போடா, போடா, போடா!
பின், அவனுள் ஒன்றி, என் நிலை மறந்து, நான் கிடக்கும் போது கேட்டான்!
நான் செஞ்சது பிடிக்கலையா?
இது என்ன முட்டாள்தனமான கேள்வி? இப்படி இருக்க வேண்டும் என்று கேட்டவளே நான் தானே? பிடிக்காமாலா இப்படி இருக்கிறேன்!
என்னுடைய யோசனைகளை அவனது வார்த்தைகள் தடுத்தது!
பிடிக்கலைன்னா, நீ என்னை பழி தீத்துக்கோ! ஐ ஹேவ் நோ அப்ஜெக்ஷன்!
அவன் விளையாடுவது, எனக்குப் புரிந்தது! தவிர நான் பழி தீர்த்துக் கொள்ள இருக்கும் வாய்ப்பைப் பற்றி அறிய மனம் ஆசைப்பட்டது!
எப்படி?
ம்ம்… நான் எப்படி, வேகமா, உன் டிரஸ்ஸை கழட்டினேனோ, அதே மாதிரி என் டிரஸ்ஸை கழட்டி, நீயும் உன் பழி தீத்துக்கோ!
நான் நிமிர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்!
இது பழி தீர்த்துக் கொள்வதா? என்னமாய் தூண்டில் போடுகிறான்!
என்ன பழி தீர்த்துக்குறியா?
நான் அவசரமாய் சொன்னேன்! இல்ல, இல்ல, எனக்கு இது புடிச்சிருக்கு! நான் சொன்ன பின்தான், என் சொல்லின் அர்த்தத்தை உணர்ந்தேன்!
நான் சுதாரிப்பதற்க்குள், அவன் என் கோட்டையை கைப்பற்றியிருந்தான்! நான் செஞ்சது உனக்கு புடிச்சிருந்துதா??? ம்?
இப்போது அவன் முகத்தை என்னால பார்க்க முடியவில்லை! முகத்தை மார்பில் புதைத்து கண்களை மூடி, அவனை இறுக்கிக் கொண்டேன்!
போடா, திருடா!
சொல்லு! புடிச்சிருந்துதா?
அதனாலத்தான், காமிக்க மாட்டேன்னு சொன்ன அழகை என்கிட்ட காமிச்சிகிட்டு, என்னையே கட்டிப் புடிச்சிகிட்டு இருக்கியா?