28 வயது அழகுப் புயல் – பாகம் 54 91

அப்போ எல்லாத்தையும் சொல்லிடுவியா – மலர் பதைபதைப்போடு வேகமாக கேட்டாள்

அவர் கேட்டார்னா… சொல்லித்தான் ஆகணும் மேடம்

பணம் வாங்குனியே இப்போ இப்படி சொல்ற?

பணம் வாங்குனாலும்… அவரு கேட்டா சொல்லிதான் ஆகணும் மேடம் இல்லைனா என் பிழைப்பு போயிடும்

காமினி,மலர் இருவருக்குமே தூக்கி வாரிப்போட்டது. இருவருக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

ஸீ உன்ன கெஞ்சி கேட்குறேன். அங்க நடந்தது அவருக்கு தெரியக்கூடாது

அவரு கேட்கும்போது பயத்துல சொல்லிடுறேன். நான் என்ன பண்றது?

டேய் முட்டாள் இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா அவருக்குத்தான் அசிங்கம் – காமினி, தன் அறிவை பயன்படுத்தி.. அவனிடம் கத்தினாள்.

ஷர்மா, ஆமால்ல? என்பதுபோல் அவளைப் பார்த்தான். ச்சே.. இவளுக பண்ற தப்புக்கெல்லாம் அண்ணாத்த கஷ்டப்படவேண்டியிருக்கே…. அவருக்கு என்ன குறைச்சல்?? இவளுங்க ஏன் அவன்கிட்ட போய் படுக்கிறாளுங்க

புரியுதா? – என்றாள் மலர்

புரியுது மேடம். இருந்தாலும்….

இருந்தாலும்..? – இருவரும் அவனை புரியாமல் பார்த்தார்கள்.

இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் அவன்கிட்ட போய் படுக்கிறது சரியா படலை மேடம்

அவன் இப்படி சொல்வான் என்று இருவரும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு பேச வார்த்தையே வரவில்லை. இருவரும், Blank ஆக அவனைப் பார்த்தனர்.

9 Comments

  1. போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

    1. ஆமா ப்ரோ

  2. Too much sub stories plz finish soon

  3. கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்

  4. சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
    G. சங்கர்

  5. சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
    G. சங்கர்

  6. Next please quick 55

  7. சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.