா கிளம்பிக்கொண்டிருந்தான். இவள், பையனை வைத்துக்கொண்டு அலையவேண்டாம் என்று, வரவில்லை என்றுவிட்டாள்.
அவன் பேக்கிங் பண்ணி முடித்தபோது, காயத்ரி சோகமாக உட்கார்ந்துகொண்டிருந்தாள்.
என்னடி ஆச்சு?
மகேஷை பார்த்தேன்ங்க
எங்க வச்சி?
நாலு நாளைக்கு முன்னாடி. ஒரு ஹோட்டல்ல
ம்… எனி ப்ராப்ளம்?
என்னை இன்சல்ட் பண்ணினான் சீனு. எங்கிட்ட தப்பா நடந்துக்கிட்டான்.
என்ன நடந்ததுன்னு சொல்லு. மாலை போடுறதுக்கு முன்னாடி ங்கோத்தா அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன்
காயத்ரி, தன் செயின் விஷயத்தையும், மகேஷ் தன் குண்டிகளில் அடித்தது, இடுப்பை பிடித்தது, நக்கலாக பேசியது, என்று எல்லாவற்றையும் சொல்ல,
சீனு கோபத்தில் எழுந்து போனை எடுத்து ஷர்மாவின் நம்பரைத் தேட, காயத்ரி வேகமாக தடுத்தாள்.
ஐயோ சீனு அவன் அந்த செயினை இல்லாம ஆக்கிடுவான். வேணாம்.
இல்லடி அவனுக்கு யார்கிட்ட விளையாடுறோம்னு தெரியல
நீங்க வெட்டிங்க் முடிச்சிட்டு வாங்க. யோசிக்கலாம். யோசிச்சு முடிவு பண்ணுவோம்
அவன், மகேஷை ஏதாவது செய்யவேண்டுமெ.. என்று கோபத்தோடு யோசித்துக்கொண்டே கிளம்பினான்.
மறுநாள் –
ராஜ் சென்னை அலுவலகத்தில் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தான். ஏன் இவ்வளவு தவறுகள்? என்று மலரைப் பார்த்துக் கேட்டான்.
அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
G. Sankar
Next please 63
Next please 63
Next please 63
Next please 63
Supr