Why?? என்பதுபோல் கையை விரித்துக் கேட்டான்.
அ.. அது… அவன்.. குடும்பத்துக்காக… பாவம்னு… ஸாரி ராஜ் வெரி ஸாரி
காமினி பயந்துகொண்டே சொல்ல.. அவன் லைனில் இருந்த ஷர்மாவிடம் பேசினான்.
தூக்கிடு ஷர்மா. அவன் இந்த ஊர்லயே இருக்கக்கூடாது. இனி மலர் பக்கமே வரக்கூடாது.
சரி அண்ணாத்த.
ராஜ் காமினியை பார்த்தான். இந்த விஷயம் வெளில தெரிஞ்சா எனக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா ம்ம்??
ஸாரிங்க
அவள் அழுவதுபோல் நிற்க, அவன் மூட் அவுட் ஆகி போய்விட்டான். இவள் உடனே மலருக்கு போன் போட்டாள்.
மலர்.. மலர்… அந்த ஷர்மா ராஜ்கிட்ட அப்படியே உண்மைய சொல்றான்
ஐயோ – அவளுக்கு தலை சுற்றியது. பாவி கத்தை கத்தையா பணம் வாங்கினானே
மலர் உடனே அவனை வரச்சொன்னாள். இதற்குள் காமினி அடித்துப் பிடித்துக்கொண்டு அவளிடம் வந்து சேர்ந்தாள்.
ஷர்மாவுக்கு புரிந்துவிட்டது. விசாரிக்கத்தான் கூப்பிட்டிருக்கிறார்கள்.
ஏன்டா ராஜ் கிட்ட சொன்ன? என்றாள் காமினி.
அவர்கிட்ட எப்படி மேடம் பொய் சொல்றது
போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்
ஆமா ப்ரோ
Too much sub stories plz finish soon
கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்
சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
G. சங்கர்
சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
G. சங்கர்
Next please quick 55
சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்
Yes