28 வயது அழகுப் புயல் – பாகம் 54 116

ம்… – நிஷா மறுமுனையில் தலையை ஆட்டினாள். அவன் Bye என்று சொல்ல.. அவள் எதுவும் சொல்லாமலேயே போனை வைத்தாள்.

ச்சே.. இவன்கிட்ட பேசவே கூடாதுன்னு நெனச்சேன்!

நெற்றியில் விரல்களை வைத்து அழுத்திக்கொண்டே நிஷா ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள். அவளுக்கு…. மனதுக்கு ஒருமாதிரியாக இருந்தது. அவள் அவனைப்பற்றி நினைக்கவே கூடாது என்று நினைத்திருந்தாள்..

ஆனால் சூழ்நிலை?

ஏன் அவனிடம் பேசினோம்! என்று அவளுக்குக் கோபமும் வந்தது. ஐயோ இப்படி அநியாயமா அடி வாங்கியிருக்கிறானே என்று அவன்மேல் பரிதாபமும் வந்தது.

இதற்கெல்லாம் காரணம்… காயத்ரி.

காயத்ரீ…. ஏண்டீ இப்படி பண்ண????

நிஷா கொஞ்ச நேரம்… கால்களை மடக்கி உட்கார்ந்து, முழங்கால்களில் முகம் வைத்து… கண்ணீர் மல்க உட்கார்ந்திருந்தாள்.

பழைய ஞாபகங்கள் எல்லாம்…. ஒவ்வொன்றாக வந்து கண்முன் நின்றன. அவனுக்கு முன்னால்…. வெறும் பாவாடை ஜாக்கெட்டில்… கைகளை தூக்கிக்கொண்டு இடுப்பை அசைத்து அசைத்து ஆடிக்காண்பித்தது…..

நிஷா வேகமாக எழுந்துபோய் முகத்தைக் கழுவினாள்.

காயத்ரீ…. ஏண்டீ இப்படி பண்ண???? என்று மறுபடியும் உதடுகளுக்குள் முணுமுணுத்துக்கொண்டே போய் சோர்வோடு கட்டிலில் விழுந்தாள்.

மோகன் வீட்டில் –

9 Comments

  1. போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

    1. ஆமா ப்ரோ

  2. Too much sub stories plz finish soon

  3. கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்

  4. சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
    G. சங்கர்

  5. சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
    G. சங்கர்

  6. சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.