இனிமேல் கண்ட்ரோலாக இருப்போம். கண்டவனுக்கும் காலை விரிக்கமாட்டோம்
சத்தமா சொல்லுங்க
இனிமேல் கண்ட்ரோலாக இருப்போம். கண்டவனுக்கும் காலை விரிக்கமாட்டோம்ம்ம்ம்
இரண்டு பெண்களும் கோரஸாக கத்தினார்கள்.
ஷர்மா அட்வைஸ் பண்ணிவிட்டுப் போய்விட, இருவரும் வெட்கத்தில் கூனிக்குறுகிப்போய் உட்கார்ந்திருந்தார்கள்.
என்னடி, நாம இவன்லாம் அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆகிட்டோம்?? என்றாள் மலர்.
எல்லாம் நேரம்! என்றாள் காமினி. அவளுக்கு அவமானமாக இருந்தது. மலரிடம் மெதுவாக சொன்னாள்.
ராஜ் கிட்ட அவனுக்கிருக்கிற விசுவாசம் மரியாதை கூட நமக்கு இல்லாம போயிடுச்சில்ல?
ம்ம்… என்றாள் மலர் வருத்தத்தோடு.
என்னைக்காவது.. ராஜ்கிட்ட சொல்லிடுவானோன்னு பயமா இருக்கு மலர்
சொல்ல மாட்டான் காமினி. அவன் நல்லவனா இருக்கான். இதை சொன்னா ராஜ் வருத்தப்படுவார்னு யோசிக்கிறான்.
ம்…
சொல்லிக்கொண்டே காமினி மலரின் கையைப் பிடித்துக்கொள்ள… அது மலருக்கு ஆறுதலாக இருந்தது.
நீ சாப்பாடு கொடுத்து விடணும்னு சொல்லிட்டிருந்தியே. எப்போ வீட்டுக்குப் போய்… எப்போ சமைக்கப்போற?
சமைக்கவே மூடு இல்ல காமினி. இப்படி அசிங்கப்பட்டுட்டோமேன்னு இருக்கு
சரி என் வீட்டுக்கு வா. நான் சமைச்சித்தரேன்
மலருக்கு அது சரியென்று பட்டது. இப்போது வீட்டுக்குப் போய் சமைக்கும் மன நிலையில் அவள் இல்லை. காமினியோடு கிளம்பி அவள் வீட்டுக்குப் போனாள். காமினியின் அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்
ஆமா ப்ரோ
Too much sub stories plz finish soon
கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்
சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
G. சங்கர்
சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
G. சங்கர்
Next please quick 55
சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்
Yes