காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 6 51

“ஐயோ மாமா, நான் கல்யாணம் ஆனவ. புரிஞ்சிக்கோங்க”

இந்த சமயத்தில் கல்யாணம் ஆன என் மனைவி வித்யாவை உன்னோட புருஷன் ஓக்குறது சரியா என்று கேட்கலாம் என்று தோன்றியது. ஒருவேளை அர்ச்சனாவுக்கு இது தெரிந்தால் என் மீது இரக்கம் ஏற்பட்டு கூட படுக்க சம்மதிக்கலாம். என் மீது உண்மையாக ஆசை பட்டு வர வேண்டும் தவிர இரக்கபட்டு வர கூடாது என்று முடிவு செய்தேன்.

“கல்யாணம் தான் வேணும்னா. உன்னையும் வேணும்னா கல்யாணம் பண்ணிக்கிறேன் அர்ச்சனா”

“உங்க கிட்ட பேசவே முடியாது” வேகமாக வெளியே சென்றுவிட்டாள்.

மீண்டும் என்னிடம் பேசாமல் விலகினாள். பேச்சு மட்டும் தான் இல்லையே தவிர விதம் விதமாக புடவைகள் கட்டி கொண்டு அசத்தினாள். கண்டிப்பாக எனக்கு சம்மதம் சொல்லிவிடுவாள் என்கிற நம்பிக்கை இப்போது கொஞ்சமாக வர தொடங்கியது.

ஐந்து நாட்கள் களித்து மீண்டும் வெள்ளிக்கிழமை அன்று அவளாகவே என்னுடைய காபினுக்கு வந்தாள்.

“ஏன் மாமா, இப்படி பண்ணீங்க”

“நான் என்ன பண்ணினேன் அர்ச்சனா”

“நான் பாட்டுக்கு ஜாலியாக சுத்திகிட்டு இருந்தேன். என்னை இப்படி தர்மசங்கடமான நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிங்க” கீழே குனிந்து அழ தொடங்கினாள்.

அவள் அருகே சென்று அவளின் தாடையை பிடித்து அவளின் முகத்தை பார்த்து “இதோ பாரு அர்ச்சனா, இதுல ரொம்ப போட்டு யோசிக்காதே. ரொம்ப சிம்பிள் ரெண்டே பதில் தான் எஸ் இல்லைனா நோ”

“எனக்கு தெரியலை மாமா”

“இங்கே பாரு அர்ச்சனா நான் உன்கிட்ட வெட்கத்தை விட்டு நேரடியா கேட்டேன்ல அதே மாதிரி பட்டுனு சொல்லிடு. ரெண்டுல எது சொன்னாலும் எனக்கு ஓகே”

“…..”

“சொல்லு அர்ச்சனா”

“நான் யோசிச்சி சொல்லவா”