28 வயது அழகுப் புயல் – பாகம் 54 91

காயத்ரி குழைந்து கொண்டே கடுகு டப்பாவிலிருந்து கடுகை எடுத்தாள். பாத்திரத்தில் புகையோடு காய்ந்துகொண்டிருந்த எண்ணெயை காட்டிச் சொன்னாள்.

பாருங்க உங்களாலதான்… எண்ணெய் காஞ்சி புகை வருது. போங்க இங்கிருந்து.

கோபமாக சொல்லிக்கொண்டே காய்ந்திருந்த எண்ணெயில் அவள் கடுகை போட… போட்டதும் ஸ்ஸ்ஸ்ஆஆஆ… என்று கத்தினாள்.

என்னடி ஆச்சு?? என்று அவள் கேட்பதற்குள், பொறுக்கி பொருக்கி என்று அவள் திரும்பி நின்று அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

ஏய்.. ஏய்.. அடிக்காத.. அடிக்காத….. அடியேய் என்னன்னு சொல்லிட்டு அடிடி….

காயத்ரி ஸ்டவ்வை ஆப் பண்ணிவிட்டு அவனைப்பார்த்து கோபத்தில் பொரிந்தாள். புடவையை இறக்காதீங்க இறக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்றேன் சும்மா சும்மா இறக்கி வச்சிட்டு திறந்தும் வச்சுடுறீங்க

அதுக்கென்னடி இப்போ?

பாருங்க கடுகு தெறிச்சு விழுந்துடுச்சு

காயத்ரி உதட்டைப் பிதுக்கிக்கொண்டு தன் அடிவயிறைக் காட்ட…. சீனுவுக்கு அந்த அற்புத காட்சியை பார்க்க.. சுகமாக இருந்தது.

எங்கே பார்ப்போம்! என்று கீழே உட்கார்ந்தான்.

காயத்ரியோ, அவன் முழங்காலில் உட்கார்ந்திருப்பதின் நோக்கம் அறிந்து.. குறும்போடு இழுத்து மூடினாள்.

ஒண்ணும் பார்க்க வேண்டாம். கிளம்புங்க

மருந்து போட்டு விடுறேண்டி

9 Comments

  1. போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

    1. ஆமா ப்ரோ

  2. Too much sub stories plz finish soon

  3. கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்

  4. சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
    G. சங்கர்

  5. சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
    G. சங்கர்

  6. Next please quick 55

  7. சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.