அவள் கண்கலங்கி வேகமாக நடந்து வருவதை பார்த்ததும், நிஷாஆஆ என்று ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள் காயத்ரி.
மண்டு… ஏண்டி அழுற? என்று காயத்ரியின் தலையில் தட்டினாள் நிஷா
நீதான் அழற!!! – சொல்லிக்கொண்டே காயத்ரி நிஷாவின் மூக்கைப் பிடித்து ஆட்ட, அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.
என்னடீ இவ்ளோ காலங்காத்தால
நீதான் அழுதிட்டு கிடந்தியாமே
இல்லையே
அந்த பிரின்சிபல் சிறுக்கி அப்படித்தானே சொன்னா
காயத்ரி மூக்கை உறிஞ்சிக்கொண்டே இப்படிச் சொல்ல… நிஷா சிரித்துக்கொண்டே அவளை இழுத்து அணைத்துக்கொண்டாள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கதிருக்கு… தப்பு பண்ணிவிட்டோமோ என்று தோணியது. அதற்கேற்றாற்போல் காயத்ரி அவன்பக்கம் திரும்பி, நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர் பார்க்கலை கதிர்! என்றாள்.
இல்ல காயத்ரி…
என் மேல தப்புதான். அதுக்கு என் வீட்டுக்கு வந்துகூட என்னை அடிங்க. அதெப்படி நீங்க நிஷாவை என்கிட்டே பேசக்கூடாதுன்னு சொல்லலாம்?
நிஷாவுக்கு ஒருமாதிரியாக ஆகிவிட்டது. ஏய்.. வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? என்று காயத்ரியின் கண்ணத்தில் சின்னதாக ஒரு அடி கொடுத்தாள். உனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சி. இனிமே யோசிச்சு பேசணும்! என்றாள்.
போடீ நீ இப்போல்லாம் நிறைய அட்வைஸ் பண்ற
அவளுக்கு ஒழுங்கு காட்டிக்கொண்டே காயத்ரி, நிஷாவின் வயிற்றில் கண்ணம் வைத்து ஒட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
நிஷாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. அம்மா எப்படியிருக்காங்க? என்றாள்.
போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்
ஆமா ப்ரோ
Too much sub stories plz finish soon
கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்
சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
G. சங்கர்
சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
G. சங்கர்
Next please quick 55
சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்
Yes