28 வயது அழகுப் புயல் – பாகம் 54 112

இது நடக்காது. இனிமே இதைப்பத்தி என்கிட்டே யாரும் பேசாதீங்க – அவர் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார்.

நிஷா, அரசி தன் அண்ணனின் குழந்தை என்பது தெரிந்ததிலிருந்து… யாருக்கு சப்போர்ட் பண்ணுவது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தாள். யோசித்து… யோசித்து.. மலருக்கே முக்கியத்துவம் கொடுப்பது…. வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.

மோகன் மற்றும் நிஷா இல்லாவிட்டால் மலரின் நிலைமை மிகவும் மோசமாகியிருக்கும். அவர்கள் இருக்கும் தைரியத்தில் அவள் ராஜ்ஜை எச்சரித்தாள்.

எனக்கு ஏதாவது அநியாயம் பண்ணனும்னு நெனச்சீங்கன்னா… நான் மீடியாலதான் ஒர்க் பண்ணிட்டிருக்கேன். ஞாபகம் வச்சிக்கோங்க

தான் தனிமரமாகிவிடுவோமோ… என்று காமினிக்கு பயமாயிருந்தது.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிவிட்டதே

அவள் ராஜ்ஜை, கோவிலில் வைத்து தனக்கு தாலி கட்டும்படி வற்புறுத்த, அவனோ, மலர் ஓகே சொன்னால் மட்டுமே நாம் லீகலாக சேர்ந்து வாழலாம் காமினி… என்றான்.

காமினி, மலரிடம்… கொஞ்சம் அதிகாரமாகவே சொன்னாள். ஒத்துக்கோ மலர். இல்லைனா நான் கோர்ட்டுக்குப் போகவேண்டியிருக்கும்

மலர், என்ன செய்வது என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு கிடந்தாள். இனி நிஷாவை மட்டும் நம்பி பலனில்லை. அவள் தன் அண்ணன் நல்லாயிருக்கவேண்டும் என்றுதான் யோசிப்பாள். இப்போது குழந்தை செண்டிமெண்ட் வேறு.

காமினியோ,ஷர்மா மூலமாக டேனியலை கண்டுபிடித்தாள். ராஜ்க்கு தகவல் கொடுக்காமல்.. அவளே டீல் பண்ணினாள்.

மோகனிடம் மலருக்கு கெட்ட பெயர் வாங்கிக்கொடுப்பதைத்தவிர வேறு வழியில்லை.

நல்லா தமிழ் பேசுறியே. எப்படி? என்றாள் டேனியலிடம்

9 Comments

  1. போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

    1. ஆமா ப்ரோ

  2. Too much sub stories plz finish soon

  3. கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்

  4. சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
    G. சங்கர்

  5. சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
    G. சங்கர்

  6. Next please quick 55

  7. சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.