28 வயது அழகுப் புயல் – பாகம் 54 91

மேம் அவ எனக்கு ஒருநாள் மட்டும்தான் போன் பண்ணா

அவளுக்கு உனக்கு தினமும் போன் பண்ணனும்னு ஆசைதான் காயத்ரி. ஆனா அவ ஹஸ்பண்ட் ஒத்துக்கல போல. இது அவன்கிட்ட கோபப்படுறதை விட்டுட்டு எனக்கு போன் பண்ணி அழுது

காயத்ரி தலையில் கைவைத்துக்கொண்டு கண்களை நன்றாகத் திறந்து பார்த்தாள். கிறக்கத்திலிருந்து விடுபட்டு கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு வந்தாள்.

கடவுளே நான் அவளைப்பற்றி நினைக்கவே இல்லையே…

இவ்வளவு சுயநலக்காரியாக நான் எப்போது மாறினேன்?

போனை வைத்துவிட்டு, கண்கலங்கியபடி சீனுவைப் பார்த்தாள்.

மறுநாள் காலை –

கதிர் வயலுக்கு கிளம்புவானே என்று….. நிஷா அவனுக்கு கஞ்சியில் தயிரை கரைத்து எடுத்து வந்துகொண்டிருந்தாள். அவனோ… எதையோ சீரியஸாக தன்னை மறந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.

என்னங்க பார்க்குறீங்க என்றபடியே அருகில் வந்து நின்றாள் நிஷா

இந்த செடியை பார்த்தியா?

அவன் கேட்டதுமே அத்தை இருக்கிறாளா என்று பார்த்துக்கொண்டே அவன் தலையில் கொட்டினாள் நிஷா.

கொழுப்புதானே உங்களுக்கு?

அவன் அவளை குறும்பாகப் பார்த்துக்கொண்டே அந்தச் செடிக்கு முத்தம் கொடுத்தான். என் உயரத்துக்கு வளர்ந்திருச்சில்ல?

நிஷாவுக்கு நாணமாக இருந்தது. பொறுக்கி.. இந்தச் செடியை மட்டும் ஸ்பெஷலாக கவனிக்கிறான்.

அப்போது வாசலில்.. நாய், பாசத்தோடு குழைக்கும் சத்தம் கேட்க… கதிரும் நிஷாவும் வாசலை நோக்கிப் பார்க்க… இருவருமே ஆச்சரியத்தில் கண்களை விரித்தார்கள்.

காயத்ரி நின்றுகொண்டிருந்தாள்.

காயத்ரீ….

நிஷாவுக்கு சட்டென்று கண்களில் கண்ணீர் கட்டிவிட்டது. நம்ப முடியாமல்.. வேகமாக அவளை நோக்கி நடந்துபோனாள்.

9 Comments

  1. போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

    1. ஆமா ப்ரோ

  2. Too much sub stories plz finish soon

  3. கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்

  4. சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
    G. சங்கர்

  5. சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
    G. சங்கர்

  6. Next please quick 55

  7. சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.